புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லண்டனில் மூலிகை மருத்துவம் செய்யும் தமிழ்ப் பெண்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இங்கே சென்னையில் தெருவுக்கு ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அலோபதி டாக்டர்கள் கிளினிக் நடத்திக் கொண்டிருக்கையில், லண்டனில் மூலிகை மருத்துவமா என்ற வியப்பு எழாமல் இருக்காது. ஆனால் முன் எப்போதையும் விட இப்போது இங்கிலாந்தில் - குறிப்பாக லண்டன் நகரில்- மூலிகை மருத்துவத்துக்கு பெரும் வரவேற்பு. தஞ்சாவூரில் படித்து வளர்ந்த ஏஞ்சலா ஜெகந்நாதன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண்மணி இந்த மருத்துவத்தில் கொடிகட்டிப் பறக்கிறார். அதுவும் முதல் ஐந்து இடங்களில் அவருடைய பெயரும் புகழ் பெற்றிருப்பதும் பெருமைக்குரிய ஒன்றாகும்.
மூலிகை மருந்துகளைத் தவிர, இவர் கிளினிக்கில் "கொலானிக் ஹைட்ரோ தெரபி' என்கிற குடல் கழுவும் சிகிச்சையும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. வயிற்றுப் பகுதியில் உபாதை ஏற்படும்போது, மூலிகை நீரை உட்செலுத்தி குடலைக் கழுவிச் சுத்தப்படுத்தி அனுப்பும் இந்த தெரபி அங்கே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்கிறார் இவரின் கணவர் ஹெர்மன் ஜெகந்நாதன்.
சமீபத்தில் லண்டன் சென்றிருந்த போது ஏஞ்சலா பற்றி கேள்விப்பட்டு அவரை அவருடைய கிளினிக்கில் சந்தித்தேன்:
இந்தத் துறை உங்களுக்கு எப்படி பிடிபட்டது?
நான் இலங்கையில் பிறந்தவள் என்றாலும் தமிழகத்தில் தஞ்சாவூரில்தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். பின்னர் எம்.பி.பி.எஸ், படிக்க விரும்பினேன். இடமும் கிடைத்தது. ஆனால் அங்கே நான் மருத்துவம் படிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது என் சகோதரர்கள் லண்டனில் இருந்தார்கள். எனவே இங்கு வந்து படிப்பைத் தொடர்ந்தேன். என்ன படிக்கலாம் என்ற கேள்வியை நானே கேட்டு மேற்கத்திய மூலிகை மருத்துவம் - வெஸ்டர்ன் ஹெர்பல் மெடிஸின் - படிக்கலாம் என்று பதிலையும் நானே சொல்லிக் கொண்டேன். வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் நான் படித்தபோது இயற்கையாகவே மூலிகைகள் மீது எனக்கிருந்த நாட்டம் அதிகமாயிற்று.
ஆங்கிலேயர்களுக்கு மத்தியில் மூலிகை மருத்துவத்துறையின் கிளினிக் தொடங்கி அவர்களை ஈர்க்க உங்களால் எப்படி முடிந்தது?
நானா ஈர்த்தேன்? மூலிகை மருத்துவச் சிகிச்சையின் பலன்கள் அல்லவா ஈர்த்திருக்கிறது. நான் என் மூலிகை மருத்துவப் படிப்பை முடித்ததும் ஒரு பிரபலமான கிளினிக்கில் பகுதி நேர டாக்டராகப் பணிபுரிந்து பயிற்சி பெற்றேன். அந்த மருத்துவமனை அரச குடும்பத்தினர் வந்து ஆலோசனை, சிகிச்சை பெறும் மையம். அங்கே நான் பெற்ற பயிற்சி, கிடைத்த அனுபவம்தான் சொந்தமாக ஒரு கிளினிக்கைத் தொடங்கத் திட்டமிடவும், அதைச் செம்மையாக நிர்வகிக்கவும் எனக்கு அடிப்படைகளை அமைத்துத் தந்தது.
இங்கே வாழும் மக்கள் எந்த வியாதிக்காக அல்லது குறைபாட்டுக்காக உங்களை அதிகம் நாடி வருகிறார்கள்?
இங்கே எக்ஸிமா என்ற தோல் அரிப்பு வியாதி அதிகம். காரணம் வைட்டமின் டி குறைபாடு. பருவநிலை, உணவுப் பழக்க வழக்கங்கள், பல சமயங்களில் அவற்றோடு உடலின் ஒவ்வாமை போன்றவையும் முக்கிய காரணங்கள். உடம்பில் சிவப்பு சிவப்பாகத் திட்டுகள், மடிப்புகளில் அரிப்பு இந்த நாட்டு மக்களுக்குச் சற்று அதிகம். அதேபோல வெளிநாடுகளில் வேறு கிளைமேட், உணவுப் பழக்கத்தில் வாழ்ந்துவிட்டு இங்கே வந்து குடியேறுபவர்களுக்கும் - அதிலும் இலங்கையிலிருந்து இங்கே புலம் பெயர்ந்து வந்து வாழ்பவர்களுக்கும் - எக்ஸிமா தொல்லை இருக்கிறது.
நீங்கள் ஏதாவது சிறப்பு ஆராய்ச்சிகள் செய்து புதிய மூலிகை மருந்து எதையாவது கண்டுபிடித்திருக்கிறீர்களா?
என்னுடைய சிறப்புத் தயாரிப்பான "கேலன்டுலா அண்ட் கோட்டுகோலா கிரீம்' என்ற ஒருவித கூட்டுக் கலவையிலான பசை எக்ஸிமாவுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக இந்நாட்டு மக்களால் கருதப்படுகிறது. எனக்குப் பெரும் புகழை இந்த என் கண்டுபிடிப்பு ஈட்டித் தந்திருக்கிறது.
இன்னொரு விஷயத்தையும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். இங்கே ஆண், பெண்களுக்கிடையேயான பாலியல் பிரச்னைகளோடு என் கிளினிக்குக்கு பலர் வருகிறார்கள். ஹார்மோனல் இம்பேலன்ஸ். இதை நான் ஒரு புதிய கோணத்தில் கையாள்கிறேன். முதலில் அவர்களிடம் மனம் விட்டு ஒரு சகோதரியைப் போல பேசி உண்மைகளைச் சேகரிக்கிறேன். செக்ஸ் தொடர்பான பிரச்னைகளை வெளியில் சொல்ல நம்நாட்டுப் பெண்கள், ஆண்களைப்போல இந்த மக்கள் அவ்வளவாகக் கூச்சப்படுவதில்லை. என்றாலும் கூட, இவர்களுக்கும் சில தயக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தகவல்களைச் சேகரித்த பின், அவர்களுடைய உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்தி சில மாற்றங்களைச் சொல்வேன். அதன் பிறகு தகுந்த மூலிகை மருந்துகளை மூன்று நான்கு மாதங்களுக்குத் தந்து மாதவிடாய் சுழற்சி போன்றவற்றை சீராக்குகிறேன். உடலும் மனமும் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது குறைபாடுகள் மறைந்துபோகின்றன. என் சிகிச்சையின் மூலம் மகப்பேறின்மையின் விளைவாக பலருக்கு ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் மறைந்துபோய் இன்று அவர்கள் பெற்றோராக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
அரசு அங்கீகாரமோ, நிதியுதவியோ உங்களின் ஹெர்பல் மெடிஸின் துறைக்குக் கிடைக்கிறதா?
வெஸ்டர்ன் ஹெர்பல் மெடிஸின் என்று ஒரு தனி படிப்பே பல்கலைக்கழகத்தில் இருக்கிறதே! அரசின் கவனம் இத்துறையில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் ஹெர்பலிஸ்ட்' என்ற நிறுவனம் எங்கள் மருத்துவச் சிகிச்சையை ஓர் ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்திருக்கிறது. இன்று இந்த நாட்டில் ஐந்து பல்கலைக்கழகங்களில் இந்த ஹெர்பல் மெடிஸின் பட்டப் படிப்பு இருக்கிறது. வருடத்துக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இத்துறையில் பட்டம் பெறுகிறார்கள்.
என்னுடைய இந்த கிளினிக்கை இந்தப் பகுதியின் அதாவது கிராய்டனின், மேயர் மேகி மேன்ஸல்தான் திறந்து வைத்தார். அரசு ஆதரவின்றி இவை நடக்க முடியாது.
தினமணி
மூலிகை மருந்துகளைத் தவிர, இவர் கிளினிக்கில் "கொலானிக் ஹைட்ரோ தெரபி' என்கிற குடல் கழுவும் சிகிச்சையும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. வயிற்றுப் பகுதியில் உபாதை ஏற்படும்போது, மூலிகை நீரை உட்செலுத்தி குடலைக் கழுவிச் சுத்தப்படுத்தி அனுப்பும் இந்த தெரபி அங்கே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்கிறார் இவரின் கணவர் ஹெர்மன் ஜெகந்நாதன்.
சமீபத்தில் லண்டன் சென்றிருந்த போது ஏஞ்சலா பற்றி கேள்விப்பட்டு அவரை அவருடைய கிளினிக்கில் சந்தித்தேன்:
இந்தத் துறை உங்களுக்கு எப்படி பிடிபட்டது?
நான் இலங்கையில் பிறந்தவள் என்றாலும் தமிழகத்தில் தஞ்சாவூரில்தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். பின்னர் எம்.பி.பி.எஸ், படிக்க விரும்பினேன். இடமும் கிடைத்தது. ஆனால் அங்கே நான் மருத்துவம் படிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது என் சகோதரர்கள் லண்டனில் இருந்தார்கள். எனவே இங்கு வந்து படிப்பைத் தொடர்ந்தேன். என்ன படிக்கலாம் என்ற கேள்வியை நானே கேட்டு மேற்கத்திய மூலிகை மருத்துவம் - வெஸ்டர்ன் ஹெர்பல் மெடிஸின் - படிக்கலாம் என்று பதிலையும் நானே சொல்லிக் கொண்டேன். வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் நான் படித்தபோது இயற்கையாகவே மூலிகைகள் மீது எனக்கிருந்த நாட்டம் அதிகமாயிற்று.
ஆங்கிலேயர்களுக்கு மத்தியில் மூலிகை மருத்துவத்துறையின் கிளினிக் தொடங்கி அவர்களை ஈர்க்க உங்களால் எப்படி முடிந்தது?
நானா ஈர்த்தேன்? மூலிகை மருத்துவச் சிகிச்சையின் பலன்கள் அல்லவா ஈர்த்திருக்கிறது. நான் என் மூலிகை மருத்துவப் படிப்பை முடித்ததும் ஒரு பிரபலமான கிளினிக்கில் பகுதி நேர டாக்டராகப் பணிபுரிந்து பயிற்சி பெற்றேன். அந்த மருத்துவமனை அரச குடும்பத்தினர் வந்து ஆலோசனை, சிகிச்சை பெறும் மையம். அங்கே நான் பெற்ற பயிற்சி, கிடைத்த அனுபவம்தான் சொந்தமாக ஒரு கிளினிக்கைத் தொடங்கத் திட்டமிடவும், அதைச் செம்மையாக நிர்வகிக்கவும் எனக்கு அடிப்படைகளை அமைத்துத் தந்தது.
இங்கே வாழும் மக்கள் எந்த வியாதிக்காக அல்லது குறைபாட்டுக்காக உங்களை அதிகம் நாடி வருகிறார்கள்?
இங்கே எக்ஸிமா என்ற தோல் அரிப்பு வியாதி அதிகம். காரணம் வைட்டமின் டி குறைபாடு. பருவநிலை, உணவுப் பழக்க வழக்கங்கள், பல சமயங்களில் அவற்றோடு உடலின் ஒவ்வாமை போன்றவையும் முக்கிய காரணங்கள். உடம்பில் சிவப்பு சிவப்பாகத் திட்டுகள், மடிப்புகளில் அரிப்பு இந்த நாட்டு மக்களுக்குச் சற்று அதிகம். அதேபோல வெளிநாடுகளில் வேறு கிளைமேட், உணவுப் பழக்கத்தில் வாழ்ந்துவிட்டு இங்கே வந்து குடியேறுபவர்களுக்கும் - அதிலும் இலங்கையிலிருந்து இங்கே புலம் பெயர்ந்து வந்து வாழ்பவர்களுக்கும் - எக்ஸிமா தொல்லை இருக்கிறது.
நீங்கள் ஏதாவது சிறப்பு ஆராய்ச்சிகள் செய்து புதிய மூலிகை மருந்து எதையாவது கண்டுபிடித்திருக்கிறீர்களா?
என்னுடைய சிறப்புத் தயாரிப்பான "கேலன்டுலா அண்ட் கோட்டுகோலா கிரீம்' என்ற ஒருவித கூட்டுக் கலவையிலான பசை எக்ஸிமாவுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக இந்நாட்டு மக்களால் கருதப்படுகிறது. எனக்குப் பெரும் புகழை இந்த என் கண்டுபிடிப்பு ஈட்டித் தந்திருக்கிறது.
இன்னொரு விஷயத்தையும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். இங்கே ஆண், பெண்களுக்கிடையேயான பாலியல் பிரச்னைகளோடு என் கிளினிக்குக்கு பலர் வருகிறார்கள். ஹார்மோனல் இம்பேலன்ஸ். இதை நான் ஒரு புதிய கோணத்தில் கையாள்கிறேன். முதலில் அவர்களிடம் மனம் விட்டு ஒரு சகோதரியைப் போல பேசி உண்மைகளைச் சேகரிக்கிறேன். செக்ஸ் தொடர்பான பிரச்னைகளை வெளியில் சொல்ல நம்நாட்டுப் பெண்கள், ஆண்களைப்போல இந்த மக்கள் அவ்வளவாகக் கூச்சப்படுவதில்லை. என்றாலும் கூட, இவர்களுக்கும் சில தயக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தகவல்களைச் சேகரித்த பின், அவர்களுடைய உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்தி சில மாற்றங்களைச் சொல்வேன். அதன் பிறகு தகுந்த மூலிகை மருந்துகளை மூன்று நான்கு மாதங்களுக்குத் தந்து மாதவிடாய் சுழற்சி போன்றவற்றை சீராக்குகிறேன். உடலும் மனமும் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது குறைபாடுகள் மறைந்துபோகின்றன. என் சிகிச்சையின் மூலம் மகப்பேறின்மையின் விளைவாக பலருக்கு ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் மறைந்துபோய் இன்று அவர்கள் பெற்றோராக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
அரசு அங்கீகாரமோ, நிதியுதவியோ உங்களின் ஹெர்பல் மெடிஸின் துறைக்குக் கிடைக்கிறதா?
வெஸ்டர்ன் ஹெர்பல் மெடிஸின் என்று ஒரு தனி படிப்பே பல்கலைக்கழகத்தில் இருக்கிறதே! அரசின் கவனம் இத்துறையில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் ஹெர்பலிஸ்ட்' என்ற நிறுவனம் எங்கள் மருத்துவச் சிகிச்சையை ஓர் ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்திருக்கிறது. இன்று இந்த நாட்டில் ஐந்து பல்கலைக்கழகங்களில் இந்த ஹெர்பல் மெடிஸின் பட்டப் படிப்பு இருக்கிறது. வருடத்துக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இத்துறையில் பட்டம் பெறுகிறார்கள்.
என்னுடைய இந்த கிளினிக்கை இந்தப் பகுதியின் அதாவது கிராய்டனின், மேயர் மேகி மேன்ஸல்தான் திறந்து வைத்தார். அரசு ஆதரவின்றி இவை நடக்க முடியாது.
தினமணி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|