புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_lcapசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_voting_barசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 03, 2013 10:00 am

இந்துக்களின் முழு முதற்கடவுளாக கருதப்படுபவர் விநாயகர். அவருக்கு முதலில் வழிபாடு நடத்தி பூஜை செய்த பிறகே, எந்தவொரு காரியத்தையும் தொடங்குவார்கள். அத்தகைய விநாயகருக்கு விளாம்பழத்தை படையலிட்டு, யானை ஒன்று வழிபாடு நடத்தும் அரிய நிகழ்வு, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்து வருகிறது.

இந்த மாவட்டத்திலுள்ள ஜவ்வாது மலை தொடர்ச்சியில், ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. இங்கு, 6 காட்டு யானைகள் ஒரு ஆண் யானையுடன் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதிலிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஒரு ஆண், கடந்த 20 ஆண்டுகளாக ஆலங்காயம் காப்பு காட்டில் சுற்றித்திரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், தீர்த்தம் காட்டுப்பகுதி, நரசிங்கபுரம், கல்லரைப்பட்டி மலையடிவார பகுதிகளுக்கு ஆண் யானை வந்திருக்கிறது. அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக நடந்து சென்றதால், கால்தடம் பட்டு பயிர்கள் சேதமடைந்துள்ளன.

ஆனால், இந்த யானை பயிர்களை தின்று நாசம் செய்வதோ, யாரையும் தொந்தரவு செய்வதோ கிடையாது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘தீர்த்தம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று இந்த யானை வந்து விடுகிறது. அப்போது, விளாம்பழத்தை எடுத்து வந்து விநாயகருக்கு படையலிட்டு, சிறிது நேரம் அங்கேயே நின்று வழிபடும் யானை, பின்னர் அந்த விளாம்பழத்தை சாப்பிட்டு விட்டுச் சென்று விடுகிறது’’ என்றனர்.

இதுகுறித்து, தீர்த்தமலை சிவன் கோயில் அர்ச்சகர் சிவா கூறுகையில், ‘‘விநாயகர் சதுர்த்தி அன்று இரவு 10, 11 மணியளவில் சிவன் கோயிலுக்கு வரும் ஆண் யானை, தீர்த்தம் குளத்தில் குளித்து விட்டு தண்ணீரை உறிஞ்சி, விநாயகர் சிலை மீது ஊற்றி அபிஷேகம் செய்கிறது. பின்னர், மீண்டும் காட்டுக்குள் சென்று விடுகிறது’’ என்றார்.

நன்றி-தினமலர் 03-செப்-2013

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 03, 2013 1:05 pm

சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! 3838410834  ஆச்சரியமாக இருக்கிறது. சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! 3838410834 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 3:32 pm

யானைக்கு இருக்கும் பக்தி கூட மனிதர்களுக்கு இருப்பதில்லை

ஆச்சர்யமாகவே இருக்கிறது




சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Uசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Tசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Hசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Uசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Oசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Hசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Aசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Eசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 3:34 pm

இந்த அதிசயம் இந்த ஆண்டும் நடக்கிறதா என்று யாரேனும் ஆராய்ந்து சொல்லமுடியுமா உறவுகளே ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 04, 2013 2:12 am

காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 



சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Wed Sep 04, 2013 6:50 pm

ena

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 9:06 am

சிவா wrote:காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 
ஆமாம் அண்ணா
நம்புவதற்க்கு மட்டுமல்ல அந்த உன்னதப் பக்தியை உணர்ந்து கொள்ள
உலகுக்கு எடுத்துச்சொல்ல



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 05, 2013 1:56 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
சிவா wrote:காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 
ஆமாம் அண்ணா
நம்புவதற்க்கு மட்டுமல்ல அந்த உன்னதப் பக்தியை உணர்ந்து கொள்ள
உலகுக்கு எடுத்துச்சொல்ல
சிவா சொன்னதும் இதற்காக தான் பாண்டியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக