புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
40 Posts - 63%
heezulia
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
2 Posts - 3%
viyasan
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
232 Posts - 42%
heezulia
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
21 Posts - 4%
prajai
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_m10தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை


   
   

Page 1 of 2 1, 2  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Sep 13, 2013 3:00 pm

தில்லியில் 23 வயது கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி துணை மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கு தில்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, அப்பெண்ணின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பின் போது, மிகவும் அரிதான வழக்குகளிலேயே அரிதான வழக்கு இது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த தண்டனை விவரத்தைக் கேட்டதும், குற்றவாளிகள் நால்வரும் கதறி அழுதனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், தண்டனையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். முதலில் கடவுளுக்கு நன்றி தெரிவித்த அவர்கள், பிறகு, தில்லி காவல்துறைக்கும், தங்களுக்கு ஆதரவு அளித்து அனைவருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

அரசியல் மற்றும் சமூக ரீதியிலான அழுத்தம் காரணமாக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக குற்றவாளிகள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் கூறியுள்ளார்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 13, 2013 3:03 pm

நல்ல தீர்ப்பு
அரசன் அன்றே கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 13, 2013 3:11 pm

இந்த தண்டனை இனி குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஓர் பாடமாக அமையட்டும்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையட்டும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 13, 2013 3:12 pm

அப்பீல் எனும் நாடகம், ஜனாதிபதி மனு என்று இழுத்தடிப்பார்களே - அந்தக் கூத்து முடிந்தவுடன் தான் தண்டனை நிறைவேறும்.

சீக்கிரம் நிறைவேற்றட்டும் தண்டனையை.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 13, 2013 3:25 pm

சரியான தீர்ப்பு!


தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  7858_548939461845822_1402484746_n



தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Sep 13, 2013 3:50 pm

யினியவன் wrote:அப்பீல் எனும் நாடகம், ஜனாதிபதி மனு என்று இழுத்தடிப்பார்களே - அந்தக் கூத்து முடிந்தவுடன் தான் தண்டனை நிறைவேறும்.

சீக்கிரம் நிறைவேற்றட்டும் தண்டனையை.
 
எனது விருப்பமும் இது தான் விரைவில் தண்டனை கிடைத்தாள் இனி குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்




தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Mதில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Uதில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Tதில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Hதில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Uதில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Mதில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Oதில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Hதில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Aதில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Mதில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  Eதில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 13, 2013 3:53 pm

?


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 13, 2013 4:09 pm

நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதி அவர்களுக்கு பாராட்டுகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Fri Sep 13, 2013 4:26 pm

கண்டிப்பாக குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை என்பது வேண்டும்தான் ஆனால் இந்த தண்டனையாள் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்கப்போவதுதில்லை. உணர்ச்சிவசப்படுவதினால் மட்டுமே எதையும் தடுத்துவிடமுடியாது. இனிவரும் தலைமுறையையாவது பொருப்புள்ளவர்களாக வளர்ப்போம்.

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Fri Sep 13, 2013 4:28 pm

மரணத்திற்கு மரணம் தண்டனை அல்ல அவர்களை சிறையில் அடைத்து இருக்கலாம் அவர்களின் குற்ற உணர்ச்சியே அவர்களை கொன்றிருக்கும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக