புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் எமது கையில்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 04, 2013 6:47 pm

வானமடி வான் சரிந்து வீழ்ந்துடைந்த தென்றலறி
  வாழ்விற் திகில் கொண்டவர்களே
ஆனபெருங் கடமைகளை ஆக்கலது அற்று பெரும்
  அடிவானம் வீழ்ந்ததே யென்று
தேனமுதச் செல்லமலர்ச்  சிறுமைகளில் மனமுழன்று
  திரிவதனை விட்டேவாரும்,
வானமழை பூவொழுக வந்தவராம் தேவர்களும்
  வாழ்த்துரைக்க வாழ்ந்துபார்ப்போம்

ஆனையொரு அடிமிதிக்க அடர்ந்தபசும் புல்வழுக்க
அடிசறுக்கி வீழ்ந்தது ஐயோ
போனதுவோ உயிர்பிழைத்து பெருநடையும் திரும்பிடுமோ
 பிளிறலதும் உண்டோ வென்று
ஊனமுடை நினைவெழுந்து உள்ள மலர்க் காவழிய
 உண்மைகளை உடைத்து வீழ்த்திச்‌
சேனை வகை யில்லை எனச் சிறுமை கொள்ளா தெழும் நடவும்,
 சிறந்ததொரு வாழ்வு காண்போம்!

நீரிலிடை ஓடுமலை நிறுத்தவெனப் புறப்பட்டீர்
  நெஞ்சத்து இனியோர்களே
சேரி(இ)மயச் சிகரமதைச் சூழ்முகிலும் கலையுமங்கு
 சூரியனை நிறுத்திட வென்று
ஓரிரவு முழுதோடும் உயர்வானத் திங்கள் முகம்‌
 உள்ளகரும்‌ மறைநீக்கிட
வாரி யடித் தெழுந்தோடி வாழ்விலதென் றாகிமனம்
 வாடாதீர் வாழ்ந்து பார்ப்போம்

பூ விரியும் வானமெழும் புதுமேகம் மழைபொழியும்
புன்னகைத்து வழிநடப்பீர்.
காவி ஒருசேதியுடன் காலமகன் நடைநடந்து
காணுமென வாழ்வுதருவான்
ஏவி உழன்றோடிபல இன்னல்களை கண்டவரும்
இதமெனவே வாழ்வுகொண்டு
தாவி யலை ஓடுமென துள்ளிமகிழ்வோடுநல்ல
தமிழ் கூறி வெற்றிபெறுவோம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 04, 2013 11:01 pm

அருமையான கவிதை. முழுவதும் படித்தேன். யானை வீழ்ந்தாலும் எழுந்து சென்றது போல உண்மை உரைப்பதிலும் நாம் திடமுடன் இருக்கவேன்டும் என்று புரிந்தது சரிதானே அண்ணே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 04, 2013 11:17 pm

கவிதை சூப்பருங்க எல்லாம் எமது கையில் 1571444738 எல்லாம் எமது கையில் 1571444738 எல்லாம் எமது கையில் 1571444738




எல்லாம் எமது கையில் Mஎல்லாம் எமது கையில் Uஎல்லாம் எமது கையில் Tஎல்லாம் எமது கையில் Hஎல்லாம் எமது கையில் Uஎல்லாம் எமது கையில் Mஎல்லாம் எமது கையில் Oஎல்லாம் எமது கையில் Hஎல்லாம் எமது கையில் Aஎல்லாம் எமது கையில் Mஎல்லாம் எமது கையில் Eஎல்லாம் எமது கையில் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 8:12 am

அருமை அருமை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக