புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
43 Posts - 48%
heezulia
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
3 Posts - 3%
prajai
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
1 Post - 1%
mruthun
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
1 Post - 1%
Rutu
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
231 Posts - 43%
heezulia
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
24 Posts - 4%
i6appar
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
13 Posts - 2%
prajai
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 03, 2013 8:30 am

இந்துக்களின் முழு முதற்கடவுளாக கருதப்படுபவர் விநாயகர். அவருக்கு முதலில் வழிபாடு நடத்தி பூஜை செய்த பிறகே, எந்தவொரு காரியத்தையும் தொடங்குவார்கள். அத்தகைய விநாயகருக்கு விளாம்பழத்தை படையலிட்டு, யானை ஒன்று வழிபாடு நடத்தும் அரிய நிகழ்வு, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்து வருகிறது.

இந்த மாவட்டத்திலுள்ள ஜவ்வாது மலை தொடர்ச்சியில், ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. இங்கு, 6 காட்டு யானைகள் ஒரு ஆண் யானையுடன் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதிலிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஒரு ஆண், கடந்த 20 ஆண்டுகளாக ஆலங்காயம் காப்பு காட்டில் சுற்றித்திரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், தீர்த்தம் காட்டுப்பகுதி, நரசிங்கபுரம், கல்லரைப்பட்டி மலையடிவார பகுதிகளுக்கு ஆண் யானை வந்திருக்கிறது. அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக நடந்து சென்றதால், கால்தடம் பட்டு பயிர்கள் சேதமடைந்துள்ளன.

ஆனால், இந்த யானை பயிர்களை தின்று நாசம் செய்வதோ, யாரையும் தொந்தரவு செய்வதோ கிடையாது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘தீர்த்தம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று இந்த யானை வந்து விடுகிறது. அப்போது, விளாம்பழத்தை எடுத்து வந்து விநாயகருக்கு படையலிட்டு, சிறிது நேரம் அங்கேயே நின்று வழிபடும் யானை, பின்னர் அந்த விளாம்பழத்தை சாப்பிட்டு விட்டுச் சென்று விடுகிறது’’ என்றனர்.

இதுகுறித்து, தீர்த்தமலை சிவன் கோயில் அர்ச்சகர் சிவா கூறுகையில், ‘‘விநாயகர் சதுர்த்தி அன்று இரவு 10, 11 மணியளவில் சிவன் கோயிலுக்கு வரும் ஆண் யானை, தீர்த்தம் குளத்தில் குளித்து விட்டு தண்ணீரை உறிஞ்சி, விநாயகர் சிலை மீது ஊற்றி அபிஷேகம் செய்கிறது. பின்னர், மீண்டும் காட்டுக்குள் சென்று விடுகிறது’’ என்றார்.

நன்றி-தினமலர் 03-செப்-2013

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 03, 2013 11:35 am

சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! 3838410834  ஆச்சரியமாக இருக்கிறது. சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! 3838410834 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 2:02 pm

யானைக்கு இருக்கும் பக்தி கூட மனிதர்களுக்கு இருப்பதில்லை

ஆச்சர்யமாகவே இருக்கிறது




சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Uசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Tசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Hசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Uசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Oசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Hசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Aசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Eசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 2:04 pm

இந்த அதிசயம் இந்த ஆண்டும் நடக்கிறதா என்று யாரேனும் ஆராய்ந்து சொல்லமுடியுமா உறவுகளே ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 04, 2013 12:42 am

காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 



சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Wed Sep 04, 2013 5:20 pm

ena

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 7:36 am

சிவா wrote:காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 
ஆமாம் அண்ணா
நம்புவதற்க்கு மட்டுமல்ல அந்த உன்னதப் பக்தியை உணர்ந்து கொள்ள
உலகுக்கு எடுத்துச்சொல்ல



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 05, 2013 12:26 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
சிவா wrote:காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 
ஆமாம் அண்ணா
நம்புவதற்க்கு மட்டுமல்ல அந்த உன்னதப் பக்தியை உணர்ந்து கொள்ள
உலகுக்கு எடுத்துச்சொல்ல
சிவா சொன்னதும் இதற்காக தான் பாண்டியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக