Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 4:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால் பொருட்கள் வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள்!
Page 1 of 1
பால் பொருட்கள் வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள்!
பால் பொருட்கள் வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள் :வளமான வாய்ப்பை கவர திட்டம்!
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பால் பொருட்கள் துறையில் களமிறங்க, 10க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.பால், தயிர், பாலாடைக் கட்டி, பன்னீர், ஐஸ்கிரீம், குழந்தை உணவு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் துறை, வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
வளர்ச்சி:பால் பொருட்கள் வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள் :வளமான வாய்ப்பை கவர திட்டம் அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில், இத்துறை, ஆண்டுக்கு சராசரியாக, 20 -30 சதவீதம் வளர்ச்சி காணும் என, ரபோ பேங்க் மதிப்பீடு செய்துள்ளது. இந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பால்பொருட்கள் துறையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் அவற்றின் வர்த்தகத்தை துவக்க தீவிரமாகியுள்ளன.
உலகளவில், 20 முன்னணி நிறுவனங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் துறையில் உள்ளன. இவற்றில் ஆறு நிறுவனங்கள், ஏற்கனவே, இந்திய பால் பொருட்கள் துறையில் களமிறங்கி விட்டன.அவற்றிலும், டனோன் புட் அண்டு பிவரேஜஸ் (இந்தியா) நிறுவனம் தவிர, மற்ற நிறுவனங்கள், பால் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட வில்லை. டனோன் நிறுவனம் கூட, வெளியாரிடம் பால்பொருட்களை தயாரித்து பெற்று, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இது போன்ற வர்த்தகம், உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவக் கூடியது என்பதால், பல பன் னாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் புரிய துடிக்கின்றன. இத்தகைய முயற்சியில், நியூசிலாந்தின் பான்டெரா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சந்தை மதிப்பு சென்ற 2012-13ம் நிதியாண்டு நிலவரப்படி, இந்தியாவின் அமைப்பு சார்ந்த பால் பொருட்கள் சந்தை மதிப்பு,1,000 கோடி டாலராக உள்ளது.இப்பிரிவின் ஆண்டு வளர்ச்சி, வரும் 2019-20ம் ஆண்டு வரை, 13-15 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய பால் சந்தையில், பாரம்பரிய பால் பிரிவின் பங்களிப்பு, 90-95 சதவீதமாகவும், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் பங்களிப்பு, 5-10 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. கூட்டுறவு பால் பண்ணைகள், தனியார் நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து, பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்திய நிறுவனங்களுடன் கூட்டாக செயல்பட உள்ள, பன்னாட்டு நிறு வனங்கள், நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யாமல், விற்பனையில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளன.
இதற்கு காரணம் உள்ளது. செலவிடும் வருவாய் அதிகம் உள்ள மக்கள், பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை விரும்பி உண்கின்றனர். இந்த உணவுகளில், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களான, பாலாடைக்கட்டி, பன்னீர் போன்றவை இடம் பெறுவதால், அவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், பிட்சா ஹட், கே.எப்.சி., மெக்டொனால்ட்ஸ், மேரிபிரவுன், பேங்ஸ், மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் விரைந்து வளர்ச்சி கண்டு வருகின்றன. அது போன்று, கேப் காபி டே போன்ற காபி பார்லர்களும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய வளர்ச் சியை கருத்தில் கொண்டு, பன்னாட்டு பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவிற் குள் நுழைய உள்ளன.எதிர்ப்பு இந்நிறுவனங்களால் எங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று உள்நாட்டு நிறு வனங்கள் கூறுகின்றன. அதே சமயம், இந்நிறுவனங்கள், ஐரோப்பிய கூட்டமைப்புடன் இந்தியா, தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், பன்னாட்டு நிறுவனங்கள், அவற்றின் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை நேரடியாக இந்திய சந்தையில் குவிக்கும் என்ற அச்சம் தான் இதற்கு காரணம். இந்தியாவின் அமைப்பு சார்ந்த பால் பொருட்கள் சந்தை மதிப்பு, 1,000 கோடி டாலராக உள்ளது. இப்பிரிவின் ஆண்டு வளர்ச்சி, வரும் 2019-20ம் ஆண்டு வரை, 13-15 சதவீதம் என்ற அளவில் இருக்கும்
நன்றி : தினமலர் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பால் பொருட்கள் துறையில் களமிறங்க, 10க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.பால், தயிர், பாலாடைக் கட்டி, பன்னீர், ஐஸ்கிரீம், குழந்தை உணவு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் துறை, வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
வளர்ச்சி:பால் பொருட்கள் வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள் :வளமான வாய்ப்பை கவர திட்டம் அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில், இத்துறை, ஆண்டுக்கு சராசரியாக, 20 -30 சதவீதம் வளர்ச்சி காணும் என, ரபோ பேங்க் மதிப்பீடு செய்துள்ளது. இந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பால்பொருட்கள் துறையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் அவற்றின் வர்த்தகத்தை துவக்க தீவிரமாகியுள்ளன.
உலகளவில், 20 முன்னணி நிறுவனங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் துறையில் உள்ளன. இவற்றில் ஆறு நிறுவனங்கள், ஏற்கனவே, இந்திய பால் பொருட்கள் துறையில் களமிறங்கி விட்டன.அவற்றிலும், டனோன் புட் அண்டு பிவரேஜஸ் (இந்தியா) நிறுவனம் தவிர, மற்ற நிறுவனங்கள், பால் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட வில்லை. டனோன் நிறுவனம் கூட, வெளியாரிடம் பால்பொருட்களை தயாரித்து பெற்று, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இது போன்ற வர்த்தகம், உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவக் கூடியது என்பதால், பல பன் னாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் புரிய துடிக்கின்றன. இத்தகைய முயற்சியில், நியூசிலாந்தின் பான்டெரா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சந்தை மதிப்பு சென்ற 2012-13ம் நிதியாண்டு நிலவரப்படி, இந்தியாவின் அமைப்பு சார்ந்த பால் பொருட்கள் சந்தை மதிப்பு,1,000 கோடி டாலராக உள்ளது.இப்பிரிவின் ஆண்டு வளர்ச்சி, வரும் 2019-20ம் ஆண்டு வரை, 13-15 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய பால் சந்தையில், பாரம்பரிய பால் பிரிவின் பங்களிப்பு, 90-95 சதவீதமாகவும், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் பங்களிப்பு, 5-10 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. கூட்டுறவு பால் பண்ணைகள், தனியார் நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து, பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்திய நிறுவனங்களுடன் கூட்டாக செயல்பட உள்ள, பன்னாட்டு நிறு வனங்கள், நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யாமல், விற்பனையில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளன.
இதற்கு காரணம் உள்ளது. செலவிடும் வருவாய் அதிகம் உள்ள மக்கள், பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை விரும்பி உண்கின்றனர். இந்த உணவுகளில், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களான, பாலாடைக்கட்டி, பன்னீர் போன்றவை இடம் பெறுவதால், அவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், பிட்சா ஹட், கே.எப்.சி., மெக்டொனால்ட்ஸ், மேரிபிரவுன், பேங்ஸ், மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் விரைந்து வளர்ச்சி கண்டு வருகின்றன. அது போன்று, கேப் காபி டே போன்ற காபி பார்லர்களும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய வளர்ச் சியை கருத்தில் கொண்டு, பன்னாட்டு பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவிற் குள் நுழைய உள்ளன.எதிர்ப்பு இந்நிறுவனங்களால் எங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று உள்நாட்டு நிறு வனங்கள் கூறுகின்றன. அதே சமயம், இந்நிறுவனங்கள், ஐரோப்பிய கூட்டமைப்புடன் இந்தியா, தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், பன்னாட்டு நிறுவனங்கள், அவற்றின் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை நேரடியாக இந்திய சந்தையில் குவிக்கும் என்ற அச்சம் தான் இதற்கு காரணம். இந்தியாவின் அமைப்பு சார்ந்த பால் பொருட்கள் சந்தை மதிப்பு, 1,000 கோடி டாலராக உள்ளது. இப்பிரிவின் ஆண்டு வளர்ச்சி, வரும் 2019-20ம் ஆண்டு வரை, 13-15 சதவீதம் என்ற அளவில் இருக்கும்
நன்றி : தினமலர் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு.
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற முடியாது - மன்மோகன் சிங் உறுதி
» பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு.
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற முடியாது - மன்மோகன் சிங் உறுதி
» பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|