ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

3 posters

Go down

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Empty உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

Post by சிவா Sun 8 Sep 2013 - 14:23

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு 1176369_546586242081144_630289836_n

லக்னோ: உ . பி., மாநிலத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 -ஐ தொட்டது, மேலும் கலவரம் பரவாமல் தடுக்க முஷாபர் மாவட்டம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது அகிலேஷ் அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து மேலும் விமர்சனத்திற்குள்ளாகி யிருக்கிறது.

உ . பி.,யில் கடந்த முறை நடந்த தேர்தலில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. கடந்த மாயாவதி ஆட்சியில் இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனது. இதனை மேம்படுத்தும் கவனத்தில் எனது முதல் பணியாக இருக்கும் என முதல்வராக பொறுப்பேற்ற அகிலேஷ் யாதவ் முதல் பேட்டியில் தெரிவித்திருந்தார். இன்று ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை கடந்து நிற்கிறது. ஆனால் இங்கு சமீபத்திய மோதல்கள் பெருகியே வருகிறது. கடந்த சில மாதங்களாக கொலைகள் பெருகி வருகின்றன. குறிப்பாக ஒரு போலீஸ் எஸ். பி., ஒருவர் கொலை செய்யபப்பட்டார். இதில் ஆளும் கட்சியினரே தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் ஆங்காங்கே மோதல்கள், கலவரம் வெடித்து வருகிறது.

முஷாபர் நகரில் நேற்று இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் டி . வி., பத்திரிகையாளர் உள்பட இது வரை இரு தரப்பிலும் மொத்தம் 11 பேர் பலியாகி இருக்கின்றனர். இன்னும பதட்டம் நீடிப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. 38 துணை ராணுவ படையினர் உள்பட மொத்தம் ஆயிரம் பேர் மீரட்டில் இருந்து கலவர பகுதிக்கு அனுப்பி வைக்ககப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் ? முஷாபர்நகரை பொறுத்த வரை கவால் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக இரு தரப்பினர் இடையே மோதல்கள் மற்றும் கொலைகள் நடந்துள்ளன. மேலும் இங்கு அமைதியை குலைக்கும் விதமாக பேசிய அரசியல் தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பகுதியில் எதிர்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி., மற்றும் 2 எம். எல்.ஏ.,க்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரு பா.ஜ., எம். எல்.ஏ.,வும் உண்டு.

இந்த பகுதியை பொறுத்தவரை இரு தரப்பினர் மோதிக்கொண்டதை அடுத்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அகிலேஷ் அரசு தவறி விட்டது என இப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர் .

இதனை ஆரம்ப கட்டத்திலேயே கவனத்தில் எடுத்து ஒரு சமரச பேச்சு நடத்தி கலவரத்தை வளர்க்க விடாமல் பார்த்து கொண்டிருக்கலாம். ஆனால் அகிலேஷ் அரசு பாதிக்கப்பட்டோருக்கு தற்போது நிவாரணம் அறிவித்து மக்களை சரிப்படுத்த முயற்சிக்கிறது என உள்ளூர் கட்சி பிரமுகர் ஒருவர் கூறினார்.

தினமலர்


உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Empty Re: உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

Post by சிவா Sun 8 Sep 2013 - 14:26



உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Empty Re: உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

Post by ராஜா Sun 8 Sep 2013 - 14:26

நான் தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதிகள் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் , அங்குமா சாதிகலவரங்கள் நடக்குது அதிர்ச்சி அதிர்ச்சி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Empty Re: உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

Post by சிவா Sun 8 Sep 2013 - 14:28

ராஜா wrote:நான் தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதிகள் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் , அங்குமா சாதிகலவரங்கள் நடக்குது அதிர்ச்சி அதிர்ச்சி 
1970-களில் தமிழகம் எப்படி இருந்ததோ அவ்வாறு இன்றும் உ.பி உள்ளது!


உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Empty Re: உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

Post by சிவா Sun 8 Sep 2013 - 19:44

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு 1886252

கலவரத்தில் இதுவரை பலி எண்ணிக்கை 14 ஆகியுள்ளது!



உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Empty Re: உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

Post by செம்மொழியான் பாண்டியன் Mon 9 Sep 2013 - 8:05

ராஜா wrote:நான் தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதிகள் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் , அங்குமா சாதிகலவரங்கள் நடக்குது அதிர்ச்சி அதிர்ச்சி 
அங்கேயும் அரசியல்வாதி இருக்காங்கல்ல
அப்புறம் அதுவும் இருந்தாத்தானே நியாயம்?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Empty Re: உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

Post by சிவா Mon 9 Sep 2013 - 18:22

உத்தர்பிரதேசத்தில் இந்து முஸ்லீம் சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் மற்ற இடங்களுக்கும் பரவும் அபாயம்.

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு 1233396_205303956306026_497494677_n


உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Empty Re: உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

Post by சிவா Mon 9 Sep 2013 - 18:25

இந்திய ஊடகங்கள் இரு சாதியினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை என்று மட்டுமே கூறுகிறது, ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் இந்து முஸ்லிம் பிரச்சனை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

இங்கு பாருங்கள்

http://www.scotsman.com/news/world/india-violent-clashes-between-hindus-and-muslims-1-3082145

http://www.scmp.com/news/asia/article/1306414/indian-troops-deployed-quell-hindu-muslim-riots-following-killings-uttar

http://online.wsj.com/article/SB10001424127887323864604579062890582208088.html


உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Empty Re: உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை
» அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.
» உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!
» மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
»  அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum