Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
+6
Muthumohamed
சிவா
யினியவன்
M.M.SENTHIL
செம்மொழியான் பாண்டியன்
டார்வின்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
தில்லியில் 23 வயது கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி துணை மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கு தில்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, அப்பெண்ணின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பின் போது, மிகவும் அரிதான வழக்குகளிலேயே அரிதான வழக்கு இது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தண்டனை விவரத்தைக் கேட்டதும், குற்றவாளிகள் நால்வரும் கதறி அழுதனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், தண்டனையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். முதலில் கடவுளுக்கு நன்றி தெரிவித்த அவர்கள், பிறகு, தில்லி காவல்துறைக்கும், தங்களுக்கு ஆதரவு அளித்து அனைவருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
அரசியல் மற்றும் சமூக ரீதியிலான அழுத்தம் காரணமாக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக குற்றவாளிகள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் கூறியுள்ளார்.
தில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி துணை மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கு தில்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, அப்பெண்ணின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பின் போது, மிகவும் அரிதான வழக்குகளிலேயே அரிதான வழக்கு இது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தண்டனை விவரத்தைக் கேட்டதும், குற்றவாளிகள் நால்வரும் கதறி அழுதனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், தண்டனையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். முதலில் கடவுளுக்கு நன்றி தெரிவித்த அவர்கள், பிறகு, தில்லி காவல்துறைக்கும், தங்களுக்கு ஆதரவு அளித்து அனைவருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
அரசியல் மற்றும் சமூக ரீதியிலான அழுத்தம் காரணமாக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக குற்றவாளிகள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் கூறியுள்ளார்.
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
நல்ல தீர்ப்பு
அரசன் அன்றே கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
அரசன் அன்றே கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
இந்த தண்டனை இனி குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஓர் பாடமாக அமையட்டும்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையட்டும்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையட்டும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
அப்பீல் எனும் நாடகம், ஜனாதிபதி மனு என்று இழுத்தடிப்பார்களே - அந்தக் கூத்து முடிந்தவுடன் தான் தண்டனை நிறைவேறும்.
சீக்கிரம் நிறைவேற்றட்டும் தண்டனையை.
சீக்கிரம் நிறைவேற்றட்டும் தண்டனையை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
சரியான தீர்ப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
யினியவன் wrote:அப்பீல் எனும் நாடகம், ஜனாதிபதி மனு என்று இழுத்தடிப்பார்களே - அந்தக் கூத்து முடிந்தவுடன் தான் தண்டனை நிறைவேறும்.
சீக்கிரம் நிறைவேற்றட்டும் தண்டனையை.
எனது விருப்பமும் இது தான் விரைவில் தண்டனை கிடைத்தாள் இனி குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதி அவர்களுக்கு பாராட்டுகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
கண்டிப்பாக குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை என்பது வேண்டும்தான் ஆனால் இந்த தண்டனையாள் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்கப்போவதுதில்லை. உணர்ச்சிவசப்படுவதினால் மட்டுமே எதையும் தடுத்துவிடமுடியாது. இனிவரும் தலைமுறையையாவது பொருப்புள்ளவர்களாக வளர்ப்போம்.
கு.கோகிலா- புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
மரணத்திற்கு மரணம் தண்டனை அல்ல அவர்களை சிறையில் அடைத்து இருக்கலாம் அவர்களின் குற்ற உணர்ச்சியே அவர்களை கொன்றிருக்கும்
Bobshan returns- பண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
» பலாத்கார குற்றவாளிக்கு என்ன தண்டனை? இமெயில் மூலம்கருத்து தெரிவிக்கலாம்
» பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்றவர் 8 ஆண்டுகள் கழித்து கைது
» உன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ
» சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு
» பலாத்கார குற்றவாளிக்கு என்ன தண்டனை? இமெயில் மூலம்கருத்து தெரிவிக்கலாம்
» பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்றவர் 8 ஆண்டுகள் கழித்து கைது
» உன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ
» சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|