புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
366 Posts - 49%
heezulia
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
25 Posts - 3%
prajai
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 08, 2013 11:24 pm

செல்வமும், செல்வாக்கும் மிக்கப் பெருமகனார் சுந்தரராஜத்தேவர் விருதுநகர் மாவட்டம் அருகில் அமைந்த சேத்தூர் ஜமீனை செங்கோல் செலுத்தியவர். இவர் தமிழன்னையின் மீது தணியாக் காதல் பூண்டொழுகியவர். எண்ணற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்து, அரவணைத்தவர்; கவி இயற்றுவதிலும் வல்லவர்.

திருநெல்வேலி மாவட்டம் சென்னிக்குளத்தில் பிறந்து பின்னாளில் "காவடிச்சிந்து' பாடிப் பெரும் புகழ் ஈட்டியவரான (சிறுவன்) அண்ணாமலையை அவ்வூரைச் சார்ந்த பெரும்ஞானி சுந்தர அடிகளார் சேத்தூர் ஜமீனிடம் அழைத்துச் சென்றார். அவர் ஜமீன்தாரிடம், ""இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் கைவரப்பெற்றவன் இச்சிறுவன். இவனை ஆதரித்து மேலும் இலக்கணப் பயிற்சி அளித்து உயர்நிலை எய்த வைப்பின், தமிழன்னை தரணியில் தழைத்தோங்குவாள். இவனைத் தங்கள் பால் அடைக்கலமாக்குகின்றேன்'' எனக் கூறி அறிமுகம் செய்வித்தார்.

ஜமீன்தார் அவர்தம் வேண்டுகோளை ஏற்று, அண்ணாமலையை அரண்மனையில் தங்கவைத்து, பெரும் புலவர்களிடம் பாடங்கேட்க ஏற்பாடு செய்தார். அரண்மனை வாசம் தொடர்ந்திடினும் அண்ணாமலை, மனம் நிறைவு கொண்டானில்லை. அரண்மனைச் சமையல்காரர்கள் அவனை உபசரிப்பதில் குறுகிய மனம் கொண்டோரானதே அதற்குக் காரணம்.

வாடிய முகமும், சோர்வுற்ற மனமும் கொண்ட நிலையில் அண்ணாமலை நின்றதை ஜமீன்தார் தற்செயலாகக் கண்ணுற்றார். காரணத்தைக் கேட்டார். அண்ணாமலை மறுமொழி கூறும் முகத்தான்,

"வாரையணி நகில் மடவார் மாரனென ஆசை கொளவந்த ரூபா!
சேரைநகர் ஆளவந்த சுந்தரராசேந்திர மன்னா! செப்பக் கேண்மோ!
கீரை யெனும் குழம்பதனால் மனம் குழம்பிச் செமியாமல் கிலேச முற்றேன்
ஆரை நொந்து கொள்வதினி இதுவு மென்றன்தலை விதியாம் அதிட்டமிதானே!


எனும் பாடல் வழியாகத் தம் மனக்குறையைக் கொட்டித் தீர்த்தான். சமையற்காரர்கள் அவனைச் சரியாக உபசரிக்காது நாள்தோறும் கீரைக் குழம்பையே அவனுக்குக் கொடுத்ததை குறிப்பால் உணர்ந்த ஜமீன்தார் பெரிதும் அதிர்ச்சியுற்றார். அவர்களைக் கடுமையாகச் சாடினார். அன்று முதல் அண்ணாமலையைத் தம் அருகில் அமரவைத்து ராஜ உபசாரம் செய்யலானார். தன்னைவிட அகவையில் குறைந்தோராயினும் ஜமீன்தார் தன்மேல் செலுத்திய அளப்பரிய அன்பினை எண்ணியெண்ணி அண்ணாமலை இறும்பூதெய்தினான்(ர்).
இராஜை என்.நவநீதகிருஷ்ணராசா - nandri - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக