ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழிப் பண்ணை

+4
அப்துல்
mbalasaravanan
யினியவன்
M.M.SENTHIL
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கோழிப்  பண்ணை  - Page 2 Empty கோழிப் பண்ணை

Post by M.M.SENTHIL Fri Sep 13, 2013 3:01 pm

First topic message reminder :

கோழிப்  பண்ணை

நிறைய கோழிகளை வளர்த்தேன்
அது என்னை சுற்றியே வந்தது
எப்போதும் !

அரிசி போட்டாலும்
கம்பு போட்டாலும்
அது - பிடிக்கவில்லை என்று
என்னிடம் சொன்னதில்லை !

உடம்பு சுகமில்லை ஒருநாள்
மகனை அழைத்து சொன்னேன்
பண்ணைக்கு போய் தீனி
வச்சுட்டு வாப்பா என்று !

உள்ள போனா ஒரே நாத்தம்
குடலை பிடுங்கும் நான் போகவில்லை என்றான் !

கோழிகளை விற்று பணத்தை
கொண்டு வந்தேன் - அப்பா
அரியர் பீஸ் கட்டணும் என்றான் !

அப்போது அவனுக்கு
அந்த நாத்தம் தெரியவில்லை போலும் !


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


கோழிப்  பண்ணை  - Page 2 Empty Re: கோழிப் பண்ணை

Post by யினியவன் Sat Sep 14, 2013 10:48 am

அதில் ஒன்றுக்கு காதலே மதம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோழிப்  பண்ணை  - Page 2 Empty Re: கோழிப் பண்ணை

Post by ராஜு சரவணன் Sat Sep 14, 2013 10:48 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:கவிதை என்றாலே அது காதல் சம்மந்தப்பட்டது என நினைக்கத்தோன்றும் இக்காலத்தில் உங்கள் கவிதை காதல் மட்டுமின்றி அனைத்து நடப்புகளையும் தொடுகிறது.

கவிதை அருமை புன்னகை
இது யாரையோ  சொல்ற  மாறி   தெரியுதே  
சத்தியமா உங்கள சொல்லல பூவன். நீஙக்கு தான் இனிமேல் கவிதை எழுதமாட்டேனு நேத்து இனியவர்கிட்டே சத்தியம் பண்ணுனீங்கல்ல புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கோழிப்  பண்ணை  - Page 2 Empty Re: கோழிப் பண்ணை

Post by ராஜா Sat Sep 14, 2013 10:59 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:கவிதை என்றாலே அது காதல் சம்மந்தப்பட்டது என நினைக்கத்தோன்றும் இக்காலத்தில் உங்கள் கவிதை காதல் மட்டுமின்றி அனைத்து நடப்புகளையும் தொடுகிறது. கவிதை அருமை புன்னகை
இது யாரையோ சொல்ற மாறி தெரியுதே
நீங்க சொன்ன பிறகு தான் யோசித்து பார்த்தேன் .... சிரி சிரி சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோழிப்  பண்ணை  - Page 2 Empty Re: கோழிப் பண்ணை

Post by பூவன் Sat Sep 14, 2013 10:59 am

யினியவன் wrote:அதில் ஒன்றுக்கு காதலே மதம்
அதிலும் அடிப்போம் இல்ல சதம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கோழிப்  பண்ணை  - Page 2 Empty Re: கோழிப் பண்ணை

Post by பூவன் Sat Sep 14, 2013 11:00 am

ராஜா wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:கவிதை என்றாலே அது காதல் சம்மந்தப்பட்டது என நினைக்கத்தோன்றும் இக்காலத்தில் உங்கள் கவிதை காதல் மட்டுமின்றி அனைத்து நடப்புகளையும் தொடுகிறது. கவிதை அருமை புன்னகை
இது யாரையோ சொல்ற மாறி தெரியுதே
நீங்க சொன்ன பிறகு தான் யோசித்து பார்த்தேன் .... சிரி சிரி சிரி 
கவிதையும் வாசித்து பாருங்கள் புரியும் அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கோழிப்  பண்ணை  - Page 2 Empty Re: கோழிப் பண்ணை

Post by யினியவன் Sat Sep 14, 2013 11:01 am

பூவன் wrote:
யினியவன் wrote:அதில் ஒன்றுக்கு காதலே மதம்
அதிலும் அடிப்போம் இல்ல சதம்
காதல் தெண்டூல்கர் நீங்கதான் - ரிடயர் ஆகும் எண்ணமே இருக்காது உங்களுக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோழிப்  பண்ணை  - Page 2 Empty Re: கோழிப் பண்ணை

Post by ராஜா Sat Sep 14, 2013 11:04 am

பூவன் wrote:
ராஜா wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:கவிதை என்றாலே அது காதல் சம்மந்தப்பட்டது என நினைக்கத்தோன்றும் இக்காலத்தில் உங்கள் கவிதை காதல் மட்டுமின்றி அனைத்து நடப்புகளையும் தொடுகிறது. கவிதை அருமை புன்னகை
இது யாரையோ சொல்ற மாறி தெரியுதே
நீங்க சொன்ன பிறகு தான் யோசித்து பார்த்தேன் .... சிரி சிரி சிரி 
கவிதையும் வாசித்து பாருங்கள் புரியும் அண்ணா
வாசிப்பேன் பூவன் .... பெரும்பாலும் புரியாது அதனால் தான் அப்படியே வந்த வழியா எஸ்கேப் ஆயிடுவேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோழிப்  பண்ணை  - Page 2 Empty Re: கோழிப் பண்ணை

Post by பூவன் Sat Sep 14, 2013 11:11 am

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:கவிதை என்றாலே அது காதல் சம்மந்தப்பட்டது என நினைக்கத்தோன்றும் இக்காலத்தில் உங்கள் கவிதை காதல் மட்டுமின்றி அனைத்து நடப்புகளையும் தொடுகிறது.

கவிதை அருமை புன்னகை
இது யாரையோ  சொல்ற  மாறி   தெரியுதே  
சத்தியமா உங்கள சொல்லல பூவன். நீஙக்கு தான் இனிமேல் கவிதை எழுதமாட்டேனு நேத்து இனியவர்கிட்டே சத்தியம் பண்ணுனீங்கல்ல புன்னகைபுன்னகை
கவிதை தான் சொன்னேன் காதல்கவிதை அப்படினு சொல்லவில்லை அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கோழிப்  பண்ணை  - Page 2 Empty Re: கோழிப் பண்ணை

Post by பூவன் Sat Sep 14, 2013 11:13 am

யினியவன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:அதில் ஒன்றுக்கு காதலே மதம்
அதிலும் அடிப்போம் இல்ல சதம்
காதல் தெண்டூல்கர் நீங்கதான் - ரிடயர் ஆகும் எண்ணமே இருக்காது உங்களுக்கும்
அவரோ ஓடிடும் எண்ணிக்கை அவரது எண்ணம்
நானோ ஓடிடும் எண்ணத்திற்க்கு வண்ணம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கோழிப்  பண்ணை  - Page 2 Empty Re: கோழிப் பண்ணை

Post by M.M.SENTHIL Sat Sep 14, 2013 10:17 pm

நன்றி தோழரே, கவிதை எழுதுவது எனக்கு பொழுது போக்கல்ல, நான் கவிதையை மூச்சு போல சுவாசிக்கிறேன். என் எண்ண ஓட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கோழிப்  பண்ணை  - Page 2 Empty Re: கோழிப் பண்ணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum