புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
9 Posts - 82%
heezulia
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
1 Post - 9%
mruthun
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
76 Posts - 49%
ayyasamy ram
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
2 Posts - 1%
Abiraj_26
கோபம் வேண்டாம்  I_vote_lcapகோபம் வேண்டாம்  I_voting_barகோபம் வேண்டாம்  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் வேண்டாம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 05, 2013 5:35 pm

கோபம் வேண்டாம்

கோபம் வந்தால்
முதலில் மதியை இழக்கிறோம்
பிறகு நிம்மதியை இழக்கிறோம்
நல்ல மனிதன் என்ற
வெகுமதியை இழக்கிறோம்
இவற்றிக்கும் மேலாக
இறைவன் கொடுத்த இனிய
வாழ்வை இழக்கிறோம்

இப்படி அனைத்தையும் இழந்து
நிற்பதற்கு பதிலாக
கோபத்தை கொஞ்சம்
தள்ளி வைப்போம் - நல்ல
வாழ்க்கையை நாலு பேருக்கு
சொல்லி வைப்போம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 05, 2013 5:46 pm

இது உங்கள் சொந்த கவிதையா நண்பரே புன்னகை


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 05, 2013 5:50 pm

ஆமாம் நண்பரே எனக்கு கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 05, 2013 5:53 pm

M.M.SENTHIL wrote:ஆமாம் நண்பரே எனக்கு கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும்
கோபம் வேண்டாம்  3838410834 கோபம் வேண்டாம்  103459460 



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 05, 2013 5:53 pm

M.M.SENTHIL wrote:ஆமாம் நண்பரே எனக்கு கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும்
நல்லது கவிதை அருமை புன்னகை

இனி சொந்த கவிதைகளை அதற்குரிய இடத்தில் பதியவேண்டும். நாம் இப்போது உங்கள் கவிதையை சொந்த கவிதை பகுதிக்கு மாற்றியுள்ளேன் புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 05, 2013 8:01 pm

அருமையாக சொன்னீர்கள் நண்பரே கோபம் வேண்டாம்  3838410834 

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 7:10 am

ராஜு சரவணன் wrote:இது உங்கள் சொந்த கவிதையா நண்பரே புன்னகை
ஏன் சகோ அவருடைய எல்லாக் கவிதைகளிலும் இதே கேள்வியை பதிவு செய்திருக்கிறீர்கள் ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 06, 2013 7:19 am

செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜு சரவணன் wrote:இது உங்கள் சொந்த கவிதையா நண்பரே புன்னகை
ஏன் சகோ அவருடைய எல்லாக் கவிதைகளிலும் இதே கேள்வியை பதிவு செய்திருக்கிறீர்கள் ?
அண்ணே பாருங்கன்னே பாருங்க இதான் காரணம் புன்னகை

ராஜு சரவணன் wrote:இனி சொந்த கவிதைகளை அதற்குரிய இடத்தில் பதியவேண்டும். நாம் இப்போது உங்கள் கவிதையை சொந்த கவிதை பகுதிக்கு மாற்றியுள்ளேன் புன்னகை





செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 7:53 am

யினியவன் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜு சரவணன் wrote:இது உங்கள் சொந்த கவிதையா நண்பரே புன்னகை
ஏன் சகோ அவருடைய எல்லாக் கவிதைகளிலும் இதே கேள்வியை பதிவு செய்திருக்கிறீர்கள் ?
அண்ணே பாருங்கன்னே பாருங்க இதான் காரணம் புன்னகை

ராஜு சரவணன் wrote:இனி சொந்த கவிதைகளை அதற்குரிய இடத்தில் பதியவேண்டும். நாம் இப்போது உங்கள் கவிதையை சொந்த கவிதை பகுதிக்கு மாற்றியுள்ளேன் புன்னகை
சரிங்ண்ணா
கோபம் வேண்டாங்ண்ணா
சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேனுங்ண்ணா




அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 10:17 am

சரிங்ண்ணா
கோபம் வேண்டாங்ண்ணா
சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேனுங்ண்ணா
அண்ணன் கோவப்பட்டு நீங்க பாத்தாதில்லை புன்னகை

நானும் பாத்தாதில்லை புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக