புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல்
Page 1 of 1 •
காட்டுமன்னார்கோயில் அருகே கோயில் தர்மகர்த்தாவை கடத்திச் சென்று அவரிடம் கோயில் கலசத்தில் இருந்த இரிடியத்தை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் ஒருவரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ராயநல்லூரைச் சேர்ந்தவர் சிவராஜன் (63). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் அங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலான அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் பரம்பரை தர்மகர்த்தாவாக உள்ளார். இவர் அருகேயுள்ள திருச்சன்னபுரம் கோயிலிலும் பூஜை செய்து வருகிறார். அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலை சென்னையில் உள்ள ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வெங்கடேஸ்வரன் என்பவர் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தியுள்ளார்.
ஆனால் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் சிலர் கோயில் கலசத்தில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை எடுத்துச் சென்று லண்டனில் ரூ.300 கோடிக்கு விற்று குடமுழுக்கு செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் சிவராஜனிடம் சிவன்கோயிலில் இருந்த பலகோடி மதிப்பிலான இரிடியத்தை எங்கு விற்றீர்கள். விற்றது குறித்து உணக்கு தெரியும் என கேட்டு சிலர் தகராறு செய்துள்ளனர்.
இந்நிலையில் தர்மகர்த்தா சிவராஜன் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் திருச்சன்னபுரம் கோயிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு ஊரும் திரும்பியுள்ளார். அப்போது வீராணம்ஏரிக்கரையில் சிவராஜனை வழிமறித்து மர்மநபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்று சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தருமநல்லூரில் உள்ள கரும்புக் கொல்லைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிவராஜனின் கண்களை கட்டி பல கோடி மதிப்புள்ள இரிடியத்தை எங்கு விற்றாய் எனக்கேட்டு, நகக்கணுவில் ஊசியால் குத்தி சித்ரவதை செய்தததாகக் கூறப்படுகிறது. மேலும் தாங்கள் கியூ பிராஞ்சு போலீஸார் எனக்கூறி 4 மணி நேரம் சித்ரவதை செய்து பாண்டு பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி காரில் ஏற்றிச் சென்று புவனகிரி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிவந்த சிவராஜன் புத்தூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மேற்கண்டவாறு புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த நீலமேகம் மகன் செந்தில்குமாரை (32) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா சுமோவை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது சோழத்தரம், சேத்தியாத்தோப்பு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, மோசடி, துப்பாக்கியை காட்டி மிரட்டியது உள்ளிட்ட வழங்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ராயநல்லூரைச் சேர்ந்தவர் சிவராஜன் (63). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் அங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலான அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் பரம்பரை தர்மகர்த்தாவாக உள்ளார். இவர் அருகேயுள்ள திருச்சன்னபுரம் கோயிலிலும் பூஜை செய்து வருகிறார். அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலை சென்னையில் உள்ள ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வெங்கடேஸ்வரன் என்பவர் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தியுள்ளார்.
ஆனால் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் சிலர் கோயில் கலசத்தில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை எடுத்துச் சென்று லண்டனில் ரூ.300 கோடிக்கு விற்று குடமுழுக்கு செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் சிவராஜனிடம் சிவன்கோயிலில் இருந்த பலகோடி மதிப்பிலான இரிடியத்தை எங்கு விற்றீர்கள். விற்றது குறித்து உணக்கு தெரியும் என கேட்டு சிலர் தகராறு செய்துள்ளனர்.
இந்நிலையில் தர்மகர்த்தா சிவராஜன் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் திருச்சன்னபுரம் கோயிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு ஊரும் திரும்பியுள்ளார். அப்போது வீராணம்ஏரிக்கரையில் சிவராஜனை வழிமறித்து மர்மநபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்று சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தருமநல்லூரில் உள்ள கரும்புக் கொல்லைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிவராஜனின் கண்களை கட்டி பல கோடி மதிப்புள்ள இரிடியத்தை எங்கு விற்றாய் எனக்கேட்டு, நகக்கணுவில் ஊசியால் குத்தி சித்ரவதை செய்தததாகக் கூறப்படுகிறது. மேலும் தாங்கள் கியூ பிராஞ்சு போலீஸார் எனக்கூறி 4 மணி நேரம் சித்ரவதை செய்து பாண்டு பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி காரில் ஏற்றிச் சென்று புவனகிரி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிவந்த சிவராஜன் புத்தூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மேற்கண்டவாறு புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த நீலமேகம் மகன் செந்தில்குமாரை (32) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா சுமோவை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது சோழத்தரம், சேத்தியாத்தோப்பு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, மோசடி, துப்பாக்கியை காட்டி மிரட்டியது உள்ளிட்ட வழங்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|