ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்!

3 posters

Go down

தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Empty தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்!

Post by சாமி Fri Sep 13, 2013 10:23 am

சிவாலயங்களின் மண்டபத் தூண்களில் கலையழகுக்காகப் பெரிய அளவில் தெய்வத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் இந்தத் திருவுருவங்கள் தனித்தன்மை பெற்று வழிபாட்டுக்கு

உரியதாகி விட்டன. இவற்றில் சிலவற்றைக் காணலாம்.

• மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக் கம்பத்தடி மண்டபத்தூணில் நெடும் சிலைகளாக அமைந்துள்ள அகோர வீரபத்திரர், அகோர காளி, அக்னி வீரபத்திரர், அக்னி காளி ஆகிய உருவங்கள் இப்போது வழிபாட்டுக்குரியதாக உள்ளன. மக்கள் வெண்ணை உருண்டைகளை இவற்றின் மீது வீசி பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

• தொண்டை மண்டலத்தில் ஆலயத்தூண்களில் விளங்கும் சரபேசுவரருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றனர். கோயம்பேடு குசலவபுரீசுவரர் ஆலயத்தின் முன்னேயுள்ள 16 கால் மண்டபத்தில் அமைந்துள்ள சரபேசுவரர் தனிச்சிறப்புடன் வழிபடப்படுகின்றார். ஞாயிற்றுக் கிழமைகளிலும் பிரதோஷ வேளையிலும் ஏராளமான மக்கள் இங்கு வழிபடுகின்றனர்.

• ஆவுடையார் கோயில் என அழைக்கப்படும் திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி ஆலயத்தின் முகமண்டபத் தூணில் பெரிய குதிரை வீரனின் சிலை உள்ளது. இது மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரை சேவகனாக வந்த வடிவமாகும். இவரை குதிரைச்சாமி என அழைக்கின்றனர். இவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இதே கோயிலில் தூணில் எழுந்தருளியுள்ள வீரபத்திரர் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருக்கிறார்.

• சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தூண்களில் எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்தர், தண்டபாணி ஆகிய திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

• திருவாரூரில் தியாகராஜர் சபா மண்டபத் தூணில் அமைந்துள்ள மூலாதார கணபதிக்கு சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன.

• திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தக் கரையில் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இதன் ஈசான மூலையிலுள்ள தூணில் முருகப்பெருமான் அருணகிரிநாதரின் வேண்டுகோளின்படி, பிரபுடதேவ மகாராஜன் உள்ளிட்ட பலரும் காண காட்சியளித்த பின் அதில் கல் திருமேனியாக எழுந்தருளினார். அந்தத் தூணை மையப்படுத்தி கருவறை உள் மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளனர். இது ""கம்பத்திளையனார்'' சந்நிதி என்ற தனிக் கோயிலாக போற்றப்படுகிறது.

• திருப்புகலூர், சிருங்ககிரி முதலிய தலங்களில் தூண்களிலுள்ள விநாயகர் ஸ்தம்ப கணபதி எனும் பெயரில் சிறப்புடன் வழிபடப்படுகின்றார்.

• ஆயிரம் சிவலிங்கங்களை தன்னுள் கொண்ட ஆயிரம் லிங்கத்தை பல தலங்களில் காண்கிறோம். இதனைப் போலவே ஆயிரம் சிறு தூண்களை தன்னுள் கொண்ட பெருந்தூண் ஆவுடையார் கோயிலில் சுவாமி ஆலயத்தில் உள்ளது.

நன்றி-தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Empty Re: தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்!

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 10:30 am

நல்ல தகவல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Empty Re: தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்!

Post by amirmaran Fri Sep 13, 2013 10:52 am

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்


அன்புடன் அமிர்தா

தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Aதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Mதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Iதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Rதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Tதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Hதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Empty Re: தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum