புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
53 Posts - 42%
heezulia
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
304 Posts - 50%
heezulia
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
21 Posts - 3%
prajai
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
3 Posts - 0%
Barushree
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கைம்பெண் கவலை Poll_c10கைம்பெண் கவலை Poll_m10கைம்பெண் கவலை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைம்பெண் கவலை


   
   
gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Sun Sep 08, 2013 4:25 pm

கைம்பெண் கவலை
*****************************
தெருவோரத் திண்ணையிலே பெண்ணவள் அமர்ந்திருந்தாள்
வெள்ளை நிறப்புடவையுடன் கையிலே குழந்தை ஒன்று
ஆறு மாதம் முன்புதன்னில் இறந்துவிட்டான் அவள் கணவன்
இறப்பதற்கு முன்பவர்கள் இருவரும்தான் அந்த ஊர் செல்லங்கள்
இப்பொழுது அவளானால் பூணையினும் கேவலமாய்
அந்த ஊர் மக்களுக்கு...
அவர்கள் காட்டிய பாசமெல்லாம் வெறும் வேஷம்தான்
அண்ணன் என்றெண்ணியவள் அண்ணமிட்டாள்
அவனோ இன்று அவளை சகுணமாய் பார்க்கிறான்
அன்னை போன்ற பெண்ணொருவள் வாய் கூசாமல் பேசுகிறாள்
இப்பொழுதுதான் தெரிகிறது...
அக்காலப் பெண்கள் உடன்கட்டை ஏறியது ஏன் என்று
அது பாசமில்லை பயமென்று
உடல் எரியும் வேதனை அது நிமிடம் சிலதான்
நா சுடும் வடு வேதனை அது நொடிநொடிக்கும் உயிர் பிரிக்கும்
மக்கள் ஏன் அறிவதில்லை தனக்கும் இந்தநிலை வருமென்று
பட்டுப்புடவை உடுத்தயிலே பாசப்பேச்சு
அது வெள்ளை நிறம் மாறிவிட்டால் அந்தப்பேச்சு எங்கே போச்சு
மக்களே.....
இனி நமக்கு இரட்டை வேட மனசு வேண்டாம்
கைம்பெண்ணும் நம்மவள்தான்
அவளை ஒதுக்குதல் இனி வேண்டாம்
நாமெல்லாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடுவோம்
கைம்பெண்ணவளின் கவலையை போக்கிடுவோம்

---மு.கோகுலக்கண்ணன்---

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 09, 2013 12:15 am

என்ன ஒரு கவிதை. உடன்கட்டை நரகவேதனையானாலும் சிலநிமிடங்கள் தான். ஆனால் இந்த பாழும் மக்களின் வாய் மூட வைப்பத தான் ஜென்ம பெரிய விசயம்.

தொடரட்டும் உங்கள் கவிதைப் பணி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 2:22 am

சொந்த கவிதை பகுதிக்கு மாற்றப்பட்டது நண்பரே . இனிவரும் காலங்களில் சரியான பகுதியில் பதிவுகளை இடுங்கள் நண்பரே புன்னகை

உங்கள் கவிதை அருமை விதவையின் கண்ணீரை கவிதையாக கொடுத்தமைக்கு பாராட்டுகள்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 9:15 am

பட்டுப்புடவை உடுத்தயிலே பாசப்பேச்சு
அது வெள்ளை நிறம் மாறிவிட்டால் அந்தப்பேச்சு எங்கே போச்சு
அருமை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Mon Sep 09, 2013 10:09 am

வெளிப்படுத்திய உணர்வுகள் அழகு... கோகுலகண்ணன்... வாழ்த்துக்கள்...

gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Mon Sep 09, 2013 10:33 am

மிக்க நன்றி

gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Mon Sep 09, 2013 10:36 am

மிக்க நன்றி

gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Mon Sep 09, 2013 10:41 am

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 09, 2013 11:10 am

சிறப்பான கவிதை கைம்பெண் கவலை 103459460 
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக