Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
+9
அருண்
ரேவதி
ஜாஹீதாபானு
mbalasaravanan
ராஜு சரவணன்
செம்மொழியான் பாண்டியன்
Muthumohamed
யினியவன்
தர்மா
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
சோழிங்கநல்லூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்த ஜீவனாந்தம். இவரது மகன் அருண்குமார் (18). இவர் 10–ம் வகுப்பு படித்து விட்டு தந்தைக்கு உதவியாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இவர் ராஜீவ்காந்தி சாலை வழியாக வந்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காகம் ஒரு கிளியை துரத்திச் சென்று கொத்தியது.
காக்கையிடம் இருந்து தப்பிய கிளி அருகில் இருந்த மரத்தில் தஞ்சம் புகுந்தது. அங்கேயேயும் சென்ற காகம் கிளியை மீண்டும் கொத்தியது.
இதைப் பார்த்த அருண்குமார் கிளியை காப்பாற்றுவதற்காக மரத்தில் ஏறினார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.
மரத்தில் ஏறி காகத்தை விரட்டி கிளியை காப்பாற்ற முயன்ற அருண்குமார் கை அருகில் சென்ற மின்சார வயரில் பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்து அருண்குமார் பரிதாப உயிரிழந்தார்.
அவரது உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அந்த பகுதியே சோகமாக காணப்பட்டது.
இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்றி மாலைமலர்
நாண்பா உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
காக்கையிடம் இருந்து தப்பிய கிளி அருகில் இருந்த மரத்தில் தஞ்சம் புகுந்தது. அங்கேயேயும் சென்ற காகம் கிளியை மீண்டும் கொத்தியது.
இதைப் பார்த்த அருண்குமார் கிளியை காப்பாற்றுவதற்காக மரத்தில் ஏறினார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.
மரத்தில் ஏறி காகத்தை விரட்டி கிளியை காப்பாற்ற முயன்ற அருண்குமார் கை அருகில் சென்ற மின்சார வயரில் பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்து அருண்குமார் பரிதாப உயிரிழந்தார்.
அவரது உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அந்த பகுதியே சோகமாக காணப்பட்டது.
இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்றி மாலைமலர்
நாண்பா உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
வருத்தமிகு நிகழ்வு.
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
கிளிக்கு உயிர் கொடுத்தான் அருண்குமார்
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
கிளிக்கு உயிர் கொடுத்தான் அருண்குமார்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
என்ன கொடுமை டா இது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
அடாத மழையிலும்
விடாது துரத்தி
கிலி இன்றி
கிளியைக் காத்த உயிரை
கிழித்து விட்டாயே இறைவா !!!
சலித்தவர் நிறைந்த உலகில்- தன்
வழி போதல் தான் சரியோ?
விடாது துரத்தி
கிலி இன்றி
கிளியைக் காத்த உயிரை
கிழித்து விட்டாயே இறைவா !!!
சலித்தவர் நிறைந்த உலகில்- தன்
வழி போதல் தான் சரியோ?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ஏற்கனவே நம்ம ஆளுங்க உதவி செய்வதில் வல்லவர்கள்.
இனி எங்காவது யாரவது உதவி செய்யபோவோரை இது போன்ற சம்பவங்களை சொல்லியே தடுத்துவிடுவர்
இவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
இனி எங்காவது யாரவது உதவி செய்யபோவோரை இது போன்ற சம்பவங்களை சொல்லியே தடுத்துவிடுவர்
இவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
Last edited by ராஜு சரவணன் on Thu Sep 12, 2013 11:01 am; edited 1 time in total
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
இது இறைவனின் சதியும் கூட !!!!
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
இவர்களை போல் நல்லவர் சிலர் இருப்ப்தால் தான் மழை பெய்தது இனி அதுவும் கஷ்டம் தான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் !
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
மிகவும் வருத்தமான நிகழ்வு!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மூன்று குழந்தைகளுடன் தாய் தீக்குளிப்பு : காப்பாற்ற முயன்ற கணவரும் கருகினார்
» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
» கோவில் கும்பாபிஷேக விழாவில் மின்சாரம் தாக்கி குருக்கள் பலி
» சிகிச்சைக்காக வந்த யானை நள்ளிரவில் மின்சாரம் தாக்கி பலி
» கோவை அருகே ஓட்டளிக்க வந்தவர் மின்சாரம் தாக்கி பலி
» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
» கோவில் கும்பாபிஷேக விழாவில் மின்சாரம் தாக்கி குருக்கள் பலி
» சிகிச்சைக்காக வந்த யானை நள்ளிரவில் மின்சாரம் தாக்கி பலி
» கோவை அருகே ஓட்டளிக்க வந்தவர் மின்சாரம் தாக்கி பலி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|