புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
63 Posts - 56%
heezulia
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
58 Posts - 56%
heezulia
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பன்னீர்ப் பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னீர்ப் பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Sep 11, 2013 9:04 pm

பன்னீர்ப் பூக்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா !
மின் அஞ்சல் karuppiahbhavani@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நிவேதிதா பதிப்பகம் .21. பால கிருஷ்ணா அடுக்ககம் ,8/97 பெரியார் பாதை ,சூளைமேடு ,சென்னை .84. அலைபேசி 99628 96884 மின் அஞ்சல் nivethitha.pathipagam@yahoo.com
விலை ரூபாய் 150.

நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா அவர்கள் துணை ஆட்சியராக இருந்து பணி நிறைவு பெற்றவர் .74 வயது இளைஞர் .ஓய்வின்றி உழைத்து வரும் படைப்பாளி .திருக்குறள் செம்மல் ந .மணி மொழியானார் நடத்தும் விழாக்களில் முன் நிற்பவர் .கவிதை ,கதை ,வானொலி நாடகம் எழுதும் சகல கலா வல்லவர் .எல்லோருடனும் அன்பாகப் பழகும் நல்லவர் .நாடகங்களில் நடித்த பன்முக ஆற்றலாளர் .குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ,திருக்குறள் செம்மல் ந .மணி மொழியானார் , தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் மகுடத்தில் பதித்த வைரக் கற்களாக ஒளிர்கின்றது .

இந்த நூலில் 109 கவிதைகள் உள்ளன .204 பக்கங்கள் உள்ளன .மரபுக் கவிதை , புதுக் கவிதை இரண்டும் கலந்த கலவையாக உள்ளன .இலக்கணம் பற்றிய கவலையின்றி சுதந்திரமாக கவிதைகளை வடித்துளார் பாடாத பொருள் எனும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார் .பறந்து விரிந்து எழுதி உள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த கவிகங்கையாய் வலம் வருகிறார் .

'நன்னிலை உனக்கென்றால் எனக்குந்தான்' என்று தொடங்கி 'பாடுவோம் அழகர் புகழ் வரை 'பல தலைப்புகளில் கவிதைகள் உள்ளன கவியரங்கக் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன .உள்ளத்தில் உள்ளது கவிதை என்ற இலக்கணப் படி மனதில் படத்தை கவிதைகளாக வடித்துள்ளார் .

எட்டாக் கனியாகி வரும் தாய்மொழிக் கல்வி பற்றிய கவிதை நன்று .

தாய்மொழிக் கல்வியே தலையாய கல்வி !
முத்தமிழைத் தந்தமொழி தமிழ்மொழியே !
மூவேந்தர் கொண்ட மொழி தமிழ்மொழியே !
பின் ஏனோ பள்ளிகளில் தமிழைக் காணோம் !
பிறமொழிகள் புறக்கடையில் வருவதேனோ ?

உலகப் பொதுமறையான திருக்குறளை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் உள்ள கவிதை மிக நன்று .அதிக வரிகள் உள்ளன .பதச் சோறாக சில வரிகள் மட்டும் எழுதி உள்ளேன் .

வள்ளுவம் சொல்லிடம் வாழ்க்கை நெறி !

வள்ளுவம் சொல்லிடம் வாழ்க்கை நெறி !
வளர்கின்ற நாட்டிற்கு வேண்டும் அறி !
ஒழுக்கத்தை உயிராக மதிக்கச் சொன்னார் !
உலகத்தில் அன்புடன் வாழச் சொன்னார் !

மெல்லிசைப் பாடல் கவிதைகளும் உள்ளன .பல்லவி ,அனுபல்லவி ,சரணம் என்று பிரித்து மேட்டுப் போட வசதியாக எழுதி உள்ளார் .

நதி நீர் இணைப்பு என்பது இந்தியாவிற்கு அவசியம் .முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் விரும்பினார்கள். மதுரை பொறியாளர் ,நூல் ஆசிரியர் நண்பர் திரு காமராஜ் அவர்கள் நீர்வழிச் சாலை என்ற நதி நீர் இணைப்பு திட்டத்தைத் தந்து பல வருடங்கள் ஆனபோதும் மைய அரசு பாராமுகமாக உள்ளது .நாட்டில் ஒரு பக்கம் வறட்சி .மறு பக்கம் வெள்ளம் .இந்த நிலை மாற நதி நீர் இணைப்பு அவசியம் .நீர்வழிச் சாலை பற்றிய கவிதை ஒன்று .

கப்பல் போக்குவரத்தால்
கலகலக்கும் நீர் வளத்தால்
காடு மேடெல்லாம்
கழனியாக மாறிவிடும் !
சுற்றுச்சுழல் எல்லாம்
சோலையாக மாறிவிடும் !

அரசியல்வாதிகள் கவனத்தில் கொண்டு நதிநீர் இணைக்க முன் வர வேண்டும் .கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள் .

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .மாநாடு போல நடந்தது .நண்பர்களும் உறவினர்களும் 5000,3000,1000. என்று கொடுத்து இவரது மூன்று நூல்களையும் வாங்கி படைப்பாளியை ஊக்கப்படுத்தினார்கள் .

உயர்ந்த கல்வியின் சிறப்பை உணர்த்தும் கவிதை நன்று . தமிழ்ப்பாட்டி அவ்வையின் மொழியை வழிமொழிந்து எழுதி உள்ளார் .

கல்வியா ? செல்வமா ?

கல்வியிலே பெற்ற செல்வம்
காலத்தாலே அழியாது -பெரும்
கல்கத்தாலே பெற்ற செல்வம்
கணப்பொழுதில் ஓடிவிடும் .

வாழ்க்கை என்றால் என்ன என்று விளக்கும் விதமாக உள்ள வாழ்க்கை கவிதை நன்று .

வாழ்க்கை !

வாழ்க்கை என்பது ஒருகலை - அதில்
வாழ்ந்து காட்டுவது நம்நிலை !
வழியில் எதிர்த்திடும் துயர் மலை - அதை
துணிந்து உடைப்பது நம்நிலை !

உலகின் முதல் மொழியான ,உலக மொழிகளின் தாய்மொழியான தமிழ் மொழி பற்றிய கவிதை மிக நன்று .பாராட்டுக்கள் .

உலகம் போற்றுகின்ற ஒப்பில்லாமொழி !
உயிர்கள் விரும்பிப் பேசும் மொழி !
உவமை நயம் தொனிக்கும் உயர்ந்த மொழி !
உடைமைப் பொருள் விளக்கும் உன்னத மொழி !

உலகின் முதல் மொழி தமிழ் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டது. தமிழனுக்குதான் ஏற்றுக் கொள்ள மனம் இல்லை .இந்த நூல் சொற்க்களஞ்சியமாக உள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர்
கா .கருப்பையா அவர்களுக்கு பாராட்டுக்கள் .அரசு அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றபோதும் .இலக்கியப் பணியில் இருந்து ஒய்வு பெறாமல் உழைப்பதற்கு நன்றி .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .தமிழன்னைக்கு மகுடம் சூட்டுங்கள்

--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக