புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
52 Posts - 39%
heezulia
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
5 Posts - 4%
prajai
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 2%
mruthun
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
7 Posts - 3%
prajai
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
5 Posts - 2%
Karthikakulanthaivel
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_m10எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன்


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Sep 11, 2013 3:02 pm

https://2img.net/r/ihimizer/img694/8228/97kv.jpg
ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?

நாட்டு மக்கள் எல்லாரையுமே நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய்தார். அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது? திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அந்தக் காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தார்கள். அதன் கதி என்ன?

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது. அப்படி நடக்காமலும் போய்விடலாம். அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.

ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி! இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆனால், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே மேற்கொள்கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.

தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கையைப் போல் ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.

"ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்'' என்பது மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால், "நான் ஒரு மூடன்' என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.

முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக்காரத்தனத்தில் இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் "ஒன்றுமே இல்லை' என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொரு மயிர்க்காலையும் பார்த்து, ""இது அதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி, நித்திய நோயாளியாகச் சாகிறான்.

"சுடு' என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்... பகுத்தறிவு மிஞ்சும்... நாடு மிஞ்சாது!

போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணன் அதைத்தான் சொன்னான்.

"போர்' என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது' என்றான். கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.

கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுத்துகிறது. பக்தியோகம், தியானத்தை வலியுறுத்துகிறது. கடமையும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது. தியானமும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.

"மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர் வாக்கு. அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும். தியான தர்மத்துக்கும் பொருந்தும். ஆகவே, தெய்வ நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்தவில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப்போகிறார்கள்'' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு
இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!

தினமணி,,

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 11, 2013 3:06 pm

நாத்திகவாதியாக இருந்து ஆன்மீகப் பாதைக்கு மாறியவர் கண்ணதாசன்
நல்ல பதிவு



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 11, 2013 4:20 pm

எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் 103459460 எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் 3838410834 

venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Wed Sep 11, 2013 8:47 pm

'பற்றற்றான் பற்றினைப் பற்றுக' என்ற வள்ளுவரும் மூடநம்பிக்கை கொண்டவர் என்கிறார்களோ 'பகுத்தறிவுவாதிகள்'?  நம்பிக்கைதான் வாழ்க்கை.  வாழ்க்கையில் ஒருவர் பெறும் அனுபவங்கள்தாம் அவரைப் பண்படுத்துகின்றன.  ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இழையோடிய வேறுபாடுதான். எண்ணிய ஒன்று ஈடேறும் போது நம்பிக்கை வலுப்பெறுகிறது; அதுவே நடவாதபோது அந்நம்பிக்கை தளர்ந்துவிடுகிறது.  எதையும் அறிவாராய்ச்சிக்கு உட்படுத்தும் மனிதன் எல்லாவற்றிற்கும் விடை கண்டானா என்ன? பல நூற்றாண்டுகள் நம்பியிருந்த 'உண்மை' இன்று பொய்யாகவில்லையா?  மனித ஆற்றல் குற்றங்குறைகளுக்கு உட்பட்டது;  இறைமையின் ஆற்றலோ அதற்கு அப்பாற்பட்டது! இந்த இயற்கைச்சட்டம் மனிதனுக்கு விளங்காதபோது நாத்திகவாதம் தலையெடுக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக