புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
58 Posts - 59%
heezulia
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
35 Posts - 35%
mohamed nizamudeen
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
2 Posts - 2%
Abiraj_26
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
1 Post - 1%
mini
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
1 Post - 1%
balki1949
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
1 Post - 1%
Rathinavelu
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
415 Posts - 59%
heezulia
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
233 Posts - 33%
mohamed nizamudeen
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
21 Posts - 3%
prajai
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
4 Posts - 1%
mini
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
4 Posts - 1%
Barushree
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
2 Posts - 0%
Saravananj
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_lcapகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_voting_barகுழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 01, 2013 10:54 pm

திருச்சதகத்திலே மானின் நேர்விழி என ஒரு பாடல் வரும்.

திருச்சதக பாடல் :
மானேர் நோக்கி யுடையாள் பங்காமறையீ
றறியாமறையோனே
தேனே அமுதே சிந்தைக்கரியாய் சிறியேன்
பிழைபொறுக்குங்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன்
சிவமாநகர்குறுகப்
போனா ரடியார் யானும் பொய்யும்புறமே
போந்தோமே.

அதற்கு பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் உரை எழுதுகிறார். நயந்து நயந்து படிக்க வேண்டிய உரை அது.

மானினுடைய விழி பார்க்க அழகாய் இருக்கும். அதுபோல அழகான கண்களை உடையவள் அம்பிகை என்பதை மானின் நேர் விழி என்ற சொற்றொடர்க்குப் பொருளாகச் சொல்லலாம். ஆனால் செட்டியார் பார்க்கும் கோணமே வேறு. மான்விழி மருட்சியை உடையது. காரனம் மான் மற்ற விலங்குகளுக்கு எளிதில் இரையாகி விடக் கூடிய எளிய விலங்கு. தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளும் திறன் இல்லை. எந்த நேரம் எந்த விலங்காவது வந்து விடுமோ என்று அச்சத்தால் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எனவே மருட்சியையுடைய கண்கள் மானின் கண்கள். இதை அம்பிகையின் கண்களுக்கு உவமை கூறினால் அம்பிகையின் கண்களும் மருட்சியுடையன என்று ஆகிவிடும். அம்மாவே மருட்சியுடையவராக இருந்தால் பக்தர்கள் அம்மாவிடம் என்ன பெற முடியும்?

இந்தக் குறை வராமல் அமைதிப்படுத்தி அற்புதமான உரை எழுதுகிறார் கதிரேசஞ் செட்டியார். அதாவது மணிவாசகர் இறைவன் முன் நின்று திருவாசகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறாராம். இறைவன் பக்கத்தில் இருந்து சிவகாமி அம்மை நெஞ்சினிக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறாளாம். இறைவன் கண்ணை மூடி அனுபவித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது அம்பிகைக்கு ஓர் அச்சம் உதிக்கிறதாம் - பக்குவம் முதிர்ந்த இந்த மணிவாசகன் என்னும் ஆன்மா பைந்தமிழில் நெஞ்சுருகப் பாடுகிறான். இவனை ஆண்டவன் எங்கே கைவிட்டு விடுவாரோ என்ற அச்சத்தால் இறைவனையும் மணிவாசகரையும் மாறி மாறிப் பார்க்கிறாளாம். அது மருட்சியுட் அலைபாயும் மானின் கண் போன்று இருக்கிறதாம். எனவே மானின் நேர் விழி என்று மணிவாசகர் பாடினார் என்று உரை எழுதினார். எவ்வளவு அற்புதமான கருத்து! எங்கே அந்தக் குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ என்று அங்குமிங்கும் அலைபாயப் பார்க்கும் அந்தத் தாய்!

"திரு.மு.பெ.ச" அவர்கள் எழுதிய "திருமந்திரச் சிந்தனைகள்' புத்தகத்தில் இருந்து...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக