Latest topics
» கருத்துப்படம் 06/07/2024by mohamed nizamudeen Today at 23:47
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 22:49
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42
» புன்னகை
by Anthony raj Today at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:37
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
5 posters
Page 1 of 1
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
ஈரோடு அருகே சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல் திருடு போன சம்பவம் தொடர்பாக சென்னிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்தசஷ்டி கவசம் அரங்கேரிய பழமையான முருகன் கோவில் உள்ளது. 9 சுற்று மலைப்பாதையில் வாகனங்கள் வழியாகவும், பாத யாத்திரை மூலமாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 5 ஆண்டுகளாக கோவிலில் சுமார் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுவதால் 20–க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் கோவில் அருகிலேயே கொட்டடைகளில் தங்கிக்கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். கோவிலில் சத்தியமூர்த்தி, கங்காதரன் என்ற 2 பேர் இரவு காவலாளியாக உள்ளனர்.
கோவில் வளாகத்திலும் கருவறை முன்புறமும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 7 உண்டியல்களும், திருப்பணிக்கு என தனியாக பக்தர்கள் காணிக்கை செலுத்த 2 உண்டியல்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.ஆக.22–ம் தேதி பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்த 7 உண்டியல்கள் மட்டும் திறந்து எண்ணப்பட்டன. திருப்பணி உண்டியல்கள் திறக்கப்படவில்லை.7 உண்டியல்களிலும் மொத்தம் ரூ.25 லட்சமும், தங்க நகைகள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 9 மணி அளவில் அர்ச்சகர்கள் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு சென்றுவிட்டனர். திருப்பணிகள் நடைபெறுவதால் 3 வாயில்களிலும் கதவுகள் பொருத்தப்படவில்லை. காவலாளி சத்தியமூர்த்தி விடுமுறை என்பதால் மற்றொரு காவலாளி கங்காதரன் மட்டும் பணியில் இருந்தார்.நள்ளிரவு 12 மணி அளவில் கங்காதரன் கோவில் வளாகத்தில் நடந்தபடி கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தார். கட்டடத் தொழிலாளர்கள் கோவிலுக்கு வெளியே இருந்த கொட்டகையில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் கோவிலுக்குள் காவலாளி கங்காதரன் சுற்றிவந்தபோது, தரிசன டிக்கெட் கொடுக்கும் இடத்தில் இருந்த திருப்பணி உண்டியலை காணவில்லை.உண்டியலை காணாததால் அதிர்ச்சி அடைந்த கங்காதரன் உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. குணசேகரன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மலைப்பாதையில் 3–வது சுற்றில் திருடப்பட்ட உண்டியல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுவிட்டனர். திருப்பணி உண்டியல் திறந்து 6 மாதம் ஆக இருப்பதால் சுமார் ரூ.1 லட்சம் ரூபாய் திருடு போகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர் சங்கீதா வரவழைக்கப்பட்டு, கோவில் காவலாளிகள், கட்டடத் தொழிலாளர்களின் கைரேகைகளை பதிவுசெய்தார். உண்டியலில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தார்.திருடப்பட்ட உண்டியல் சுமார் 6 அடி உயரம் கொண்டது. இதனால் சுமார் 5–க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
தரையில் உண்டியலில் கால்கள் பதிக்கப்படாமல் இடத்தை மாற்றிக்கொள்ள தூக்கும் வகையில் உண்டியல் அமைக்கப்பட்டு இருந்ததால், கொள்ளையர்கள் மலைப்பாதை வரை சத்தமில்லாமல் தூக்குக்கொண்டு வந்துள்ளனர். பின்னர் உண்டியலில் பூட்டை உடைத்து பணத்தை அள்ளிச்சென்றுள்ளனர்.இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை முருகன் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கோமாதா பூஜை நடைபெறும். செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள், உண்டியல் பணம் திருடு போனதை எண்ணி வருத்தம் அடைந்தார்கள். மேலும் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்தசஷ்டி கவசம் அரங்கேரிய பழமையான முருகன் கோவில் உள்ளது. 9 சுற்று மலைப்பாதையில் வாகனங்கள் வழியாகவும், பாத யாத்திரை மூலமாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 5 ஆண்டுகளாக கோவிலில் சுமார் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுவதால் 20–க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் கோவில் அருகிலேயே கொட்டடைகளில் தங்கிக்கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். கோவிலில் சத்தியமூர்த்தி, கங்காதரன் என்ற 2 பேர் இரவு காவலாளியாக உள்ளனர்.
கோவில் வளாகத்திலும் கருவறை முன்புறமும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 7 உண்டியல்களும், திருப்பணிக்கு என தனியாக பக்தர்கள் காணிக்கை செலுத்த 2 உண்டியல்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.ஆக.22–ம் தேதி பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்த 7 உண்டியல்கள் மட்டும் திறந்து எண்ணப்பட்டன. திருப்பணி உண்டியல்கள் திறக்கப்படவில்லை.7 உண்டியல்களிலும் மொத்தம் ரூ.25 லட்சமும், தங்க நகைகள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 9 மணி அளவில் அர்ச்சகர்கள் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு சென்றுவிட்டனர். திருப்பணிகள் நடைபெறுவதால் 3 வாயில்களிலும் கதவுகள் பொருத்தப்படவில்லை. காவலாளி சத்தியமூர்த்தி விடுமுறை என்பதால் மற்றொரு காவலாளி கங்காதரன் மட்டும் பணியில் இருந்தார்.நள்ளிரவு 12 மணி அளவில் கங்காதரன் கோவில் வளாகத்தில் நடந்தபடி கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தார். கட்டடத் தொழிலாளர்கள் கோவிலுக்கு வெளியே இருந்த கொட்டகையில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் கோவிலுக்குள் காவலாளி கங்காதரன் சுற்றிவந்தபோது, தரிசன டிக்கெட் கொடுக்கும் இடத்தில் இருந்த திருப்பணி உண்டியலை காணவில்லை.உண்டியலை காணாததால் அதிர்ச்சி அடைந்த கங்காதரன் உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. குணசேகரன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மலைப்பாதையில் 3–வது சுற்றில் திருடப்பட்ட உண்டியல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுவிட்டனர். திருப்பணி உண்டியல் திறந்து 6 மாதம் ஆக இருப்பதால் சுமார் ரூ.1 லட்சம் ரூபாய் திருடு போகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர் சங்கீதா வரவழைக்கப்பட்டு, கோவில் காவலாளிகள், கட்டடத் தொழிலாளர்களின் கைரேகைகளை பதிவுசெய்தார். உண்டியலில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தார்.திருடப்பட்ட உண்டியல் சுமார் 6 அடி உயரம் கொண்டது. இதனால் சுமார் 5–க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
தரையில் உண்டியலில் கால்கள் பதிக்கப்படாமல் இடத்தை மாற்றிக்கொள்ள தூக்கும் வகையில் உண்டியல் அமைக்கப்பட்டு இருந்ததால், கொள்ளையர்கள் மலைப்பாதை வரை சத்தமில்லாமல் தூக்குக்கொண்டு வந்துள்ளனர். பின்னர் உண்டியலில் பூட்டை உடைத்து பணத்தை அள்ளிச்சென்றுள்ளனர்.இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை முருகன் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கோமாதா பூஜை நடைபெறும். செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள், உண்டியல் பணம் திருடு போனதை எண்ணி வருத்தம் அடைந்தார்கள். மேலும் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Re: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
தெய்வத்தின் கையிலேயே கை வைக்கிறார்கள்
.... தெய்வம் நின்று கொல்லும் ...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
ச்ச ச்ச நம்ம சென்னிமலை ரமேஷ்குமாரா இருக்காது இந்த வேலை செஞ்சது!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
இவ்வளவு பெரிய உண்டியலை தூக்கும் போது சில்லறை உரசும் சத்தம் கேட்காமலா இருந்தது...
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
நானும் முகநூலிலும் ஈகரையிலும் இச்செய்தியை படித்த பின்பு தான் அறிந்து கொண்டேன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது விட்டது என்று...திருடியவர்கள் எப்படியும் கோவில் நிலைகளையும் நிகழ்வுகளை நன்கு அறிந்தே செயல்பட்டு இருக்கிறார்கள்..
அண்ணா இதுல என்ன சந்தேகம்...உங்களை விட்டு விட்டு நான் எப்போ தனியாக தொழிலுக்கு போய் இருக்கிறேன்...யினியவன் wrote:ச்ச ச்ச நம்ம சென்னிமலை ரமேஷ்குமாரா இருக்காது இந்த வேலை செஞ்சது!!!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோவில் உண்டியலில் பணம் திருட்டு
» அழகர் கோவில் சோலைமலை முருகன்
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
» மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.
» பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,
» அழகர் கோவில் சோலைமலை முருகன்
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
» மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.
» பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|