புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
91 Posts - 63%
heezulia
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
1 Post - 1%
viyasan
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
283 Posts - 45%
heezulia
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
19 Posts - 3%
prajai
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
7 Posts - 1%
mruthun
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முரண்


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 04, 2013 1:04 pm

நாற்றாக இருந்தபோது
நனைக்க வராத மழை
காயவைத்த நெல்மீது
கவனமாகப் பெய்கிறது!

புழுக்கத்தின்போது புறக்கணித்த காற்று
தாவணிப் பெண்களைக் கடக்கையில்
தவறாமல் தலை கலைக்கிறது!

பொங்கும் பாலில் விழுந்தும்
பொய்க்காமல் ஓடிய கைக்கடிகாரம்
அழகுப் பெண்கள் மணி கேட்கையில்
அசையாமல் நின்று அசிங்கப்படுத்துகிறது!

அமாவாசையன்று சோறு வைத்து
அழைத்தபோது வராத காகம்
ஆயிரம்பேர் பார்கையில் வந்து
ஆடைமேல் எச்சமிடுகிறது!

மாதாமாதம் நடக்கும் திருட்டின்போது
மருந்துக்கும் வாய்திறவாத நாய்கள்,
கூர்க்கா வந்துபோகும்போது
குலை நடுங்கக் குறைக்கின்றன!

அழுக்குச் சட்டை போட்டு நடக்கையில்
அமைதியாய் கடக்கும் வாகனங்கள்
வெள்ளைச்சட்டை போடும் நாட்களில்
வேகமாய் வந்து சேறடிக்கின்றன!

விடுமுறை நாட்களில்
விடிய விடிய வராத உறக்கம்
பரீட்சை நாட்களில்
பத்து மணிக்கு முன்னரே
வந்துவிடுகிறது!

படிக்கும்போது பலருக்கும்
விளக்கிய விடைகள்
பரீட்சையின்போது
பாதியில் மறக்கிறது!

நேர்முகத் தேர்வில்
கோர்வையாக வராத ஆங்கிலம்
மது விருந்திபோது
மட மடவென வருகிறது!

காகிதம் பேனாவோடு
கடற்கரையில் அமர்ந்தபோது
வராத கவிதை
கட்டணக் கழிப்பறையில்
கட கடவென வருகிறது!

எண்ணையில் நனைத்த எருவானாலும்
ஏழாவது தீக்குச்சியில்
பற்றும் நெருப்பு
ஏழையின் கூரையில் மட்டும்
எளிதில் பற்றிவிடுகிறது!

   - நிலவை.பார்த்திபன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 04, 2013 1:28 pm

எண்ணையில் நனைத்த எருவானாலும்
ஏழாவது தீக்குச்சியில்
பற்றும் நெருப்பு
ஏழையின் கூரையில் மட்டும்
எளிதில் பற்றிவிடுகிறது!
இந்த வரிகள் அருமை அன்பரே
தொடருங்கள்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 04, 2013 1:33 pm

பொங்கும் பாலில் விழுந்தும்
பொய்க்காமல் ஓடிய கைக்கடிகாரம்
அழுகுப் பெண்கள் மணி கேட்கையில்
அசையாமல் நின்று அசிங்கப்படுத்துகிறது!
சிரித்துவிட்டேன்
அனைத்தும் முரணும் சூப்பர் ரசித்தேன் வி.பொ.பா
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 04, 2013 1:35 pm

முரண் பற்றிய உங்களின் கவிதை அருமை.....முரண் 3838410834 முரண் 103459460 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 04, 2013 1:45 pm

முரண்கள் உங்கள் கவிவரிகளில் சரண்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 04, 2013 1:48 pm

அனைத்தும் அருமை நண்பரே ...



பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Sep 05, 2013 1:39 pm

பாராட்டிய அன்பு நெஞ்சங்கள் செம்மொழியான் பாண்டியன், ஜாகீதாபானு, பாலாஜி, யினியவன் மற்றும் பூவன் ஆகியோருக்கு என் உளமார்ந்த நன்றிகள்!முரண் 1571444738 நன்றி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 7:57 am

அழகு பாஸ். கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க போங்க புன்னகை

விரும்பினேன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 10, 2013 11:25 am

ராஜு சரவணன் wrote:அழகு பாஸ். கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க போங்க புன்னகை

விரும்பினேன்
நன்றி தோழரே!முரண் 1571444738 நன்றி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக