புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
42 Posts - 36%
heezulia
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
2 Posts - 2%
mruthun
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
117 Posts - 46%
ayyasamy ram
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
மறுமணம்  Poll_c10மறுமணம்  Poll_m10மறுமணம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுமணம்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 12, 2013 3:05 pm

மறுமணம்

ஆசை ஆசையாய்
கட்டி வைத்த பிள்ளை
இதோ நிற்கிறாள்
வெள்ளை சேலை பூண்டு விதவையாய் !!

பெற்றவன் சொல்கிறான்
மறுமணம் செஞ்சு வச்சா
நம்ம ஜாதியில மதிப்பில்லை என்று !!

இறப்பிற்கும் தெரியாது
பிறப்பிற்கும் தெரியாது
நாம் இந்த ஜாதியென்று !!

பெற்ற மகளின் வாழ்வை விட
பெரிதாய் போனது ஜாதி !!

நாட்கள் கடந்தால்
நரை வரும் முடிகளுக்கு,
நாம் இறந்தால் யார் உண்டு
நம் பிள்ளைக்கு !!

இது எதையும் நினைக்காத
அன்பான பெற்றோர்களே!!

விட்டில் பூச்சி போல
பிறந்த உடனே மடிவதற்கு அல்ல
வாழ்க்கை !!
அணு அணுவாய் இரசித்து
அதை வாழ்ந்து முடிப்பதற்கே !!  

யாருக்கோ நடந்தால் - அதை
ஏற்றுக்கொள்ளும் உள்ளம்
நமக்கு எனும்போது - ஏன்
மறுக்கிறது ?
சிந்தியுங்கள் - இளம் வயது
விதவை கோலம் - பெண்ணின்
வாழ்நாள் சாபம் !!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 12, 2013 3:07 pm

கருத்தான உண்மை நிறைந்த வரிகள்
செம்மொழியான் பாண்டியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 6:59 pm

சிந்தியுங்கள் - இளம் வயது
விதவை கோலம் - பெண்ணின்
வாழ்நாள் சாபம் !!

இந்த வரிகள் அருமை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 12, 2013 7:08 pm

அருமை செந்தில்.

காதல் படம் பார்த்து வில்லனை சாடி
காதலை போற்றி தெருவில் இறங்க
மகளை காதலனுடன் கண்டு
கொதித்து எதிர்க்கும்
வாய் சவடால்
மன்னர்கள்
நாம்

இதுவே இன்றைய நிலை!!!




gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Thu Sep 12, 2013 7:42 pm

நல்ல சிந்தனை


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக