ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 18 of 32 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 25 ... 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Thu Sep 19, 2013 11:42 am

ராஜு சரவணன் wrote:ஏன் உங்கள் சட்டை பை பேன்ட் பை உள்ளே பணம் இல்லையா  புன்னகை புன்னகை
இல்லியாம் கைய விட்டா கவிதை தான் சிக்குதாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Thu Sep 19, 2013 11:44 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஏன் உங்கள் சட்டை பை பேன்ட் பை உள்ளே பணம் இல்லையா  புன்னகை புன்னகை
இல்லியாம் கைய விட்டா கவிதை தான் சிக்குதாம்
கவ்விடும் கவிதைகளில்
காதலும் தவ்வுதாம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 11:47 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஏன் உங்கள் சட்டை பை பேன்ட் பை உள்ளே பணம் இல்லையா  புன்னகை புன்னகை
இல்லியாம் கைய விட்டா கவிதை தான் சிக்குதாம்
இல்ல தல பேண்ட்/சட்டையில் ஓட்டை இருக்கும், அது தான் காசு இல்லை என்கிறார் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Thu Sep 19, 2013 11:49 am

ஓட்டை வைத்துதான் டிசைன் பண்ணினாராமே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 11:52 am

யினியவன் wrote:ஓட்டை வைத்துதான் டிசைன் பண்ணினாராமே புன்னகை
ஓட்டை வைத்தது காத்து ஓட்டத்திற்காக இருக்கும் தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Thu Sep 19, 2013 11:59 am

ராஜு சரவணன் wrote:ஓட்டை வைத்தது காத்து ஓட்டத்திற்காக இருக்கும் தல புன்னகை
காத்து நின்னு காத்து நின்னு
காதல் பூரா மனசுல தேக்கி நின்னு
காத்தாட மனசுல காதல் கூத்தாட
காத்து காத்து நின்னானாம்
கண்ணு ரெண்டையும் மூடி நின்னு
மூடி நின்ன கண்ண தொறக்க கேட்டாளாம்
அண்ணா கவுண்டம்பாளயத்துக்கு
பஸ்ஸு எப்ப வரும்னு
புஸ்சுன்னு போச்சாம்
காத்து ஓட்டம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 12:10 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஓட்டை வைத்தது காத்து ஓட்டத்திற்காக இருக்கும் தல புன்னகை
காத்து நின்னு காத்து நின்னு
காதல் பூரா மனசுல தேக்கி நின்னு
காத்தாட மனசுல காதல் கூத்தாட
காத்து காத்து நின்னானாம்
கண்ணு ரெண்டையும் மூடி நின்னு
மூடி நின்ன கண்ண தொறக்க கேட்டாளாம்
அண்ணா கவுண்டம்பாளயத்துக்கு
பஸ்ஸு எப்ப வரும்னு
புஸ்சுன்னு போச்சாம்
காத்து ஓட்டம்
பருத்த தேகம் முன் நடக்க
இவன் பார்வையோ
அவள் பின் இருக்க
அவளை பார்த்தபடி
கோணலா நடந்தபடி
ஆர்வமாய் தொடர்ந்தபடி
ஊத்த வாயில் விசில் அடித்தபடி
மிடுக்கு நடை நடக்கும் போது
விழுந்த பேண்டை மாட்டியபடி
முன் சென்றான்
அவள் முகம் கண்டான்
அவளோ மாமா மணி ஒன்பது ஏன்றாள்
ஐயோவென அலறியபடி
கடவுளே என கதறியபடி
ஓட்டம் பிடித்தான் கால் பிடறியபடி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 1:59 pm

நீ யாரோ நான் யாரோ
என எனை ஒதுக்கும் பெண்ணே
வா முதலில் பழகி தான் பார்க்கலாம்

அப்பறசட்டிகளை காணோம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Thu Sep 19, 2013 2:11 pm

ராஜு சரவணன் wrote:நீ யாரோ நான் யாரோ
என எனை ஒதுக்கும் பெண்ணே
வா முதலில் பழகி தான் பார்க்கலாம்

அப்பறசட்டிகளை காணோம் புன்னகை
எண்ணங்கள் பழக பழக
என்னுள்ளே ஆயிரம் வண்ணங்கள்
எண்ணிடும் என் வண்ணம்
என்றுமே உதித்திடும் திண்ணம்

எண்ணி எண்ணி பழகினாய் நீ
ஏன் நீ எண்ணாமல் வீழகினாய்
எண்ணங்கள் பழக பழக
வண்ணம் அடையும் என்றிருந்தேன்
எண்ணமோ நாம் எண்ணாத வேளையில்
எனை நீங்கியே சென்றாயோ ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 2:20 pm

பழகி பார்க்க சைக்கிள் எடுத்தேன்
பாழும் சக்கரம் பஞ்சரா போனது
பழகி பார்க்க கணினி எடுத்தேன்
பத்தே நிமிடத்தில் படுத்துகொண்டது
பழகி பார்க்க பஞ்சாங்கம் எடுத்தேன்
பழைய ஓடு தலையில் விழுந்தது
பழகிபார்க்க காதல் கொண்டேன்
பாவியவள் பழைய காதலுடன் பறந்ததுவிட்டாள்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 18 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 32 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 25 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum