புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., முதலில் இடம் பெற, துண்டு விரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை, மணிமேகலையுடன் ஒப்பிட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியது மூலம், மீண்டும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை புதுப்பிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இருப்பினும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தரப்பில், தே.மு.தி.க., வுடன் கூட்டணி அமைக்க விரும்புவதால், தி.மு.க., கூட்டணியில் இன்னும் இறுதி வடிவம் முழுமை அடையாமல், இழுபறியாக உள்ளது. அதேசமயம், தி.மு.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் என, "மெகா' கூட்டணி அமைய வேண்டும் என, சில தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆந்திர பவனில் ஆலோசனை:
சமீபத்தில், டில்லி ஆந்திர பவனில், தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது, காங்கிரஸ் எம்.பி., ஒருவர், "காங்கிரசை கருணாநிதி விமர்சனம் செய்கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு தி.மு.க., - எம்.பி., ஒருவர், "எங்கள் தலைவர் அப்படி தான் பேசுவார். ஆனால், அவரே பாராட்டி, கூட்டணிக்கு வழியும் வகுப்பார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்குள், தே.மு.தி.க., வை இழுக்க வேண்டும்' என்றார்.
ராகுலிடம் ஒப்படைப்பு:
உடனே, காங்கிரஸ் எம்.பி., "ராகுலிடம் விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தே.மு.தி.க., இளைஞர் அணி மாநில தலைவர் சுதீஷ் மற்றும் பொருளாளர் இளங்கோவன் ஆகிய இருவரும், தே.மு.தி.க., போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் பெயர் பட்டியலை ராகுலிடம் ஒப்படைத்துள்ளனர்' என்றார்.இப்படி ஒரு கூட்டணி ஆலோசனை ஆந்திர பவனில் சமீபத்தில் நடத்தப்பட்டதாக, காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.இந்நிலையில், கருணாநிதிக்கு பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி ஒரு கடிதம் எழுதினார். அதில் அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, அனைத்து அரசியல் கட்சிகளும், ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். தனித்து போட்டி எனக் கூறிக் கொண்டிருந்த, பா.ம.க., திடீரென தி.மு.க., உதவியை நாடியதற்கு காரணம், லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற விரும்புகிறது. அதனால் தான், தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவிரும்பி, பா.ம.க., முதல் துண்டு விரித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டம்:
இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: ஆளுங்கட்சியின் நெருக்கடியை பா.ம.க.,வினால் சமாளிக்க முடியவில்லை. குருவுக்கு தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் பிரமுகர்களை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும், ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழியும் தி.மு.க., பக்கம் இழுத்து வருகின்றனர். இதர ஜாதிக்கட்சிகளின் ஆதரவும், பா.ம.க., எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்பதால், தி.மு.க., வின் கூட்டணியை பா.ம.க., நாடுகிறது."2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பாக விசா ரணை நடத்தி வரும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் தி.மு.க., உறுப்பினர்களை நியமிக்காமல், காங்கிரஸ் உறுப்பினர்கள நியமனத்துக்கு, தி.மு.க., தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை மீண்டும் புதுப்பிப்பதற்காக தான், சோனியாவை கருணாநிதி புகழ்ந்து வருகிறார். சோனியா தரப்பில் காய் நகர்த்தி, தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ம.க., போன்ற கட்சிகளுடன், மெகா கூட்டணியை அமைக்க தி.மு.க., தரப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இறுதி வடிவம் பெறாமல், இழுபறியாக தான் உள்ளது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர்
இருப்பினும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தரப்பில், தே.மு.தி.க., வுடன் கூட்டணி அமைக்க விரும்புவதால், தி.மு.க., கூட்டணியில் இன்னும் இறுதி வடிவம் முழுமை அடையாமல், இழுபறியாக உள்ளது. அதேசமயம், தி.மு.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் என, "மெகா' கூட்டணி அமைய வேண்டும் என, சில தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆந்திர பவனில் ஆலோசனை:
சமீபத்தில், டில்லி ஆந்திர பவனில், தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது, காங்கிரஸ் எம்.பி., ஒருவர், "காங்கிரசை கருணாநிதி விமர்சனம் செய்கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு தி.மு.க., - எம்.பி., ஒருவர், "எங்கள் தலைவர் அப்படி தான் பேசுவார். ஆனால், அவரே பாராட்டி, கூட்டணிக்கு வழியும் வகுப்பார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்குள், தே.மு.தி.க., வை இழுக்க வேண்டும்' என்றார்.
ராகுலிடம் ஒப்படைப்பு:
உடனே, காங்கிரஸ் எம்.பி., "ராகுலிடம் விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தே.மு.தி.க., இளைஞர் அணி மாநில தலைவர் சுதீஷ் மற்றும் பொருளாளர் இளங்கோவன் ஆகிய இருவரும், தே.மு.தி.க., போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் பெயர் பட்டியலை ராகுலிடம் ஒப்படைத்துள்ளனர்' என்றார்.இப்படி ஒரு கூட்டணி ஆலோசனை ஆந்திர பவனில் சமீபத்தில் நடத்தப்பட்டதாக, காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.இந்நிலையில், கருணாநிதிக்கு பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி ஒரு கடிதம் எழுதினார். அதில் அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, அனைத்து அரசியல் கட்சிகளும், ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். தனித்து போட்டி எனக் கூறிக் கொண்டிருந்த, பா.ம.க., திடீரென தி.மு.க., உதவியை நாடியதற்கு காரணம், லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற விரும்புகிறது. அதனால் தான், தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவிரும்பி, பா.ம.க., முதல் துண்டு விரித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டம்:
இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: ஆளுங்கட்சியின் நெருக்கடியை பா.ம.க.,வினால் சமாளிக்க முடியவில்லை. குருவுக்கு தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் பிரமுகர்களை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும், ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழியும் தி.மு.க., பக்கம் இழுத்து வருகின்றனர். இதர ஜாதிக்கட்சிகளின் ஆதரவும், பா.ம.க., எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்பதால், தி.மு.க., வின் கூட்டணியை பா.ம.க., நாடுகிறது."2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பாக விசா ரணை நடத்தி வரும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் தி.மு.க., உறுப்பினர்களை நியமிக்காமல், காங்கிரஸ் உறுப்பினர்கள நியமனத்துக்கு, தி.மு.க., தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை மீண்டும் புதுப்பிப்பதற்காக தான், சோனியாவை கருணாநிதி புகழ்ந்து வருகிறார். சோனியா தரப்பில் காய் நகர்த்தி, தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ம.க., போன்ற கட்சிகளுடன், மெகா கூட்டணியை அமைக்க தி.மு.க., தரப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இறுதி வடிவம் பெறாமல், இழுபறியாக தான் உள்ளது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????
ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????
ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அரசியலில் இதெல்லாம் ஜகஜமப்பா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
வீரவசனம் பேசியவர் வாயில் சாணியாம் தலயினியவன் wrote:செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????
ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
என்ன சாணின்னு பட்டிமன்றம் ஓடுதாம்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
யாருக்கும் வெட்கமில்லைராஜு சரவணன் wrote:வீரவசனம் பேசியவர் வாயில் சாணியாம் தலயினியவன் wrote:செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????
ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
என்ன சாணின்னு பட்டிமன்றம் ஓடுதாம்
ஐய்யய்யோ போச்சு போச்சு!, உங்க கருத்துக்கு காரசாரமா பதில் சொல்ல பொங்கியபடி ஒருவர் வருவார் பாருங்க!ராஜு சரவணன் wrote:வீரவசனம் பேசியவர் வாயில் சாணியாம் தலயினியவன் wrote:செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????
ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
என்ன சாணின்னு பட்டிமன்றம் ஓடுதாம்
ஒரே ஒரு கடிதம் கருணாநிதிக்கு எழுதியிருக்கிறார் ஜி.கே.மணி. மற்றபடி அவ்வளவு வீராப்பாய் பேசிவிட்டு, திராவிடக் கட்சிகளைக் கண்டபடி திட்டிவிடு, இப்போது கூட்டணிக்கு தி.மு.க விடம் போயி நிற்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அதையும் மீறிப் போனார்கள் என்றால் அதை விடக் கேவலம் எதுவுமில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
தூற்றுவதும் போற்றுவதும் ,
சேருவதும் மாறுவதும்,
அரசியல் விபசாரிகளின்,
அன்றாட வேடிக்கை தானே .
ரமணியன்
சேருவதும் மாறுவதும்,
அரசியல் விபசாரிகளின்,
அன்றாட வேடிக்கை தானே .
ரமணியன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
T.N.Balasubramanian wrote:தூற்றுவதும் போற்றுவதும் ,
சேருவதும் மாறுவதும்,
அரசியல் விபசாரிகளின்,
அன்றாட வேடிக்கை தானே .
ரமணியன்
உண்மை தான் எல்லாம் நம் தலை விதி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கை விரிப்பு
» மஞ்சள் துண்டு துறந்து வெள்ளை துண்டு அணிந்து கலைஞர் கனிமொழியை காணல்
» முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» மஞ்சள் துண்டு துறந்து வெள்ளை துண்டு அணிந்து கலைஞர் கனிமொழியை காணல்
» முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|