புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
81 Posts - 67%
heezulia
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
273 Posts - 45%
heezulia
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
18 Posts - 3%
prajai
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழகு !! (நிமிடக்கதை) Poll_c10அழகு !! (நிமிடக்கதை) Poll_m10அழகு !! (நிமிடக்கதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு !! (நிமிடக்கதை)


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Sep 01, 2013 1:10 pm



தரகர் கொண்டு வந்து கொடுத்தப் படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத்தான் இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட்டாரிடம் மேற்கொண்ட செய்திகளைப் பேசுவதுமாக இருந்ததைப் பார்க்கும் பொழுது இந்த இடம் மிகவும் அவர்களுக்குப் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது.
என்ன செய்யலாம் ... என்ற யோசனையுடன் தாயைத் தனியாக வெளியில் அழைத்து வந்தான்.
“அம்மா... தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டினார் இல்லையா...? அந்தப் பெண்ணையும் பார்த்து விடலாம்“ என்றான் மாதவன்.
அம்மாவிற்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் சமாளித்துச், “சரிப்பா பாத்திடலாம்... ஆனால் இந்தப் பெண்ணே நல்ல குடும்பப் பாங்கா இருக்கிறாள். குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. உனக்கும் ஏத்த சோடியா தெரியுது. மற்றபடி மீதி எல்லாமே பொருந்தி வருது......“ அவள் பேச்சை இழுக்க, “நான் அந்தப் பெண்ணையும் பார்க்கனும். அவ படத்துலே இவளை விட அழகா இருந்தாள்... எனக்கு அவளைக் காட்டுங்கள்“ என்றான் பிடிவாதமாக மாதவன்.

வேறு வழியில்லை. அனைவரும் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தார்கள். உண்மையில் மேனாகவை விட இந்தப் பெண் மதுமிதா அதிக அழகு. மாதவனுக்குப் பார்த்ததும் இவளைப் பிடித்துவிட்டது. பெண் வீட்டாரும் நல்ல கலகலப்பாக பழகினார்கள். கிளம்பும் போது “வீட்டிற்கு போய் பேசிவிட்டு தரகரிடம் பதில் சொல்லி அனுப்புகிறோம்“ என்று சொல்லிவிட்டு வந்தார்கள்.

வீட்டிற்கு வந்ததும் “அப்பா... எனக்கு இந்த மதுமிதாவையே பேசி முடியுங்கள்“ என்றான் மாதவன்.
“சரிப்பா... ஆனால் அந்த பெண் மேனகாவிற்கு என்ன காரணத்தைச் சொல்வது...?“ யோசனையுடன் கேட்டார் அப்பா.
“பிடிக்கலை என்ற பிறகு என்ன காரணம் சொன்னால் என்ன? ஜாதகம் சரியில்லை... இல்லையென்றால் பொருத்தம் பத்தலைன்னு ஏதாவது சொல்லிடுங்கள். ஆனால் எனக்கு இந்தப் பெண்தான் வேணும்“ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான்.

உடனே தரகரை வரவழித்தார் அப்பா. தரகரிடம், “மதுமிதா வீட்டிற்குப் போய் எங்களுக்குச் சம்மதம்ன்னு சொல்லிடுங்கள்“ என்றார்.
அவர் கொஞ்சம் தயங்கி நிற்கவும்... “என்ன தயக்கம்?“ என்று கேட்டார்.
“அது வந்துங்க.... அந்த மதுமிதா வீட்டு சம்மந்தம் வேண்டாங்க. தம்பிக்கு வேற இடம் காட்டுறேங்க.“ என்றார் தரகர் தலையைச் சொறிந்தபடி.
“இல்லப்பா... தம்பிக்கு இந்த இடம் பிடிச்சிருக்காம். இதையே முடிக்கலாம்...“என்றார் அப்பா.
“அது முடியாதுங்க.“
“ஏன்...?“
“ஏதோ பொருத்தம் பத்தலைன்னு சொன்னாங்க“
இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அப்பா யோசித்தபடி.... “இது உண்மையான காரணமா இருக்க முடியாது. ஏற்கனவே ராசி நட்சத்திரம் எல்லாம் பொருந்தி வந்த ஜாதகம்ன்னு தானே சொல்லி பொண்ணோட படத்தைக் காட்டினீங்...? பிறகென்னவாம்...?“ சற்று காரமாக கேட்டார்.
“அது வந்துங்க....“ திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு மெதுவாக அவர் காதருகில் வந்து “உங்க பிள்ளை... அந்த பொண்ணுக்கேத்த அழகு இல்லையாம். அதனால பொண்ணுக்குப் பிடிக்கலையாம்“ என்று கிசுகிசுப்பாகச் சொன்னார் தரகர்.
அப்பா பெருமூச்சுடன் அமர்ந்தார். தன் அறைக்குள்ளிருந்து இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த மாதவன் நிலைகண்ணாடியைப் பார்த்தான்.

