ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

+10
M.M.SENTHIL
அருண்
மாணிக்கம் நடேசன்
Dr.S.Soundarapandian
T.N.Balasubramanian
ani63
ஜாஹீதாபானு
priyean
Muthumohamed
சாமி
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Empty ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by சாமி Sun Sep 01, 2013 7:32 pm

அப்பன்நீ... அம்மைநீ... ஐய னும்நீ...
அன்புடைய மாமனும் மாமி யும்நீ...


அம்மை நீ... அப்பன் நீ என்று ஆரம்பிக்கலாம். ஆனால் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) அப்பன் நீ... அம்மை நீ என்று ஆரம்பிக்கிறார். என்ன காரணம்? பூலோகத்தில வந்து பிறந்த நமக்கு முதல் தொடர்பு அப்பாதான்... அம்மா இல்ல.... ஆன்மாக்கள் மழை வழியாக மண்ணுலகத்திற்கு வருகின்றது. அப்படி வந்த ஆன்மாக்கள் உண்ணுகின்ற காய்கனி தானியங்களிலே கலந்து அது தந்தையாருடைய வயிற்றிலே போய் இரண்டு மாதங்கள் கருவிருந்து, அந்த கரு தாயார் வயிற்றுக்கு வருது.

ஆகவே முதன்முதலாக நம்மை கருச்சுமந்தவர் அப்பா. அம்மாயில்ல. அதனாலதான் பெயருக்கு முந்தி அப்பா எழுத்துப் போடுகின்றோம். பரசுராமன் என்றால் ‘ப’ போடுவோம். வெங்கடாசலம் என்றால் ‘வெ’ போடுவோம். தந்தையார்தான் நம்மை முதலில் கருச்சுமந்தவர். அதனால பேருக்கு முன்பு அப்பா எழுத்தை இடுகிறார்கள். அப்பா வயிற்றிலே இரண்டு மாதம் அம்மா வயிற்றிலே பத்து மாதம் ஆக பன்னிரண்டு மாதம் கருவிருந்தோம். இந்த தத்துவத்தை மக்கள் உணரும் பொருட்டு அப்பர் பெருமான் அப்பனை முதலில் வைத்துப் பாடினார்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
   அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
   ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
   துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
   இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.


- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Empty Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by Muthumohamed Mon Sep 02, 2013 11:25 am

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834 ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834 ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834



ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Mஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Uஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Tஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Hஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Uஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Mஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Oஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Hஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Aஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Mஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Eஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Empty Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by priyean Mon Sep 02, 2013 11:48 am

புன்னகை 


என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
priyean
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Back to top Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Empty Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by ஜாஹீதாபானு Mon Sep 02, 2013 11:50 am

நல்ல விளக்கம்ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Empty Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by ani63 Mon Sep 02, 2013 12:03 pm

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834 
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Empty Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by T.N.Balasubramanian Mon Sep 02, 2013 5:56 pm

அருமையான விளக்கம்.

இருப்பினும் இது நம் நாட்டில் தமிழ்நாடு மற்றும் ஒரு சில தென்னக மாநிலங்களில் தான் பொருந்தும் என நினைக்கிறேன். வட நாடுகளில் ,தன் பெயர் முதலிலும்  தகப்பனார்  பெயர் ரெண்டாவதாகவும்   surname என்று அழைக்கப்படும் குடும்ப பெயர்  மூன்றாவதாகவும் வரும்.
(உ.ம் ) அம்ருத்லால் கிஷன்பாய் தக்கர், ஒம் பிரகாஷ் /சூர்யாப்ரகாஷ் ஷர்மா  போன்றவை.
அவர்கள் குடும்பத்தில் A K Thakkar , L K Thakkar என்றும் OP sharma / JP ஷர்மா என்றும் அழைக்கப்படுவார்.
தென்னாட்டவர்கள் அங்கே போய், ரேஷன்கார்ட், டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் போது surname  என்ன என்று கேட்பார்கள். surname எல்லாம் எங்களுக்கு கிடையாது என்றால் விசித்திர ஜந்துக்களை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.
இதில் இருந்து தப்பிக்க அநேகர் ஜாதி பெயரையும் , கோத்திர பெயரையும் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ளது.(உ.ம்) ராமகிருஷ்ண கௌசிக் . கிறிஷ்ணைய நாயுடு,    

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Sep 02, 2013 6:18 pm; edited 1 time in total (Reason for editing : மிஸ்ஸிங் ஒப் letters)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Empty Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by Dr.S.Soundarapandian Tue Jun 24, 2014 1:13 pm

நல்ல சிந்தனைக் களம் !

 பாடகன் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Empty Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by மாணிக்கம் நடேசன் Tue Jun 24, 2014 1:56 pm

நல்ல தகவல்களை தந்த சாமி சார், ரமணியன் ஐயா, உங்கள் இருவருக்கும் நல்ல நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Empty Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by அருண் Tue Jun 24, 2014 2:02 pm

தகவலுக்கு நன்றி சாமி அவர்களே!
கேரளத்திலும் அய்யா சொன்னது போல் பின்பற்றுகிறர்கள்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Empty Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by M.M.SENTHIL Tue Jun 24, 2014 2:04 pm

நல்ல தகவல், கேரளாவில் தனது இடத்தின் பெயரை தனது முதல் எழுத்தாகப் போட்டுக் கொள்கிறார்கள், உதாரணமாக, வடச்சேரி புரம், ரமேஷ் என்றால் v ரமேஷ் என்று போட்டுக் கொள்கிறார்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Empty Re: ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum