புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
Page 1 of 1 •
"டாஸ்மாக்' கடைகளில், வரும், 22ம் தேதி வரை, அதிரடி சோதனை நடத்த, மாவட்ட மேலாளர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், செய்வது அறியாது ஊழியர்கள், விழி பிதுங்கி நிற்கின்றனர்.
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மூலம், நாள்தோறும், 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.
ஏராளமான முறைகேடு:
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கூடுதல் விலைக்கு மது வகைளை விற்பனை செய்வது, சரக்கின் அளவை குறைத்து காட்டுதல் போன்ற முறைகேடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு கடையிலும், சராசரி விற்பனையை காட்டிலும், தேவைக்கு அதிகமாக, சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், விற்பனையாகாமல் உள்ள சரக்கை, பார் உரிமையாளர்கள், ஊழியர்களை மிரட்டி வாங்கி, அவற்றை, பார்களில் அதிக விலைக்கு விற்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்ட மேலாளர்களுக்கு, சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
ஆய்வின் போது, பணம் மற்றும் சரக்கின் இருப்பு, கணக்கை விட, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம்; 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும் ஒரு மாதம், "சஸ்பெண்ட்' நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும். இருப்பு தொகை, 25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், இரண்டு மாதம், சஸ்பெண்ட்; 50 ஆயிரம் முதல், 99 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், மூன்று மாதம், சஸ்பெண்ட்; ஒரு லட்சம் ரூபாய் மேல் இருந்தால், "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது: கடைகளில் உள்ள சரக்கு விவரங்களை தெரிந்து கொள்ள, வரும், 22ம் தேதி வரை, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், ஏழு நாட்கள், அதிகபட்சம், 10 நாட்களுக்கு, தேவையான சரக்கை மட்டும் கடைகளில், இருப்பு வைக்க வேண்டும். விற்பனையாகாமல் இருக்கும் சரக்கு விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இதன் பின், முறைகேடான பார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
சோதனையில் ஆடிட்டர்கள்:
ஆய்வுக்காக, ஒரு மண்டலத்துக்கு, 40 ஆடிட்டர்கள் வீதம், ஐந்து மண்டலங்களுக்கு, 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஒரு மாவட்டத்தில், ஒரு நாளைக்கு, 10 - 15 கடை வரை சோதனை செய்ய உள்ளனர். ஆய்வின் போது, வெளி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் உடன் செல்வர் என, தெரிகிறது.
"குறைந்த ஊதியமே தவறுக்கு காரணம்':
ஆய்வு குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை வேலை செய்யும், மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு முறையே, 4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே பிடித்தம் போக, வழங்கப்படுவது தான், தவறு செய்ய தூண்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, பார் உரிமையாளர்கள், இரவு நேரத்தில் சீக்கிரமாக, கடைகளை மூடச் சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். எனவே, ஆய்வின் போது, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிர்வாகம், பார் உரிமையாளர் மற்றும் அதற்கு துணை போகும், மாவட்ட அதிகாரிகளும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மூலம், நாள்தோறும், 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.
ஏராளமான முறைகேடு:
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கூடுதல் விலைக்கு மது வகைளை விற்பனை செய்வது, சரக்கின் அளவை குறைத்து காட்டுதல் போன்ற முறைகேடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு கடையிலும், சராசரி விற்பனையை காட்டிலும், தேவைக்கு அதிகமாக, சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், விற்பனையாகாமல் உள்ள சரக்கை, பார் உரிமையாளர்கள், ஊழியர்களை மிரட்டி வாங்கி, அவற்றை, பார்களில் அதிக விலைக்கு விற்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்ட மேலாளர்களுக்கு, சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
ஆய்வின் போது, பணம் மற்றும் சரக்கின் இருப்பு, கணக்கை விட, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம்; 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும் ஒரு மாதம், "சஸ்பெண்ட்' நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும். இருப்பு தொகை, 25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், இரண்டு மாதம், சஸ்பெண்ட்; 50 ஆயிரம் முதல், 99 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், மூன்று மாதம், சஸ்பெண்ட்; ஒரு லட்சம் ரூபாய் மேல் இருந்தால், "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது: கடைகளில் உள்ள சரக்கு விவரங்களை தெரிந்து கொள்ள, வரும், 22ம் தேதி வரை, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், ஏழு நாட்கள், அதிகபட்சம், 10 நாட்களுக்கு, தேவையான சரக்கை மட்டும் கடைகளில், இருப்பு வைக்க வேண்டும். விற்பனையாகாமல் இருக்கும் சரக்கு விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இதன் பின், முறைகேடான பார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
சோதனையில் ஆடிட்டர்கள்:
ஆய்வுக்காக, ஒரு மண்டலத்துக்கு, 40 ஆடிட்டர்கள் வீதம், ஐந்து மண்டலங்களுக்கு, 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஒரு மாவட்டத்தில், ஒரு நாளைக்கு, 10 - 15 கடை வரை சோதனை செய்ய உள்ளனர். ஆய்வின் போது, வெளி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் உடன் செல்வர் என, தெரிகிறது.
"குறைந்த ஊதியமே தவறுக்கு காரணம்':
ஆய்வு குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை வேலை செய்யும், மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு முறையே, 4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே பிடித்தம் போக, வழங்கப்படுவது தான், தவறு செய்ய தூண்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, பார் உரிமையாளர்கள், இரவு நேரத்தில் சீக்கிரமாக, கடைகளை மூடச் சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். எனவே, ஆய்வின் போது, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிர்வாகம், பார் உரிமையாளர் மற்றும் அதற்கு துணை போகும், மாவட்ட அதிகாரிகளும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
லாபத்தில பங்கு தரலாமே (ஓ அரசு நிறுவனமோ)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும்.4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
உண்மைதான்ராஜு சரவணன் wrote:எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும்.4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த சம்பளமும் மாதாமாதம் சம்பாரிக்காதவர்கள்,
சமானியர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் தங்களின் வாழ்க்கையை ?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
ஒரு டாஸ்மாக் ஊழியனின் ஒரு நாள் வருமானம் குறைந்தபட்சம் 1000 ரூபாய்கள். இந்த சம்பளம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!ராஜு சரவணன் wrote:எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும்.4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
செத்தானுங்க.
- Sponsored content
Similar topics
» டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்
» தமிழகம் முழுவதும் 70 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் ரெய்டு!
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் 70 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் ரெய்டு!
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|