புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
37 Posts - 39%
heezulia
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
13 Posts - 14%
Rathinavelu
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
106 Posts - 45%
ayyasamy ram
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
17 Posts - 7%
mohamed nizamudeen
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_lcap நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_voting_bar நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 12, 2013 7:57 pm

உயர்ந்த குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து அதை நோக்கி முழுஈடுபாட்டுடன் உழைக்கத் தொடங்குங்கள். கடந்த காலத்தைப் பற்றிய வருத்தச் சுமைகள் உங்களை அழுத்துவதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெறும் உடல் உழைப்பு மட்டும் இருப்பது கூடாது. மூளையும் அதில் ஈடுபடுவது அவசியம்.

* வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் நம் முன்வினைப்பயனால் எற்படுகிறது. இதையே நாம் விதி என்று குறிப்பிடுகிறோம்.

* நம்முடைய நோக்கம் உயர்ந்ததாக, சுயநலமில்லாமல் இருந்து விட்டால், நாம் செய்யும் செயல்களின் விளைவு நம்மைப் பாதிப்பதில்லை.

* சிலர் சிறுவயது முதலே பிடிவாதத்துடன் செயல்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகியவர்களுக்கு அதை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

* நிகழ்காலத்தில் நம் முயற்சிகளை வரிசைப்படுத் திக் கொள்ளாமல், நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தான்தோன்றியாக செயல்பட்டால் வாழ்வில் குழப்பமே மிஞ்சும்.

* முயற்சி என்ற பெயரில் அளவுக்கு மீறித் திட்டமிடுவதும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். அதனால், சீரான முறையில் முயற்சித்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

* உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டால், நம் உள்ளத்தில் அரியதொரு சக்தி தூண்டப்படுவதை உணரமுடியும்.

* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளை வளர்த்துக் கொள்பவனிடம் மனோசக்தி பயனில்லாமல் வீணாகி விடும்.

* சுயநலத்துடன் செயல்படும்போது மனிதமுயற்சி தீமைக்கு வழிவகுக்கிறது. அதுவே, பொதுநலத்துடன் அமையும்போது நன்மையை வழங்குகிறது.

* எண்ணங்கள் எப்போதும் தூய்மையானதாகவும், பிறருக்கு நன்மை தருவதாகவும், எளிமையானதாகவும் இருக்க வேண்டும்.

* நல்ல எண்ணத்தை மனதில் நுழைய அனுமதித்தால் தீய எண்ணம் தானாகவே மறையத் தொடங்கிவிடும்.

* மனதில் தோன்றும் நல்ல, தீய எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் தான் முழு பொறுப்பாளி.

* பணம் மட்டுமே செல்வம் என கருதுகிறோம். நல்ல உடல்நிலை, கலைத்திறமை, அறிவுத்திறம் எல்லாமே செல்வங்களே. அவற்றை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

* உலகம் ஒரு மருத்துவமனை. நோயாளிகளான நம்மை கடவுள் என்னும் தலைமை மருத்துவர் மருந்தும், பத்தியமும் கொடுத்து குணப்படுத்துகிறார்.

* உங்கள் சிந்தனையை தனியாக அலையவிடாதீர்கள். உடலும் மனமும் இணைந்து செயலாற்றட்டும். அப்போது எந்தச் செயலிலும் சுறுசுறுப்பு, திருப்தியுடன் ஈடுபட்டு வருவீர்கள்.

* பிரார்த்தனை என்பது அமைதியை நாடும் முயற்சி. ஆனால், அதை நாம் சிறுசிறு காரியங்களுக்காக கூடப் பயன்படுத்த நினைப்பது கொஞ்சமும் சரியல்ல.



 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 8:19 pm

அருமையான பகிர்வு
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 12, 2013 10:58 pm

நாளை படிக்கலாம் என்று இருந்தேன் , ..



பணம் மட்டுமே செல்வம் என கருதுகிறோம். நல்ல உடல்நிலை, கலைத்திறமை, அறிவுத்திறம் எல்லாமே செல்வங்களே. அவற்றை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

நல்ல பதிவு அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 12, 2013 11:28 pm

ஓகே பாஸ்.

இன்னிக்கு சிக்கினவங்கள சிக்கன் பிரியாணி பண்ணுவதுதான் வழக்கம் புன்னகை




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 12, 2013 11:57 pm

பொன்மொழிகள் அருமை. பின்பற்றத்தான் முடிவதில்லை. முயல்வோம்
நன்றி சிவா



 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! T நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! H நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! R நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2013 11:37 am

" மனதில் தோன்றும் நல்ல, தீய எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் தான் முழு பொறுப்பாளி."

உண்மையிலும் உண்மை .
ரமணியன்


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Sep 13, 2013 11:42 am

பிரார்த்தனை என்பது அமைதியை நாடும் முயற்சி. ஆனால், அதை நாம் சிறுசிறு காரியங்களுக்காக கூடப் பயன்படுத்த நினைப்பது கொஞ்சமும் சரியல்ல.

மிக அருமை..



அன்புடன் அமிர்தா

 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! M நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! R நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! T நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! H நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக