புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_lcapவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_voting_barவழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 08, 2013 11:18 pm

ஆள் அறிவுறுத்தும் கணந்துள் பறவை!

மலைச் சாரல்களும் அடர்ந்த காடுகளுமாக இருக்கும் வழியிடையே செல்லும் பயணிகளையும் வாணிபம் செய்வோரையும் வழிப்பறி செய்யும் "ஆறலை கள்வர்கள்' அங்கு சுற்றித் திரிவர்.

அம் மலையடுக்கக் காடுகளிலேயே "கணந்துள்' பறவைகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். அவற்றைப் பிடிக்க, மலை வேடர்கள் வலை பின்னி வைத்திருப்பர். அதைப் பார்த்ததும், இப் பறவைக் கூட்டம் அஞ்சி, ஒலி எழுப்புவது, பாலை வழியே செல்லும் கூத்தர்கள் இசைக்கும் யாழிசை போல் கேட்கும். காலம் காலமாக அங்கு வாழும் அப் பறவைகள் அறிவு மிக்கவை.

பயணிகள் பலர் தொகுதி தொகுதியாக அக் காட்டு வழியிலே செல்வர். வழியிடையே மறைந்துநின்று, திடீரென வெளிப்பட்டு, கள்வர்கள் பயணிகளைத் துன்புறுத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துச் செல்வர். இதனைப் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன கணந்துள் பறவைகள், "ஆறலை கள்வர்' கூட்டம் வருவதைப் பார்த்ததும் அரவம் எழுப்பிப் பயணிகளுக்குக் கள்வர் கூட்டம் வருவதை அறிவுறுத்துமாம். கணந்துள் பறவைகளின் எச்சரிக்கை ஒலியைக் கேட்டதும் பயணிகள் கூட்டம், பாதையை மாற்றிக்கொண்டு தப்பித்துச் செல்லுமாம்.

இங்ஙனம் "ஆள் அறிவுறுத்தும்' கணந்துள் பறவை பற்றி, சங்கப் பாடல்களில் இரண்டு இடத்தில் வருகிறது.
""ஆற்றயல் இருந்து இருந்தோட்டு அஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆள்அறிவுறீஇ
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையிடைக் கானம்''
(குறு.350)

ஆலத்தூர்கிழார் பாடிய இப்பாடலைப் போல, குடவாயிற் கீரத்தனாரும் நற்றிணையில் ஒரு பாடலில் குறித்துளார்.
"யார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்கால் கணந்துள் அம் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் சத்தத்து''
(நற்.212)

"கணந்துள் பறவைகள் தொகுதி தொகுதியாக இருக்கும்; அவற்றைப் படிக்க வேட்டுவர் வலையை விரித்து வைத்திருப்பர். அதைக் கண்டதும் அவை "வெருவிக்' கத்தும். நெடுநாள் பழக்கத்தில், வழியிடையே ஒளிந்திருந்து வெளிப்பட்டுத் துன்புறுத்தும், வழிப்பறி செய்வோர் வருவதை இக் கணந்துள் பறவை கத்தி அறிவிக்கும். அவர்கள் உடனே பாதையை மாற்றிக்கொண்டு, தப்பித்துச் செல்வர்' என்கிறது மேற்சுட்டிய பாடல்.
தமிழண்ணல் - நன்றி -தினமணி
இவ்வாறு கணந்துள் பறவைகள், "ஆள் அறிவுறீஇ' பயணிகளைக் காக்கும் என்பது, பறவைகளுக்கும் பழக்க அறிவுண்டு என்பதைக் காட்டுகிறது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழர்களின் இயல்பு இதனால் புலனாகிறது.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக