புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_m10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10 
284 Posts - 45%
heezulia
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_m10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_m10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_m10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_m10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10 
19 Posts - 3%
prajai
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_m10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_m10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_m10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_m10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_m10எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red)


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Sep 11, 2013 5:40 pm

அமரகவியே சொல்,
முறுக்கு மீசையும்,
முண்டாசு தலையும்,
மிடுக்கும் தோற்றமும்,
மிரட்டும் பார்வையும்,
மின்னல் நடையும்,
மீள்பதிவுப் பேச்சும்,
மீண்டும் நாங்கள்
காண கண் கூடுமோ...???

அமரகவியே சொல்,
கவிதைக் குவியலும்,
கருத்துக் பெட்டகமும்,
கோப உரைகளும்,
கொட்டுமுரசுப் பாக்களும்,
தாய்த் தமிழ் முழக்கமும்,
திகட்டாத கவிகளும்,
மீண்டும் நாங்கள்
கேட்கும் நிலை கூடுமோ..??

அமரகவியே சொல்,
பால்ய விவாகம் அழிக்க
பாம்பாய் சீரிய வன்மையும்,
தமிழ் தான் இனிமையென
தரணியெங்கும் சொன்ன வீரமும்,
புவியில் தீண்டாமை தீயணைக்க
பூ நூலை அறுத்த துணிவும்
மீண்டும் நாங்கள்
கேட்டு அறிய கூடுமோ..??

அமரகவியே சொல்,
சுட்டெரித்த அனலாய்
சுதந்திர கவியும்,
வெள்ளையனை முகம் காட்ட
வெளிச்ச கட்டுரையும்,
அடிமைத்தனம் நீங்க
அடிகள் பலவும்
சிரித்தே சுமந்த உன்னை
மீண்டும் நாங்கள்
தழுவ கை கூடுமோ..??

அமரகவியே சொல்,
நீவீர் இல்லையென
எவன் கதைக்க முடியும்,
கவிதை உள்ளவரை
கவிக் கடவுளாய்
நீவீர் என்னுடன் தான் இருப்பீர்..!
மீண்டும் உம்மை இழக்க
நாங்கள் ஒப்ப மாட்டோம்...!!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Sep 11, 2013 6:16 pm

புரட்சி கவி பாடிய..
பாரதியின் நினைவு நாளன்று..
மீசைக் கவிஞனுக்கு..
பாடிய கவி மிக நன்று மனோ..!!
எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) 3838410834  எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) 1571444738 
malik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் malik

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 11, 2013 8:28 pm

//கவிதை உள்ளவரை
கவிக் கடவுளாய்
நீவீர் என்னுடன் தான் இருப்பீர்..!
மீண்டும் உன்னை இழக்க
நாங்கள் ஒப்ப மாட்டோம்...!!//

கவிதை அழகு. வீரமும் ஆக்ரோஷமும் நிறைந்துள்ளது. முண்டாசுக்காரனுக்கு ஏற்ற வார்த்தைகள். வாழ்த்துகள்

அந்த ஒருமை பன்மை.. உன்னை என்பதை உம்மை என்று மாற்றி விடுங்களேன்.



எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Aஎங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Aஎங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Tஎங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Hஎங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Iஎங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Rஎங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Aஎங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Empty
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 12, 2013 6:45 am

கவிதைக் கடலுக்கு
கவிதாஞ்சலி கவிதையாலேயே
நினைவுப்படுத்தியமைக்கு நன்றி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu Sep 12, 2013 9:03 am

நன்றி சார்...

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu Sep 12, 2013 9:07 am

உம்மை என மாற்றி விட்டேன்..நன்றி தோழியே.....மிக்க மகிழ்ச்சி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 12, 2013 10:05 am

முண்டாசு கவிக்கு முத்தான கவிதை
நன்று புன்னகை

விரும்பினேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக