புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
2 Posts - 6%
heezulia
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தூறலாய் ஒரு காதல் ....


   
   
விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Sun Sep 01, 2013 1:40 pm

அது ஏனோ தெரியவில்லை
இப்போது எல்லாம் மழை பெய்தால்
மண் வாசனை வருவதற்குள் ,
கவிதை வந்து விடுகிறது எனக்கு
உன்னோடு நான் நினைந்த ,,
இல்லை இல்லை
உன்னோடு நான் கரைந்த
அந்த மழை நாள் முதல் ....

என் தாய்
எனக்கு பேச கற்றுகொடுத்தார்
என் தந்தை
எனக்கு நடக்கக் கற்றுகொடுத்தார்
என் ஆசான்
எனக்கு எழதக் கற்றுகொடுத்தார்

ஆனால்
எனக்கு மழையில்
நினையக் கற்றுகொடுத்தவள்
நீதான் ....

முன்பெல்லாம்
மழையில் நினைந்தால்
சளி பிடிக்கும் ,,,
உன்னோடு நினைந்த பிறகு
மழையும் பிடிக்க ஆரம்பித்தது ....

மழை - இது ஒரு திரவப் பூ ,
உன் கூந்தலில்
தேங்கி இருக்கும் போது ..

உன்னோடு நினைந்து
பழகிய பிறகு
நான் குடை
பிடிப்பதே இல்லை
எந்த மழைக்கும் ..

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 01, 2013 1:44 pm

எனக்கு _ கற்றுகொடுத்தார்

ஆனால்
எனக்கு மழையில்_________ கற்றுகொடுத்தவள்
நீதான் ....

முன்பெல்லாம்
மழையில் ________
சளி பிடிக்கும் ,,,
உன்னோடு ________ பிறகு
மழையும் பிடிக்க ஆரம்பித்தது
கோடிட்ட இடங்களை திருத்துக



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 01, 2013 3:19 pm

கற்பனை வானில்
கவிவரிகள் ஆக
காற்றோடு மிதந்து வரும்
கருமேகம் போல
கவிதை மேகம்
கார் கால மழை என பொழிந்தது ......

கவிதை நன்று நண்பரே ....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Sun Sep 01, 2013 9:14 pm

"மழை ஒரு திரவப் பூ"
மிகவும் அருமையான கற்பனை. என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Sep 02, 2013 1:58 pm

மழையாய்ப் பொழிந்த உங்கள் கவிதை மனதையும் நனைத்தது. நன்று.அருமையிருக்கு 

விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Mon Sep 02, 2013 7:28 pm

nanri nanbargale...தூறலாய் ஒரு காதல் .... 1571444738

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Sep 03, 2013 2:38 pm

உன்னோடு நினைந்து
பழகிய பிறகு
நான் குடை
பிடிப்பதே இல்லை
எந்த மழைக்கும் ..

கவிதை சூப்பர்



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக