புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!!
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
நண்பர்களே,
பொதுவாக , குறுந்தொகைப் பாடல்களில் பெரும்பாலானவை தோழியோ , தலைவியோ களவு வாழ்க்கை மேற்கொள்ளுதல் எத்துனை அல்லல் நிறைந்ததாக உள்ளது என்பதனை தலைவனுக்கு நெஞ்சில் உறுத்தும்/தைக்கும் வண்ணம எடுத்துச் சொல்லி ,
கற்பு வாழ்க்கை - அதாவது , மணமுடித்து மனநிம்மதியுடன் அறவாழ்க்கை - விரைவில் மேற்கொள்ள வற்புறுத்துவதையே காணமுடிகிறது ; அகநானுற்றின் ஓர் பாடலில் தோழி நறுக்கெனவே சொல்வாள் :
" மன்றல் வேண்டினும் பெறுகுவை ... " என்று !
இவையன்றி , தங்கள் காதலின் மேன்மை பற்றியும் , தலைவன் தன் சொல்லை காக்க மறந்தது பற்றியும் அங்கலாய்க்கும் பாடல்களும் நிறையவே உள்ளன.
இதற்கெல்லாம் மாறுபட்டு அமைவதுதான் இப்பாடல் ...
இன்றும் பொருள் தேடும் - அதுதான் , அன்பர்களே பணம் சம்பாதிக்கும் - முயற்சி அனைவருக்கும் திருப்தியாய் அமைவதில்லை ; சிலருக்கு விரக்தியாயும் முடிகிறது ! அப்படியெனில் , ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் , பொருள் ஈட்ட , தன் இருப்பிடம் பெயர்ந்து , ஒரு ஆண்மகன் செல்லுதல் அவசியமாயும் - அதனால் , வழக்கமாயும் - இருந்துள்ளது. பக்கத்துப் பேரூர் எனில் வேனிற்காலத்தில் சென்று கார் காலத்தில் திரும்புவதும் வழக்கமாய் இருந்திருக்க வேண்டும்.
அப்படித் திரும்புகிற ஓர் ஆண்மகன் , தலைவன் -மன்றல் முடித்தவன் - இதயத்தில் பொங்கி , மகிழ்ச்சி சிறகடிக்கக் கூவுவதான் இந்தப்பாடல்.
தலைவன் களி பேருவகையில் சொல்கிறான்..
தாழிருள் துமிய மின்னித் , தண்ணென
வீழுறை யினிய சிதறி, ஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெறுவான் ; யாமே ,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
இவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே.
-பாண்டியன் பன்னாடுதந்தான்.
என்று !
கோடைகாலத்தில் தன் இல்லக்கிழத்தியை விட்டுச் சென்ற தலைவன் , பொருளீட்டித் திரும்புகிறான். உரிய காலத்தில் செய்யப்படும் உரிய முயற்சி பின்பு இடர்ப்படமால் இருக்க ஏதுவாகும் இல்லையா..!அவ்வகையில் தலைவன் ஈட்டிய பொருள் இனி இல்லறத்தை இனிது நடந்த உதவும். தலைவிக்கும் கரைகாணா மகிழ்ச்சியாய்த்தான் இடுந்திருக்கும்...தலைவன் திரும்பி விட்ட காலை , சரியாக மழையும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது ; இந்நிலையில் தலைவியின் அணைப்பில் அடங்குவதைப் போன்ற பேரின்பம் , தலைவிக்கு ஏது !இதெல்லாம் மின்னல் கீற்றாக அவன் நெஞ்சில் விரவுவதால் ஏற்படும் உற்சாகத்தையே இச்சொற்களஞ்சியம் வடிக்கிறது . தலைவன் சொல்கிறான் ...
" ஏ ...அடையமுடியாத பெருவானமே , நானோ இல்லறக்கடன் ஆற்றவேண்டி , பொருளீட்ட செம்மை முயற்சிகள் மேற்கொண்டு , அதில் காலத்திலேயே வெற்றியும் பெற்றதால் , நிறைவான நெஞ்சமொடு , என் இல்லத்தரசியை நோக்கி ஓடி வந்துள்ளேன் ; இதுகாறும் தனித்திருந்த என் தலைவியின் , குவளைப்பூ மணக்கின்ற , மிக மென்மையான இவளின் கூந்தலை மெல்லணைத்து இவளோடு கலந்தும் விட்டேன் ! ( இராப்பொழுதுகளும் பகற்பொழுதுகளே ஆனது போலும் ) ஆதலால் , மாந்தரையெல்லாம் புரக்கும் பெருவானே , நீயும் இருள் கெட மின்னி , ஒரு முறைமையால் குறுந்தடியால் அடிக்கப்பெற்றதால் முழங்கும் சீர்மையான முரசொலிபோல் ஒலி எழுப்பி , விருப்பமான மழையினைச் சிதறச்செய்து பெருவாழ்வு வாழவாய் " என , மழைக்கே வாழ்த்துப்படிக்கிறான் ...
அவன் என் செய்வான் , பாவம் ..தலைவியின் வெம்மையும் , குளிர்மையும் நிரம்பிய நிறைவான அணைப்பு அவனைப் பேதலிக்கச் செய்து விடிகிறது...
இந்தப்பாடலில் உள்ள சொற்சேர்க்கையின் மென்மை எவ்வளவு இனிப்பாய் இருக்கிறது ...இடியைக் குறிப்பது தவிர ; அதிலும் கூட அளவிடற்கரிய மென்மைதான் தழுவிக்கிடக்கிறது !
தாழ் - உலகில் தங்கிய
துமி - கெட
ஊழின் - ஒரு வழி முறையில்
கடிப்பு - குறுந்தடி
செம்மல் - நிறைவான
மேவினமாகி - கலந்தனமாகி
அன்பன்,
சுந்தரம்
பொதுவாக , குறுந்தொகைப் பாடல்களில் பெரும்பாலானவை தோழியோ , தலைவியோ களவு வாழ்க்கை மேற்கொள்ளுதல் எத்துனை அல்லல் நிறைந்ததாக உள்ளது என்பதனை தலைவனுக்கு நெஞ்சில் உறுத்தும்/தைக்கும் வண்ணம எடுத்துச் சொல்லி ,
கற்பு வாழ்க்கை - அதாவது , மணமுடித்து மனநிம்மதியுடன் அறவாழ்க்கை - விரைவில் மேற்கொள்ள வற்புறுத்துவதையே காணமுடிகிறது ; அகநானுற்றின் ஓர் பாடலில் தோழி நறுக்கெனவே சொல்வாள் :
" மன்றல் வேண்டினும் பெறுகுவை ... " என்று !
இவையன்றி , தங்கள் காதலின் மேன்மை பற்றியும் , தலைவன் தன் சொல்லை காக்க மறந்தது பற்றியும் அங்கலாய்க்கும் பாடல்களும் நிறையவே உள்ளன.
இதற்கெல்லாம் மாறுபட்டு அமைவதுதான் இப்பாடல் ...
இன்றும் பொருள் தேடும் - அதுதான் , அன்பர்களே பணம் சம்பாதிக்கும் - முயற்சி அனைவருக்கும் திருப்தியாய் அமைவதில்லை ; சிலருக்கு விரக்தியாயும் முடிகிறது ! அப்படியெனில் , ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் , பொருள் ஈட்ட , தன் இருப்பிடம் பெயர்ந்து , ஒரு ஆண்மகன் செல்லுதல் அவசியமாயும் - அதனால் , வழக்கமாயும் - இருந்துள்ளது. பக்கத்துப் பேரூர் எனில் வேனிற்காலத்தில் சென்று கார் காலத்தில் திரும்புவதும் வழக்கமாய் இருந்திருக்க வேண்டும்.
அப்படித் திரும்புகிற ஓர் ஆண்மகன் , தலைவன் -மன்றல் முடித்தவன் - இதயத்தில் பொங்கி , மகிழ்ச்சி சிறகடிக்கக் கூவுவதான் இந்தப்பாடல்.
தலைவன் களி பேருவகையில் சொல்கிறான்..
தாழிருள் துமிய மின்னித் , தண்ணென
வீழுறை யினிய சிதறி, ஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெறுவான் ; யாமே ,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
இவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே.
-பாண்டியன் பன்னாடுதந்தான்.
என்று !
கோடைகாலத்தில் தன் இல்லக்கிழத்தியை விட்டுச் சென்ற தலைவன் , பொருளீட்டித் திரும்புகிறான். உரிய காலத்தில் செய்யப்படும் உரிய முயற்சி பின்பு இடர்ப்படமால் இருக்க ஏதுவாகும் இல்லையா..!அவ்வகையில் தலைவன் ஈட்டிய பொருள் இனி இல்லறத்தை இனிது நடந்த உதவும். தலைவிக்கும் கரைகாணா மகிழ்ச்சியாய்த்தான் இடுந்திருக்கும்...தலைவன் திரும்பி விட்ட காலை , சரியாக மழையும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது ; இந்நிலையில் தலைவியின் அணைப்பில் அடங்குவதைப் போன்ற பேரின்பம் , தலைவிக்கு ஏது !இதெல்லாம் மின்னல் கீற்றாக அவன் நெஞ்சில் விரவுவதால் ஏற்படும் உற்சாகத்தையே இச்சொற்களஞ்சியம் வடிக்கிறது . தலைவன் சொல்கிறான் ...
" ஏ ...அடையமுடியாத பெருவானமே , நானோ இல்லறக்கடன் ஆற்றவேண்டி , பொருளீட்ட செம்மை முயற்சிகள் மேற்கொண்டு , அதில் காலத்திலேயே வெற்றியும் பெற்றதால் , நிறைவான நெஞ்சமொடு , என் இல்லத்தரசியை நோக்கி ஓடி வந்துள்ளேன் ; இதுகாறும் தனித்திருந்த என் தலைவியின் , குவளைப்பூ மணக்கின்ற , மிக மென்மையான இவளின் கூந்தலை மெல்லணைத்து இவளோடு கலந்தும் விட்டேன் ! ( இராப்பொழுதுகளும் பகற்பொழுதுகளே ஆனது போலும் ) ஆதலால் , மாந்தரையெல்லாம் புரக்கும் பெருவானே , நீயும் இருள் கெட மின்னி , ஒரு முறைமையால் குறுந்தடியால் அடிக்கப்பெற்றதால் முழங்கும் சீர்மையான முரசொலிபோல் ஒலி எழுப்பி , விருப்பமான மழையினைச் சிதறச்செய்து பெருவாழ்வு வாழவாய் " என , மழைக்கே வாழ்த்துப்படிக்கிறான் ...
அவன் என் செய்வான் , பாவம் ..தலைவியின் வெம்மையும் , குளிர்மையும் நிரம்பிய நிறைவான அணைப்பு அவனைப் பேதலிக்கச் செய்து விடிகிறது...
இந்தப்பாடலில் உள்ள சொற்சேர்க்கையின் மென்மை எவ்வளவு இனிப்பாய் இருக்கிறது ...இடியைக் குறிப்பது தவிர ; அதிலும் கூட அளவிடற்கரிய மென்மைதான் தழுவிக்கிடக்கிறது !
தாழ் - உலகில் தங்கிய
துமி - கெட
ஊழின் - ஒரு வழி முறையில்
கடிப்பு - குறுந்தடி
செம்மல் - நிறைவான
மேவினமாகி - கலந்தனமாகி
அன்பன்,
சுந்தரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|