புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
59 Posts - 55%
heezulia
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
54 Posts - 55%
heezulia
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 6 Sep 2013 - 20:08

சாலையில் இளைஞன் ரவி நடந்து வந்தான். களைப்பு அடைந்த அவன் அங்கிருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தான்.
அவனைப் போன்றே முத்து என்ற இளைஞனும் அங்கே வந்தான்.
""ஆ! என்ன வெயில்! எப்படி மருதூர் நாடு செல்லப் போகிறேனோ?'' என்று சலித்துக் கொண்டே அமர்ந்தான் முத்து.

இதைக் கேட்ட ரவி, ""நானும் மருதூர் நாடு செல்கிறேன். அவ்வளவு தொலைவு தனியாக செல்ல வேண்டுமே... என்று கவலைப்பட்டேன். நல்லவேளை, துணைக்கு நீ வந்தாய்,'' என்றான்.
""பேசிக் கொண்டே சென்றால், பயண தொலைவு தெரியாது,'' என்றான் முத்து.
இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டனர். சிறிது தொலைவு சென்றிருப்பர். அவர்களுக்கு இடையே பேச்சு தடித்தது.

ரவியால் கோபத்தை அடக்க முடிய வில்லை. முத்துவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான்.
முத்துவின் கன்னம் வீங்கி விட்டது.
அவனை முத்து திருப்பி அடிக்கவில்லை. கன்னத்தை தடவியபடியே நாலா பக்கமும் பார்த்தான்.
அங்கிருந்த மணல் பரப்பில், "நண்பன் ரவி என் கன்னம் வீங்கும்படி அறைந்தான்' என்று எழுதினான் முத்து.

பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுஆற்றங்கரை ஒன்றை அடைந்தனர்.
ஆற்றில் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது.
""ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. அதை இப்போது கடக்க வேண்டாம். யாராவது ஆற்றைக் கடக்க இங்கே வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் கடக்கலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்,'' என்றான் ரவி.
"
"நீ வீணாக அஞ்சுகிறாய். ஆற்றில் வெள்ளம் பெரிதாக ஓடவில்லை. நான் முதலில் ஆற்றைக் கடக்கிறேன். பிறகு நீ வா,'' என்று முத்து ஆற்றில் இறங்கினான்.
ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்ற அவனை வெள்ளம் இழுத்துச் சென்றது.
""ரவி! என்னைக் காப்பாற்று,'' என்று அலறினான்.
அவன் அலறலைக் கேட்ட ரவி, ஆற்றில் பாய்ந்தான்.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பின், முத்துவைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
கரை ஏறிய முத்து, அங்கிருந்த பாறை ஒன்றின் அருகே சென்றான்.
""நண்பன் ரவி தன் உயிரையும் மதிக்காது என்னைக் காப்பாற்றினான்,'' என்று செதுக்கினான்.

இதைப் பார்த்த ரவி, ""உன் கன்னத்தில் அறைந்தேன். அதை மணலில் எழுதினாய். உன்னைக் காப்பாற்றியதை அருகில் மணல் இருந்தும் பாறையில் செதுக்கினாயே ஏன்?'' என்று கேட்டான்.
""தீமையை அன்றே மறக்க வேண்டும். நல்லதை என்றும் நினைக்க வேண்டும். நீ செய்த தீமையை மணலில் எழுதினேன். காற்று அடித்ததும் அது மறைந்து விடும். நன்மையைக் கல்லில் செதுக்கினேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது அழியாமல் நிலைத்து நிற்கும்,'' என்றான் முத்து.

உணர்ச்சி வயப்பட்ட ரவி, ""உன் நட்பு கிடைத்ததைப் பெருமையாக கருதுகிறேன்,'' என்றபடி அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
பிறகு இரு வரும் மருதூர் செல்ல புறப் பட்டனர்.

thanks - dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri 6 Sep 2013 - 20:27

Arumai



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக