Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters
Page 15 of 32
Page 15 of 32 • 1 ... 9 ... 14, 15, 16 ... 23 ... 32
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
First topic message reminder :
விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
நண்பரே நாங்களும் கவிதை எழுதுகிறோம்னு மாதிறவாசெம்மொழியான் பாண்டியன் wrote:திரியின் பெயர் நானும் கவிதை எழுதுகிறேன்mbalasaravanan wrote:என்னாச்சு இன்னைக்கு யாருமே கவிதை எழுதல
திரிக்கு சொந்தக்காரர் நீங்க
நீங்களே எழுதுங்க இன்னிக்கு நான் ஓய்வு
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
விடமாட்டீங்க போல இருங்க ஒரு சின்ன வேலை கொஞ்சநேரத்துல வந்திடுறேன்mbalasaravanan wrote:நண்பரே நாங்களும் கவிதை எழுதுகிறோம்னு மாதிறவாசெம்மொழியான் பாண்டியன் wrote:திரியின் பெயர் நானும் கவிதை எழுதுகிறேன்mbalasaravanan wrote:என்னாச்சு இன்னைக்கு யாருமே கவிதை எழுதல
திரிக்கு சொந்தக்காரர் நீங்க
நீங்களே எழுதுங்க இன்னிக்கு நான் ஓய்வு
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
என் பானை மேல் எனக்குஎனக்கு என் மீசையின் மேல் கோபம் நான் அவளை முத்தமிடும் போது என்னை முந்திக்கொள்கிறது wrote:
ரொம்ப கோவம் - ஏன்
காதலியை முத்தமிடும்
வேளை குறுக்கே தடுக்கிறது
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
வாங்க வெயிட் பண்றேன்செம்மொழியான் பாண்டியன் wrote:விடமாட்டீங்க போல இருங்க ஒரு சின்ன வேலை கொஞ்சநேரத்துல வந்திடுறேன்mbalasaravanan wrote:நண்பரே நாங்களும் கவிதை எழுதுகிறோம்னு மாதிறவாசெம்மொழியான் பாண்டியன் wrote:திரியின் பெயர் நானும் கவிதை எழுதுகிறேன்mbalasaravanan wrote:என்னாச்சு இன்னைக்கு யாருமே கவிதை எழுதல
திரிக்கு சொந்தக்காரர் நீங்க
நீங்களே எழுதுங்க இன்னிக்கு நான் ஓய்வு
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
ராஜு சரவணன் wrote:
என் பானை மேல் எனக்கு
ரொம்ப கோவம் - ஏன்
காதலியை முத்தமிடும்
வேளை குறுக்கே தடுக்கிறது
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
தொந்தியை நந்தி மாறி வைத்து இருந்தால் இப்படிதான்mbalasaravanan wrote:ராஜு சரவணன் wrote:
என் பானை மேல் எனக்கு
ரொம்ப கோவம் - ஏன்
காதலியை முத்தமிடும்
வேளை குறுக்கே தடுக்கிறது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
என் ஆசை காதலிக்கு
ஒரு முத்தம் கொடுக்க
இடையில் ஒரு இடைவேளை
அது தான் தொந்தி எனும் பெரிய நந்தி
ஒரு முத்தம் கொடுக்க
இடையில் ஒரு இடைவேளை
அது தான் தொந்தி எனும் பெரிய நந்தி
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
ஹைய்யோ ஹைய்யோராஜு சரவணன் wrote:
என் பானை மேல் எனக்கு
ரொம்ப கோவம் - ஏன்
காதலியை முத்தமிடும்
வேளை குறுக்கே தடுக்கிறது
நம் தமிழ் சமுதாயம்
தொப்பிலிலே பம்பரம் விடும்
அழகா கோலமிடும் என அறிந்தே
தொப்பில் கொடி உறவே முத்ததினும்
பெரிதென உணர்ந்து முந்துகிறது டெக்லஸ்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
முந்தி முந்தி வரும்ராஜு சரவணன் wrote:என் ஆசை காதலிக்கு
ஒரு முத்தம் கொடுக்க
இடையில் ஒரு இடைவேளை
அது தான் தொந்தி எனும் பெரிய நந்தி
தொந்திக்கு பந்தியில் வைப்பதை
முந்தி குந்தி திண்ணமல் இருந்தால்
நந்தி சரியாகும் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
நல்லா இருந்தவர் பாவம் இப்படி ஆகிவிட்டார் ..யினியவன் wrote:ஹைய்யோ ஹைய்யோராஜு சரவணன் wrote:
என் பானை மேல் எனக்கு
ரொம்ப கோவம் - ஏன்
காதலியை முத்தமிடும்
வேளை குறுக்கே தடுக்கிறது
நம் தமிழ் சமுதாயம்
தொப்பிலிலே பம்பரம் விடும்
அழகா கோலமிடும் என அறிந்தே
தொப்பில் கொடி உறவே முத்ததினும்
பெரிதென உணர்ந்து முந்துகிறது டெக்லஸ்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 15 of 32 • 1 ... 9 ... 14, 15, 16 ... 23 ... 32
Similar topics
» உனக்காக ஒரு கவிதை எழுதுகிறேன்
» நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» பாலா சார்- கவிதை
» எழுதுகிறேன் ஒரு கடிதம் ...!
» நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» பாலா சார்- கவிதை
» எழுதுகிறேன் ஒரு கடிதம் ...!
Page 15 of 32
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|