அடுத்தவர் வந்து சொல்லும் வரையில் ஒவ்வொருவரும் அவரவருக்கு அழகு தான்!!



அழகு !! (நிமிடக்கதை) Mஅழகு !! (நிமிடக்கதை) Aஅழகு !! (நிமிடக்கதை) Dஅழகு !! (நிமிடக்கதை) Hஅழகு !! (நிமிடக்கதை) U



அழகு !! (நிமிடக்கதை) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 01, 2013 1:14 pm

இதுல நீங்களா கதாநாயகி ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Sep 01, 2013 1:15 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இதுல நீங்களா கதாநாயகி ?
இல்லை அண்ணா அதுல ஏற்கனவே இருந்தது கோபம்



அழகு !! (நிமிடக்கதை) Mஅழகு !! (நிமிடக்கதை) Aஅழகு !! (நிமிடக்கதை) Dஅழகு !! (நிமிடக்கதை) Hஅழகு !! (நிமிடக்கதை) U



அழகு !! (நிமிடக்கதை) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 01, 2013 1:21 pm

சரி சரி அதற்க்கு ஏன் முறைக்கிறீர்கள்
கதை நன்றாக இருந்தது



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 02, 2013 11:14 am

அடுத்தவர் வந்து சொல்லும் வரையில் ஒவ்வொருவரும் அவரவருக்கு அழகு தான்!!

உண்மை தான்





அழகு !! (நிமிடக்கதை) Mஅழகு !! (நிமிடக்கதை) Uஅழகு !! (நிமிடக்கதை) Tஅழகு !! (நிமிடக்கதை) Hஅழகு !! (நிமிடக்கதை) Uஅழகு !! (நிமிடக்கதை) Mஅழகு !! (நிமிடக்கதை) Oஅழகு !! (நிமிடக்கதை) Hஅழகு !! (நிமிடக்கதை) Aஅழகு !! (நிமிடக்கதை) Mஅழகு !! (நிமிடக்கதை) Eஅழகு !! (நிமிடக்கதை) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 02, 2013 3:53 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இதுல நீங்களா கதாநாயகி ?
அப்படியா மதுமிதா ..

நல்ல கதை .... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 02, 2013 4:27 pm

கதை அருமை ... மது நன்றி 
செம்மொழியான் பாண்டியன் wrote:இதுல நீங்களா கதாநாயகி ?
கதையில் அந்த மதுமிதா அதிக அழகு என்று போட்டுருக்கு. பிறகெப்படி உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வரலாம் சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Sep 02, 2013 6:42 pm

ராஜா wrote:கதை அருமை ... மது நன்றி 
செம்மொழியான் பாண்டியன் wrote:இதுல நீங்களா கதாநாயகி ?
கதையில் அந்த மதுமிதா அதிக அழகு என்று போட்டுருக்கு. பிறகெப்படி உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வரலாம் சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
அண்ணா ரொம்ப தைரியம் உங்களுக்கு



அழகு !! (நிமிடக்கதை) Mஅழகு !! (நிமிடக்கதை) Aஅழகு !! (நிமிடக்கதை) Dஅழகு !! (நிமிடக்கதை) Hஅழகு !! (நிமிடக்கதை) U



அழகு !! (நிமிடக்கதை) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 02, 2013 9:35 pm

'டிட் ஃபார் டாட் ' என்பார்களே அது இது தானோ ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Tue Sep 03, 2013 2:35 pm


குறுங்கதை நன்று...
வாழ்த்துக்கள் மது...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக