புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
63 Posts - 57%
heezulia
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
58 Posts - 56%
heezulia
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2012 4:39 pm

நற்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.


அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.
“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.”
என நினைத்துக்கொண்டே சென்றான்.


அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.


மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் .
“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்”
என நினைத்துக்கொண்டே சென்றான்.


சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.
“இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறு யாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்”
என அவரை வணங்கிவிட்டு சென்றார்.


கதையின் நீதி:-


நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!



நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 22, 2012 4:41 pm

நக்கல் பண்ணியிருப்பான் அதான் அடிச்சு சாத்திட்டானுங்க போலிருக்கு - இதான் நம்ம என்னமா இருக்குமோ சிவா? புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Sat Sep 22, 2012 6:03 pm

அவரவருக்கு அவர்களது எண்ணம். இதில் மறைந்திருக்கும் நீதி என்னவென்றால் :

யாரையும் தீர விசாரிக்காமல் எடைபோடக்கூடாது என்பதே! சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 09, 2013 12:11 pm

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 971974_547115198694915_515306541_n

நண்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.” என நினைத்துக்கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டது போல் தூங்குகிறான் “ என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான். "காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால் தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறு யாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.

நீதி - நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.



நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 09, 2013 12:14 pm

நீதி - நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 3838410834 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 3838410834 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 12:15 pm

நல்ல கதை தல புன்னகை

நானாக இருந்தால் ஐயோ யாரோ புட்டுகிடாங்கனு 108 க்கு போன் போட்டு இருப்பேன் பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 09, 2013 1:02 pm

சிவா அப்பாடீன்னு வேலை களைப்பில் அசந்து படுக்க கூட விடாம ஆளாளுக்கு கதை சொல்றாங்களே - பாவம் சிவா.




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 1:04 pm

யினியவன் wrote:சிவா அப்பாடீன்னு வேலை களைப்பில் அசந்து படுக்க கூட விடாம ஆளாளுக்கு கதை சொல்றாங்களே - பாவம் சிவா.
 
அதுக்கு தான் தல தூக்கின கூட கலாட்டிகிட்டே துங்கனுமுன்னு சொல்லுவாங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 09, 2013 1:06 pm

ராஜு சரவணன் wrote:அதுக்கு தான் தல தூக்கின கூட கலாட்டிகிட்டே துங்கனுமுன்னு சொல்லுவாங்க புன்னகை
தாலாட்ட ஆளில்லேன்னாலும் காலாட்டி தூங்கணுமோ!!!




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 09, 2013 3:51 pm

சாரி சிவா, இதுவும் நான் முன்பே போட்டுவிட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக