புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
16 Posts - 36%
ayyasamy ram
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
14 Posts - 32%
Dr.S.Soundarapandian
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
11 Posts - 25%
T.N.Balasubramanian
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
2 Posts - 5%
cordiac
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
265 Posts - 51%
heezulia
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
22 Posts - 4%
mohamed nizamudeen
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
18 Posts - 3%
prajai
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
2 Posts - 0%
Barushree
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தூறலாய் ஒரு காதல் .... Poll_c10தூறலாய் ஒரு காதல் .... Poll_m10தூறலாய் ஒரு காதல் .... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூறலாய் ஒரு காதல் ....


   
   
விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Sun Sep 01, 2013 1:40 pm

அது ஏனோ தெரியவில்லை
இப்போது எல்லாம் மழை பெய்தால்
மண் வாசனை வருவதற்குள் ,
கவிதை வந்து விடுகிறது எனக்கு
உன்னோடு நான் நினைந்த ,,
இல்லை இல்லை
உன்னோடு நான் கரைந்த
அந்த மழை நாள் முதல் ....

என் தாய்
எனக்கு பேச கற்றுகொடுத்தார்
என் தந்தை
எனக்கு நடக்கக் கற்றுகொடுத்தார்
என் ஆசான்
எனக்கு எழதக் கற்றுகொடுத்தார்

ஆனால்
எனக்கு மழையில்
நினையக் கற்றுகொடுத்தவள்
நீதான் ....

முன்பெல்லாம்
மழையில் நினைந்தால்
சளி பிடிக்கும் ,,,
உன்னோடு நினைந்த பிறகு
மழையும் பிடிக்க ஆரம்பித்தது ....

மழை - இது ஒரு திரவப் பூ ,
உன் கூந்தலில்
தேங்கி இருக்கும் போது ..

உன்னோடு நினைந்து
பழகிய பிறகு
நான் குடை
பிடிப்பதே இல்லை
எந்த மழைக்கும் ..

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 01, 2013 1:44 pm

எனக்கு _ கற்றுகொடுத்தார்

ஆனால்
எனக்கு மழையில்_________ கற்றுகொடுத்தவள்
நீதான் ....

முன்பெல்லாம்
மழையில் ________
சளி பிடிக்கும் ,,,
உன்னோடு ________ பிறகு
மழையும் பிடிக்க ஆரம்பித்தது
கோடிட்ட இடங்களை திருத்துக



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 01, 2013 3:19 pm

கற்பனை வானில்
கவிவரிகள் ஆக
காற்றோடு மிதந்து வரும்
கருமேகம் போல
கவிதை மேகம்
கார் கால மழை என பொழிந்தது ......

கவிதை நன்று நண்பரே ....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Sun Sep 01, 2013 9:14 pm

"மழை ஒரு திரவப் பூ"
மிகவும் அருமையான கற்பனை. என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Sep 02, 2013 1:58 pm

மழையாய்ப் பொழிந்த உங்கள் கவிதை மனதையும் நனைத்தது. நன்று.அருமையிருக்கு 

விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Mon Sep 02, 2013 7:28 pm

nanri nanbargale...தூறலாய் ஒரு காதல் .... 1571444738

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Sep 03, 2013 2:38 pm

உன்னோடு நினைந்து
பழகிய பிறகு
நான் குடை
பிடிப்பதே இல்லை
எந்த மழைக்கும் ..

கவிதை சூப்பர்



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக