புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
5 Posts - 14%
heezulia
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
3 Posts - 9%
Raji@123
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
6 Posts - 2%
prajai
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைம்பெண் கவலை


   
   
gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Sun Sep 08, 2013 4:25 pm

கைம்பெண் கவலை
*****************************
தெருவோரத் திண்ணையிலே பெண்ணவள் அமர்ந்திருந்தாள்
வெள்ளை நிறப்புடவையுடன் கையிலே குழந்தை ஒன்று
ஆறு மாதம் முன்புதன்னில் இறந்துவிட்டான் அவள் கணவன்
இறப்பதற்கு முன்பவர்கள் இருவரும்தான் அந்த ஊர் செல்லங்கள்
இப்பொழுது அவளானால் பூணையினும் கேவலமாய்
அந்த ஊர் மக்களுக்கு...
அவர்கள் காட்டிய பாசமெல்லாம் வெறும் வேஷம்தான்
அண்ணன் என்றெண்ணியவள் அண்ணமிட்டாள்
அவனோ இன்று அவளை சகுணமாய் பார்க்கிறான்
அன்னை போன்ற பெண்ணொருவள் வாய் கூசாமல் பேசுகிறாள்
இப்பொழுதுதான் தெரிகிறது...
அக்காலப் பெண்கள் உடன்கட்டை ஏறியது ஏன் என்று
அது பாசமில்லை பயமென்று
உடல் எரியும் வேதனை அது நிமிடம் சிலதான்
நா சுடும் வடு வேதனை அது நொடிநொடிக்கும் உயிர் பிரிக்கும்
மக்கள் ஏன் அறிவதில்லை தனக்கும் இந்தநிலை வருமென்று
பட்டுப்புடவை உடுத்தயிலே பாசப்பேச்சு
அது வெள்ளை நிறம் மாறிவிட்டால் அந்தப்பேச்சு எங்கே போச்சு
மக்களே.....
இனி நமக்கு இரட்டை வேட மனசு வேண்டாம்
கைம்பெண்ணும் நம்மவள்தான்
அவளை ஒதுக்குதல் இனி வேண்டாம்
நாமெல்லாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடுவோம்
கைம்பெண்ணவளின் கவலையை போக்கிடுவோம்

---மு.கோகுலக்கண்ணன்---

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 09, 2013 12:15 am

என்ன ஒரு கவிதை. உடன்கட்டை நரகவேதனையானாலும் சிலநிமிடங்கள் தான். ஆனால் இந்த பாழும் மக்களின் வாய் மூட வைப்பத தான் ஜென்ம பெரிய விசயம்.

தொடரட்டும் உங்கள் கவிதைப் பணி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 2:22 am

சொந்த கவிதை பகுதிக்கு மாற்றப்பட்டது நண்பரே . இனிவரும் காலங்களில் சரியான பகுதியில் பதிவுகளை இடுங்கள் நண்பரே புன்னகை

உங்கள் கவிதை அருமை விதவையின் கண்ணீரை கவிதையாக கொடுத்தமைக்கு பாராட்டுகள்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 9:15 am

பட்டுப்புடவை உடுத்தயிலே பாசப்பேச்சு
அது வெள்ளை நிறம் மாறிவிட்டால் அந்தப்பேச்சு எங்கே போச்சு
அருமை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Mon Sep 09, 2013 10:09 am

வெளிப்படுத்திய உணர்வுகள் அழகு... கோகுலகண்ணன்... வாழ்த்துக்கள்...

gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Mon Sep 09, 2013 10:33 am

மிக்க நன்றி

gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Mon Sep 09, 2013 10:36 am

மிக்க நன்றி

gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Mon Sep 09, 2013 10:41 am

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 09, 2013 11:10 am

சிறப்பான கவிதை கைம்பெண் கவலை 103459460 
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக