Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
+4
ஜாஹீதாபானு
யினியவன்
ராஜு சரவணன்
பார்த்திபன்
8 posters
Page 1 of 1
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
கோவை, செப். 4–
கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 21) பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது.
அதன் பின்னர் விக்னேஷ் தனது வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தார். இப்படி ஆசையை வளர்த்துக்கொண்ட விக்னேசுக்கு பேரிடியாக திடீரென்று மணப்பெண் திருமணம் செய்ய மறுத்தார்.
விக்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம். விக்னேஷ் பெண்ணிடம் திருமணத்துக்கு பின்னர் நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் மதுபோதைக்கு அடிமையாகி உள்ள என்னை திருமணம் செய்யமுடியாது என்று மறுத்து விட்டார்.
இதனால் மனம் விரக்தியடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டார். ஆனால் மின் விசிறி கழன்று கீழே விழுந்தது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். விக்னேசுக்கு ஆறுதல் கூறி சமாதனம் செய்தனர். எனினும் விக்னேஷ் மனம் மாறவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்து மின்சார மீட்டர் பெட்டியை மற்றும் வயர்களை பிடித்து இழுத்தார். அது வரை இருந்த மின்சாரம் விக்னேஷ் தொட்டதும் வினியோகம் நின்றது. இதிலும் தப்பித்தார். எனினும் வாழ அவருக்கு பிடிக்கவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து அரைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் வலியால் துடித்தார். விபரம் அறிந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். வயிற்றில் இருந்த கண்ணாடி துண்டுகள் அனைத்தும் வெளியேறி விட்டது.
இனி எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். எனினும் அவள் இல்லாத வாழ்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று தனது தற்கொலை முயற்சியை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக வீட்டில் இருந்த பல்பை கடித்து சாப்பிட்டார். இதிலும் பிழைத்துக்கொண்டார். விக்னேஷ் எடுத்த 4 தற்கொலை முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால் அதிகம் விரக்தியடைந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தீர்க்கமாக முடிவெடுத்தார். ரெயில் விழுந்தால் உடல் சிதைந்து இறந்து விடலாம். யாரும் காப்பாற்ற முடியாது என்று வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் சாய்பாபா காலனியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு வந்தார்.
திடீரென தண்டவாளத்தின் நடுவே படுத்துக்கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டு ரெயில் வருகிறது வந்துவிடு என்று கத்தினர். அதற்குள் ரெயில் வந்து விட்டது. பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தனர். ரெயில் கட கட வென கடந்து போனது. உடல் துண்டு துண்டாக கிடக்கும் என்று பீதியுடன் பொதுமக்கள் நின்றனர்.
ரெயில் கடந்ததும் விக்னேஷ் தண்டாவாளத்தின் நடுவில் இருந்து எழுந்து சே! என்ன இது நிம்மதியாக சாக கூட முடியவில்லையே!? என்று சலித்துக்கொண்டு ரெயிலின் பின்புறத்தை ஏக்கமாய் பார்த்தார். இது குறித்து விக்னேஷ் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விக்னேசை மீட்டு சாய்யபாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் நடந்த விபரங்களை கூறி என் மகனை எப்படியாவது தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கேட்டனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வாலிபர் விக்னேசை அழைத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகம் வந்தார்.
கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரைகளையும், தன்னம்பிக்கையும் வழங்கி அனுப்பி வைத்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விக்னேசை குடிநோய் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். நிச்சயமான பெண் கிடைக்காததால் 5 முறை தற்கொலைக்கு முயன்று தப்பித்த வாலிபரை பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர்.
நன்றி: மாலைமலர்
கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 21) பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது.
அதன் பின்னர் விக்னேஷ் தனது வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தார். இப்படி ஆசையை வளர்த்துக்கொண்ட விக்னேசுக்கு பேரிடியாக திடீரென்று மணப்பெண் திருமணம் செய்ய மறுத்தார்.
விக்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம். விக்னேஷ் பெண்ணிடம் திருமணத்துக்கு பின்னர் நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் மதுபோதைக்கு அடிமையாகி உள்ள என்னை திருமணம் செய்யமுடியாது என்று மறுத்து விட்டார்.
இதனால் மனம் விரக்தியடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டார். ஆனால் மின் விசிறி கழன்று கீழே விழுந்தது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். விக்னேசுக்கு ஆறுதல் கூறி சமாதனம் செய்தனர். எனினும் விக்னேஷ் மனம் மாறவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்து மின்சார மீட்டர் பெட்டியை மற்றும் வயர்களை பிடித்து இழுத்தார். அது வரை இருந்த மின்சாரம் விக்னேஷ் தொட்டதும் வினியோகம் நின்றது. இதிலும் தப்பித்தார். எனினும் வாழ அவருக்கு பிடிக்கவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து அரைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் வலியால் துடித்தார். விபரம் அறிந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். வயிற்றில் இருந்த கண்ணாடி துண்டுகள் அனைத்தும் வெளியேறி விட்டது.
இனி எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். எனினும் அவள் இல்லாத வாழ்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று தனது தற்கொலை முயற்சியை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக வீட்டில் இருந்த பல்பை கடித்து சாப்பிட்டார். இதிலும் பிழைத்துக்கொண்டார். விக்னேஷ் எடுத்த 4 தற்கொலை முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால் அதிகம் விரக்தியடைந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தீர்க்கமாக முடிவெடுத்தார். ரெயில் விழுந்தால் உடல் சிதைந்து இறந்து விடலாம். யாரும் காப்பாற்ற முடியாது என்று வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் சாய்பாபா காலனியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு வந்தார்.
திடீரென தண்டவாளத்தின் நடுவே படுத்துக்கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டு ரெயில் வருகிறது வந்துவிடு என்று கத்தினர். அதற்குள் ரெயில் வந்து விட்டது. பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தனர். ரெயில் கட கட வென கடந்து போனது. உடல் துண்டு துண்டாக கிடக்கும் என்று பீதியுடன் பொதுமக்கள் நின்றனர்.
ரெயில் கடந்ததும் விக்னேஷ் தண்டாவாளத்தின் நடுவில் இருந்து எழுந்து சே! என்ன இது நிம்மதியாக சாக கூட முடியவில்லையே!? என்று சலித்துக்கொண்டு ரெயிலின் பின்புறத்தை ஏக்கமாய் பார்த்தார். இது குறித்து விக்னேஷ் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விக்னேசை மீட்டு சாய்யபாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் நடந்த விபரங்களை கூறி என் மகனை எப்படியாவது தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கேட்டனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வாலிபர் விக்னேசை அழைத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகம் வந்தார்.
கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரைகளையும், தன்னம்பிக்கையும் வழங்கி அனுப்பி வைத்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விக்னேசை குடிநோய் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். நிச்சயமான பெண் கிடைக்காததால் 5 முறை தற்கொலைக்கு முயன்று தப்பித்த வாலிபரை பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர்.
நன்றி: மாலைமலர்
Re: 4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
ஒரு தடவை விஜய் படம் பார்திருந்தா இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது பாஸ்
பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம்
பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம்
Re: 4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
Re: 4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
எப்படியோ அவன் செய்தியாக வேண்டுமென்பது விதியாக இருந்திருக்கிறது.யினியவன் wrote:மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
வேறொரு செய்தியாக வந்திருக்க வேண்டியவன், வேறொரு செய்தியாக வந்துவிட்டான்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: 4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
ரயில் போகாத தண்டவாளத்தில் எப்படி உயிர் போகும் ...யினியவன் wrote:மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: 4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
ராஜு சரவணன் wrote:ஒரு தடவை விஜய் படம் பார்திருந்தா இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது பாஸ்
பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
தமிழ்நாட்டில் யார்தான் குடிக்காமல் உள்ளார்கள்! இப்பொழுது பெண்களும் குடிக்கிறார்களே!க்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்
» 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
» இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்
» 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|