புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
58 Posts - 60%
heezulia
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
33 Posts - 34%
mohamed nizamudeen
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
2 Posts - 2%
Abiraj_26
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
1 Post - 1%
mini
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
1 Post - 1%
balki1949
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
1 Post - 1%
Rathinavelu
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
415 Posts - 60%
heezulia
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
231 Posts - 33%
mohamed nizamudeen
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
21 Posts - 3%
prajai
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
4 Posts - 1%
mini
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
4 Posts - 1%
Barushree
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
2 Posts - 0%
Saravananj
நமக்கும் மேலே ஒருவனடா! I_vote_lcapநமக்கும் மேலே ஒருவனடா! I_voting_barநமக்கும் மேலே ஒருவனடா! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கும் மேலே ஒருவனடா!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 03, 2013 11:43 am

நாத்திகன் ஒருவன் அரசனாக இருந்தான். மக்களும் கடவுளை வணங்குவதை அவன் விரும்பவில்லை. அரசவையைக் கூட்டினான்.
""அமைச்சரே! கடவுள் என்பவர் யார்? பத்து நாட்களுக்குள் எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லா விட்டால் நாட்டில் யாரும் கடவுளை வணங்கக்கூடாது,'' என்று உத்தர விட்டான்.

அமைச்சர் அறிஞர்களை அழைத்தார்.
மன்னனுக்கு கடவுள் குறித்து விளக்கம் தர வேண்டினார். ஆனால், நாத்திகம் பேசும் மன்னன் முன் தங்களின் பேச்சு எடுபடாது என்று அவர்கள் பின்வாங்கினர். அமைச்சர் வீட்டில் பக்தி மிக்க சமையல்காரன் ஒருவன் இருந்தான். தைரியசாலியான அவன், இதற்கு பதிலளிக்க முன்வந்தான்.
""அமைச்சரே! ஒருயோசனை! பண்டிதர் வேடத்தில் நான் அவைக்கு வருகிறேன். எனக்கு தெரிந்ததை மன்னனுக்கு எடுத்துச் சொல்கிறேன். அனுமதிப்பீர்களா? '' என்றான்.
""ஆபத்திற்கு பாவமில்லை'' என்ற எண்ணிய அமைச்சரும் சம்மதித்தார்.

சமையல்கார பண்டிதரும் அவைக்கு வந்தார்.
""மன்னா! ஒரு குவளை நிறைய பால் வர ஏற்பாடு செய்யுங்கள்!'' என்றார் பண்டிதர்.
மன்னரும் பணியாளனிடம் உத்தரவிட்டார்.
பண்டிதரிடம் பால் வழங்கினான் பணியாளன்.
பண்டிதர் பணியாளனிடம், ""தம்பி! என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு நீ இங்கிருந்து போகலாம்!'' என்றார்.
இதைக் கேட்ட அவையோர் சிரித்து விட்டனர்.
அமைச்சர் அவரிடம்,""உங்களைப் பார்த்தால் கற்ற பண்டிதரைப் போல இருக்கிறது. மன்னரின் கேள்விக்கு விடையளிக்க வந்தவர் என நினைத்தோம். ஆனால், நீங்களே எங்களிடம் கேள்விக்கணை தொடுத்தால் எப்படி?'' என்றார்.
ஆனால், மன்னனோ, ""கேட்கட்டும், கேட்கட்டும்'' என்று அனுமதியளித்தான்.
பண்டிதர் பணியாளனிடம் கேள்விகளைத் தொடுத்தார்.
""பாலின் நிறம் என்ன?''
""வெண்மை!'' .
பண்டிதர், ""இந்த பாலைக் கொடுத்தது எது?''
""அரண்மனை காராம்பசு''.
காராம்பசு என்றால்.....என இழுத்தார் பண்டிதர்
"கருப்பு நிற பசு' என்றான் பணியாளன்.
சட்டென்று காராம்பசுவுக்கு உணவாக என்ன கொடுப்பாய்?
"பச்சைப்புல் அதன் அன்றாட உணவு'
""தம்பி! நன்றாக விடையளித்தாய்'' என்றார் பண்டிதர்.
பண்டிதர் நிமிர்ந்தபடி, ""மன்னா! பசு தின்பது பச்சைநிறப் புல். அதன் நிறமோ கருப்பு. தருவதோ வெள்ளை நிறப்பால். ஒன்றுக்கொன்று பொருத்தம் இருக்கிறதா? இப்படி நம்ப முடியாத அதிசயத்தை, தினமும் நம் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டிருப்பவன் தான் கடவுள். அவனால், தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. உயிர்கள் நிற்பதும், நடப்பதும் அவன் அருளால் தான். அகிலத்தில் அவன் அன்றி ஓர் அணு கூட அசைய முடியாது. முதலுக்கும், முடிவுக்கும் காரணகர்த்தா அவனே. அவனுக்கே கடவுள் என்று உருவம் கொடுத்து கோயில்களில் வணங்குகிறோம். அவனுக்கு பெயரும் இல்லை. ஊரும் இல்லை. ஆனால், ஆயிரமாயிரம் திருநாமங்களைச் சொல்லி, திருத்தலங்களை நாடித் துதிக்கிறோம். அவன் அருளை உள்ளத்தால் உணரமுடியுமே ஒழிய, இதுதான் என்று யாராலும் ஒருபோதும் காட்ட முடியாது,'' என்று சொல்லி அவையை வணங்கினார்.
மன்னன் பண்டிதரின் விளக்கம் கேட்டு மகிழ்ந்தான். அனைவரும் கரகோஷம் எழுப்பினர். உணவு பரிமாறுபவன், நல்லுணர்வையும் பரிமாறியதைக் கண்ட அமைச்சர் மெய் மறந்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக