புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
10 Posts - 71%
heezulia
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
1 Post - 7%
viyasan
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
202 Posts - 41%
heezulia
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
21 Posts - 4%
prajai
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_m10கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணைக் கவரும் மரத்தரைகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 10 Sep 2013 - 22:41

கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! 50ci

வீட்டின் வெளிப் புறத்தை விதவிதமான வண்ணங்களை கொண்டு அழகுபடுத்தினாலும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கவனத்தினை பெரிதும் ஈர்ப்பவை உள் அலங்காரங்கள். எளிமையான வீட்டை பிரம்மிக்கத்தக்க வகையில் மாற்றி அமைப்பதும் உள்அலங்காரங்களே. மின் விளக்குகள், கலை ஓவியங்கள், சிற்பங்கள், வண்ண மயமான கண்ணாடிகள், சோபா செட்டுகள் என பலவகையான அலங்காரப் பொருட்களை கொண்டு அலங்கரித்தாலும் கட்டுமான அழகினை பிரதிபலிப்பவை தரைகள். இதனால் வீட்டின் தரைப்பகுதிகளை மார்பிள்ஸ், வண்ணமயமான டைல்ஸ், ஸ்பெஷல் மோல்டிங்ஸ், கற்கள் அலங்காரம் என பலவிதமான தரைப்பதிப்புகளை கொண்டு அழகூட்டுவர். இந்த வகையில் தரைகளை அழகுபடுத்த மரங்களை தரையில் பதிக்கும் முறை தற்போது பிரபலமடைந்து பரவி வருகின்றன. மரவேலைப்பாடுகள் கலந்த அலங்காரங்கள் நடைமுறையில் ஒருபக்கம் இருக்க, 2013–ம் ஆண்டின் சிறந்த தரைப்பதிப்பு முறையாகவும் மரத்தரை பதிப்புகள் மாறியுள்ளன.

மரத்தரை பதிப்பு

மரங்கள், தனித்தன்மை கொண்ட புதுபிக்கத்தக்கப் பொருள். இதனால் மரங்களை தரை பதிப்புகளாக பதிப்பதினால் வீட்டில் இயற்கை சூழலை தவழ விடுவதோடு வீட்டின் உள்தோற்றத்தை ஆடம்பரமிக்கதாக மாற்றி அழகையும் அள்ளி தருகிறது.

தரை பதிப்புகளாக பதிக்கப்படும் மரப்பலகைகள் தரையின் மேற்பரப்பின் உள்ள பொருட்களை தாங்கும் உறுதியை பெற்றிருக்க வேண்டும். ஆகையால் குறிப்பிட்ட கடின தன்மையை தன்னுள் கொண்ட மரவகைகளை மட்டுமே தரை பதிப்புகளாக பயன்படுத்த முடியும்.

மாறுபட்ட வண்ணங்கள்

அந்தவகையில் உலகம் முழுவதும் பலவகையான மரங்கள் காணப்பட்டாலும் 100–க்கும் குறைவான மரவகைகளே தரைப்பதிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் படாக், கருவேலி, இயற்கை மூங்கில், ரோஸ்வுட், மாஹொகானி, பிரஸிலியன் வகை தேக்கு போன்றவை அதிகம் விரும்பப்படும் மரவகைகள்.

இத்தகைய மரங்களின் பலகைகள் பலவகைப்பட்ட வண்ணங்கள், வெவ்வேறு வகைகள் மற்றும் கடின தன்மைகளிலும் (ஜன்கா) கிடைக்கின்றன. அவை மரப்பலகையாக செதுக்கப்படும் தன்மையை பொருத்தே மாறுபட்ட வண்ணங்களும், தோற்றமைப்பும், கடின தன்மையும் கிடைக்கும்.

அழகை அதிகரிக்கும்

இவற்றில் வீட்டின் வடிவமைப்பிற்கு ஏற்ப சதுரம், வட்டம், நீள் கோடுகள் போன்ற வடிவங்களிலும், சிவப்பு, வெள்ளை, கருப்பு, காவி என பல வண்ணங்களில் கிடைக்கும் மரப்பலகைகளை அவற்றின் கடின தன்மையுடன் ஒப்பிட்டு பொருளாதாரத்துக்கு ஏற்ற ரகங்களை தேர்ந்தெடுத்து வாங்கி தரையாக பதிப்பது வீட்டின் அழகினை பன் மடங்காக பெருக செய்யும்.

மேலும் ஒரே வண்ணத்தை தேர்ந்தெடுக்காமல் இரு வேறு நிற தரை பதிப்பு பலகைகளை மாறி மாறி பதித்து வீட்டை அலங்கரிப்பது கண்களை கவர்ந்திழுக்கும். நேர்த்தியாக வெட்டப்பட்ட மரப்பலகையின் மேற்பரப்பில் முலாம்கள் பூசுவதினால் மரப்பலகையின் கடின தன்மை அதிகரிப்பதுடன் வெப்பம், ஈரபதம் போன்ற காலநிலைகளையும் தாங்கும் திறனையும் பெறும். இதுதவிர மரப்பலகைகளுக்கு கூடுதல் பொலிவையும் சேர்க்கும்.

பதிக்கும் முறை

அதற்கு ஏற்றது போல் மெழுகு, ஆயில் வார்னிஷ், பிளாஸ்டிக் கோட்டிங், கெமிக்கல் கோட்டிங் என பலவகையான பூச்சு வேலைகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு வித்தியாசமான வண்ணங்களில் கிடைக்கும் மரப் பலகைகளை வீட்டின் தேவைக்கேற்றார் போல வாங்கி அவைகளை எளிதில் தரையில் பதித்து வீட்டிற்கு அழகினை சேர்த்திடலாம்.

மரங்களை தரையில் பதிக்க கலவை, சிமெண்ட், மணல் போன்ற பொருட்கள் தேவைப்படுவதில்லை. சமதளமாக இல்லாத தரைகளை மெல்லிய பைபரிங் ரப்பர் பொருட்களை கொண்டு நிரப்பி சமப்படுத்தப்படுகிறது. பின்னர் அந்த தரைகளில் மரத்தரை பதிப்புகள் இறுக்கமாக பதிக்கப்படுகிறது. 20–க்கு 20 அளவு உள்ள அறையின் தரையில் பதிக்க அதிக பட்சமாக அரை நாள் மட்டுமே ஆகும். வேலைகள் முடிவடைந்த உடனே மரத்தரைகளில் அழுத்தம் தரும்படி நடக்கலாம். நன்கு பாலிஷ் செய்யப்பட்ட மரத்தரை பதிப்புகள் வீட்டின் அழகை மேம்படுத்தும்.

நன்றி : தினத்தந்தி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Sep 2013 - 23:04

நல்லாருக்கும்மா மரத்தரை.

மேலே மரமண்டை கீழே மரத்தரை புன்னகை




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக