புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
21 Posts - 4%
prajai
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைம்பெண் கவலை


   
   
gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Sun Sep 08, 2013 4:25 pm

கைம்பெண் கவலை
*****************************
தெருவோரத் திண்ணையிலே பெண்ணவள் அமர்ந்திருந்தாள்
வெள்ளை நிறப்புடவையுடன் கையிலே குழந்தை ஒன்று
ஆறு மாதம் முன்புதன்னில் இறந்துவிட்டான் அவள் கணவன்
இறப்பதற்கு முன்பவர்கள் இருவரும்தான் அந்த ஊர் செல்லங்கள்
இப்பொழுது அவளானால் பூணையினும் கேவலமாய்
அந்த ஊர் மக்களுக்கு...
அவர்கள் காட்டிய பாசமெல்லாம் வெறும் வேஷம்தான்
அண்ணன் என்றெண்ணியவள் அண்ணமிட்டாள்
அவனோ இன்று அவளை சகுணமாய் பார்க்கிறான்
அன்னை போன்ற பெண்ணொருவள் வாய் கூசாமல் பேசுகிறாள்
இப்பொழுதுதான் தெரிகிறது...
அக்காலப் பெண்கள் உடன்கட்டை ஏறியது ஏன் என்று
அது பாசமில்லை பயமென்று
உடல் எரியும் வேதனை அது நிமிடம் சிலதான்
நா சுடும் வடு வேதனை அது நொடிநொடிக்கும் உயிர் பிரிக்கும்
மக்கள் ஏன் அறிவதில்லை தனக்கும் இந்தநிலை வருமென்று
பட்டுப்புடவை உடுத்தயிலே பாசப்பேச்சு
அது வெள்ளை நிறம் மாறிவிட்டால் அந்தப்பேச்சு எங்கே போச்சு
மக்களே.....
இனி நமக்கு இரட்டை வேட மனசு வேண்டாம்
கைம்பெண்ணும் நம்மவள்தான்
அவளை ஒதுக்குதல் இனி வேண்டாம்
நாமெல்லாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடுவோம்
கைம்பெண்ணவளின் கவலையை போக்கிடுவோம்

---மு.கோகுலக்கண்ணன்---

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 09, 2013 12:15 am

என்ன ஒரு கவிதை. உடன்கட்டை நரகவேதனையானாலும் சிலநிமிடங்கள் தான். ஆனால் இந்த பாழும் மக்களின் வாய் மூட வைப்பத தான் ஜென்ம பெரிய விசயம்.

தொடரட்டும் உங்கள் கவிதைப் பணி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 2:22 am

சொந்த கவிதை பகுதிக்கு மாற்றப்பட்டது நண்பரே . இனிவரும் காலங்களில் சரியான பகுதியில் பதிவுகளை இடுங்கள் நண்பரே புன்னகை

உங்கள் கவிதை அருமை விதவையின் கண்ணீரை கவிதையாக கொடுத்தமைக்கு பாராட்டுகள்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 9:15 am

பட்டுப்புடவை உடுத்தயிலே பாசப்பேச்சு
அது வெள்ளை நிறம் மாறிவிட்டால் அந்தப்பேச்சு எங்கே போச்சு
அருமை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Mon Sep 09, 2013 10:09 am

வெளிப்படுத்திய உணர்வுகள் அழகு... கோகுலகண்ணன்... வாழ்த்துக்கள்...

gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Mon Sep 09, 2013 10:33 am

மிக்க நன்றி

gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Mon Sep 09, 2013 10:36 am

மிக்க நன்றி

gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Mon Sep 09, 2013 10:41 am

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 09, 2013 11:10 am

சிறப்பான கவிதை கைம்பெண் கவலை 103459460 
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக