புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_c10காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_m10காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_c10 
30 Posts - 83%
heezulia
காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_c10காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_m10காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_c10காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_m10காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_c10காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_m10காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_c10காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_m10காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Sep 11, 2013 11:04 pm

சோழிங்கநல்லூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்த ஜீவனாந்தம். இவரது மகன் அருண்குமார் (18). இவர் 10–ம் வகுப்பு படித்து விட்டு தந்தைக்கு உதவியாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இவர் ராஜீவ்காந்தி சாலை வழியாக வந்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காகம் ஒரு கிளியை துரத்திச் சென்று கொத்தியது.

காக்கையிடம் இருந்து தப்பிய கிளி அருகில் இருந்த மரத்தில் தஞ்சம் புகுந்தது. அங்கேயேயும் சென்ற காகம் கிளியை மீண்டும் கொத்தியது.

இதைப் பார்த்த அருண்குமார் கிளியை காப்பாற்றுவதற்காக மரத்தில் ஏறினார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

மரத்தில் ஏறி காகத்தை விரட்டி கிளியை காப்பாற்ற முயன்ற அருண்குமார் கை அருகில் சென்ற மின்சார வயரில் பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்து அருண்குமார் பரிதாப உயிரிழந்தார்.

அவரது உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அந்த பகுதியே சோகமாக காணப்பட்டது.

இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி மாலைமலர்

நாண்பா உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 11, 2013 11:16 pm

வருத்தமிகு நிகழ்வு.

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
கிளிக்கு உயிர் கொடுத்தான் அருண்குமார்





Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Sep 12, 2013 12:01 am

என்ன கொடுமை டா இது




காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Mகாக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Uகாக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Tகாக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Hகாக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Uகாக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Mகாக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Oகாக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Hகாக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Aகாக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Mகாக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Eகாக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 12, 2013 7:22 am

அடாத மழையிலும்
விடாது துரத்தி
கிலி இன்றி
கிளியைக் காத்த உயிரை
கிழித்து விட்டாயே இறைவா !!!
சலித்தவர் நிறைந்த உலகில்- தன்
வழி போதல் தான் சரியோ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 12, 2013 7:32 am

ஏற்கனவே நம்ம ஆளுங்க உதவி செய்வதில் வல்லவர்கள். 

இனி எங்காவது யாரவது உதவி செய்யபோவோரை இது போன்ற சம்பவங்களை சொல்லியே தடுத்துவிடுவர் புன்னகை

இவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 12, 2013 10:49 am

இது இறைவனின் சதியும் கூட !!!!



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 10:57 am

இவர்களை போல் நல்லவர் சிலர் இருப்ப்தால் தான் மழை பெய்தது இனி அதுவும் கஷ்டம் தான்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 12, 2013 1:31 pm

சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 12, 2013 1:46 pm

ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ! சோகம்



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 12, 2013 2:34 pm

மிகவும் வருத்தமான நிகழ்வு!சோகம் 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக