புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
Page 1 of 1 •
கோவை, செப். 4–
கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 21) பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது.
அதன் பின்னர் விக்னேஷ் தனது வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தார். இப்படி ஆசையை வளர்த்துக்கொண்ட விக்னேசுக்கு பேரிடியாக திடீரென்று மணப்பெண் திருமணம் செய்ய மறுத்தார்.
விக்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம். விக்னேஷ் பெண்ணிடம் திருமணத்துக்கு பின்னர் நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் மதுபோதைக்கு அடிமையாகி உள்ள என்னை திருமணம் செய்யமுடியாது என்று மறுத்து விட்டார்.
இதனால் மனம் விரக்தியடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டார். ஆனால் மின் விசிறி கழன்று கீழே விழுந்தது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். விக்னேசுக்கு ஆறுதல் கூறி சமாதனம் செய்தனர். எனினும் விக்னேஷ் மனம் மாறவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்து மின்சார மீட்டர் பெட்டியை மற்றும் வயர்களை பிடித்து இழுத்தார். அது வரை இருந்த மின்சாரம் விக்னேஷ் தொட்டதும் வினியோகம் நின்றது. இதிலும் தப்பித்தார். எனினும் வாழ அவருக்கு பிடிக்கவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து அரைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் வலியால் துடித்தார். விபரம் அறிந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். வயிற்றில் இருந்த கண்ணாடி துண்டுகள் அனைத்தும் வெளியேறி விட்டது.
இனி எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். எனினும் அவள் இல்லாத வாழ்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று தனது தற்கொலை முயற்சியை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக வீட்டில் இருந்த பல்பை கடித்து சாப்பிட்டார். இதிலும் பிழைத்துக்கொண்டார். விக்னேஷ் எடுத்த 4 தற்கொலை முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால் அதிகம் விரக்தியடைந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தீர்க்கமாக முடிவெடுத்தார். ரெயில் விழுந்தால் உடல் சிதைந்து இறந்து விடலாம். யாரும் காப்பாற்ற முடியாது என்று வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் சாய்பாபா காலனியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு வந்தார்.
திடீரென தண்டவாளத்தின் நடுவே படுத்துக்கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டு ரெயில் வருகிறது வந்துவிடு என்று கத்தினர். அதற்குள் ரெயில் வந்து விட்டது. பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தனர். ரெயில் கட கட வென கடந்து போனது. உடல் துண்டு துண்டாக கிடக்கும் என்று பீதியுடன் பொதுமக்கள் நின்றனர்.
ரெயில் கடந்ததும் விக்னேஷ் தண்டாவாளத்தின் நடுவில் இருந்து எழுந்து சே! என்ன இது நிம்மதியாக சாக கூட முடியவில்லையே!? என்று சலித்துக்கொண்டு ரெயிலின் பின்புறத்தை ஏக்கமாய் பார்த்தார். இது குறித்து விக்னேஷ் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விக்னேசை மீட்டு சாய்யபாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் நடந்த விபரங்களை கூறி என் மகனை எப்படியாவது தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கேட்டனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வாலிபர் விக்னேசை அழைத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகம் வந்தார்.
கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரைகளையும், தன்னம்பிக்கையும் வழங்கி அனுப்பி வைத்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விக்னேசை குடிநோய் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். நிச்சயமான பெண் கிடைக்காததால் 5 முறை தற்கொலைக்கு முயன்று தப்பித்த வாலிபரை பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர்.
நன்றி: மாலைமலர்
கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 21) பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது.
அதன் பின்னர் விக்னேஷ் தனது வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தார். இப்படி ஆசையை வளர்த்துக்கொண்ட விக்னேசுக்கு பேரிடியாக திடீரென்று மணப்பெண் திருமணம் செய்ய மறுத்தார்.
விக்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம். விக்னேஷ் பெண்ணிடம் திருமணத்துக்கு பின்னர் நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் மதுபோதைக்கு அடிமையாகி உள்ள என்னை திருமணம் செய்யமுடியாது என்று மறுத்து விட்டார்.
இதனால் மனம் விரக்தியடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டார். ஆனால் மின் விசிறி கழன்று கீழே விழுந்தது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். விக்னேசுக்கு ஆறுதல் கூறி சமாதனம் செய்தனர். எனினும் விக்னேஷ் மனம் மாறவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்து மின்சார மீட்டர் பெட்டியை மற்றும் வயர்களை பிடித்து இழுத்தார். அது வரை இருந்த மின்சாரம் விக்னேஷ் தொட்டதும் வினியோகம் நின்றது. இதிலும் தப்பித்தார். எனினும் வாழ அவருக்கு பிடிக்கவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து அரைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் வலியால் துடித்தார். விபரம் அறிந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். வயிற்றில் இருந்த கண்ணாடி துண்டுகள் அனைத்தும் வெளியேறி விட்டது.
இனி எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். எனினும் அவள் இல்லாத வாழ்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று தனது தற்கொலை முயற்சியை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக வீட்டில் இருந்த பல்பை கடித்து சாப்பிட்டார். இதிலும் பிழைத்துக்கொண்டார். விக்னேஷ் எடுத்த 4 தற்கொலை முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால் அதிகம் விரக்தியடைந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தீர்க்கமாக முடிவெடுத்தார். ரெயில் விழுந்தால் உடல் சிதைந்து இறந்து விடலாம். யாரும் காப்பாற்ற முடியாது என்று வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் சாய்பாபா காலனியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு வந்தார்.
திடீரென தண்டவாளத்தின் நடுவே படுத்துக்கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டு ரெயில் வருகிறது வந்துவிடு என்று கத்தினர். அதற்குள் ரெயில் வந்து விட்டது. பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தனர். ரெயில் கட கட வென கடந்து போனது. உடல் துண்டு துண்டாக கிடக்கும் என்று பீதியுடன் பொதுமக்கள் நின்றனர்.
ரெயில் கடந்ததும் விக்னேஷ் தண்டாவாளத்தின் நடுவில் இருந்து எழுந்து சே! என்ன இது நிம்மதியாக சாக கூட முடியவில்லையே!? என்று சலித்துக்கொண்டு ரெயிலின் பின்புறத்தை ஏக்கமாய் பார்த்தார். இது குறித்து விக்னேஷ் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விக்னேசை மீட்டு சாய்யபாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் நடந்த விபரங்களை கூறி என் மகனை எப்படியாவது தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கேட்டனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வாலிபர் விக்னேசை அழைத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகம் வந்தார்.
கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரைகளையும், தன்னம்பிக்கையும் வழங்கி அனுப்பி வைத்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விக்னேசை குடிநோய் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். நிச்சயமான பெண் கிடைக்காததால் 5 முறை தற்கொலைக்கு முயன்று தப்பித்த வாலிபரை பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர்.
நன்றி: மாலைமலர்
ஒரு தடவை விஜய் படம் பார்திருந்தா இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது பாஸ்
பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம்
பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
எப்படியோ அவன் செய்தியாக வேண்டுமென்பது விதியாக இருந்திருக்கிறது.யினியவன் wrote:மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
வேறொரு செய்தியாக வந்திருக்க வேண்டியவன், வேறொரு செய்தியாக வந்துவிட்டான்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரயில் போகாத தண்டவாளத்தில் எப்படி உயிர் போகும் ...யினியவன் wrote:மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
ராஜு சரவணன் wrote:ஒரு தடவை விஜய் படம் பார்திருந்தா இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது பாஸ்
பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
தமிழ்நாட்டில் யார்தான் குடிக்காமல் உள்ளார்கள்! இப்பொழுது பெண்களும் குடிக்கிறார்களே!க்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்
» 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
» இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்
» 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|