புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
44 Posts - 47%
heezulia
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
25 Posts - 27%
mohamed nizamudeen
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
4 Posts - 4%
Raji@123
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
3 Posts - 3%
prajai
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
2 Posts - 2%
Barushree
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
161 Posts - 40%
ayyasamy ram
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
8 Posts - 2%
prajai
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூறலாய் ஒரு காதல் ....


   
   
விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Sun Sep 01, 2013 1:40 pm

அது ஏனோ தெரியவில்லை
இப்போது எல்லாம் மழை பெய்தால்
மண் வாசனை வருவதற்குள் ,
கவிதை வந்து விடுகிறது எனக்கு
உன்னோடு நான் நினைந்த ,,
இல்லை இல்லை
உன்னோடு நான் கரைந்த
அந்த மழை நாள் முதல் ....

என் தாய்
எனக்கு பேச கற்றுகொடுத்தார்
என் தந்தை
எனக்கு நடக்கக் கற்றுகொடுத்தார்
என் ஆசான்
எனக்கு எழதக் கற்றுகொடுத்தார்

ஆனால்
எனக்கு மழையில்
நினையக் கற்றுகொடுத்தவள்
நீதான் ....

முன்பெல்லாம்
மழையில் நினைந்தால்
சளி பிடிக்கும் ,,,
உன்னோடு நினைந்த பிறகு
மழையும் பிடிக்க ஆரம்பித்தது ....

மழை - இது ஒரு திரவப் பூ ,
உன் கூந்தலில்
தேங்கி இருக்கும் போது ..

உன்னோடு நினைந்து
பழகிய பிறகு
நான் குடை
பிடிப்பதே இல்லை
எந்த மழைக்கும் ..

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 01, 2013 1:44 pm

எனக்கு _ கற்றுகொடுத்தார்

ஆனால்
எனக்கு மழையில்_________ கற்றுகொடுத்தவள்
நீதான் ....

முன்பெல்லாம்
மழையில் ________
சளி பிடிக்கும் ,,,
உன்னோடு ________ பிறகு
மழையும் பிடிக்க ஆரம்பித்தது
கோடிட்ட இடங்களை திருத்துக



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 01, 2013 3:19 pm

கற்பனை வானில்
கவிவரிகள் ஆக
காற்றோடு மிதந்து வரும்
கருமேகம் போல
கவிதை மேகம்
கார் கால மழை என பொழிந்தது ......

கவிதை நன்று நண்பரே ....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Sun Sep 01, 2013 9:14 pm

"மழை ஒரு திரவப் பூ"
மிகவும் அருமையான கற்பனை. என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Sep 02, 2013 1:58 pm

மழையாய்ப் பொழிந்த உங்கள் கவிதை மனதையும் நனைத்தது. நன்று.அருமையிருக்கு 

விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Mon Sep 02, 2013 7:28 pm

nanri nanbargale...தூறலாய் ஒரு காதல் .... 1571444738

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Sep 03, 2013 2:38 pm

உன்னோடு நினைந்து
பழகிய பிறகு
நான் குடை
பிடிப்பதே இல்லை
எந்த மழைக்கும் ..

கவிதை சூப்பர்



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக