Latest topics
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலர்கள்
5 posters
Page 1 of 1
மலர்கள்
ஓரறிவு வண்டிற்கும்
வாயார உணவளிக்கும்
அட்சையப்பாத்திரம்
முற்காலத்தில்
முப்பொழுது அறிய
இயங்கா கைகடிகாரம் .
உமது
பெயரை பிரித்துபார்த்தேன்
சூரிய+காந்தி
பகலைக் கொணரும் -சூரியன்
இருள் மாய்ந்த மாக்களை
வாழ் வெளிசம்மாக்கிய -காந்தி
உன்பெயர் பொருத்தமானதுதான் .
தலையில் பாரம்
சுமக்க மறுக்கும் நங்கை
அந்திப்பொழுது மலரும்
அல்லியே-உன்னை
அள்ளி சுமப்பதேனோ ?
தாமரை இலை மீது ஓட்ட
நிரைப்போல்
நி
நிலத்தை ஒட்டாது
நீரை ஒட்டி உள்ளதால்
உன்னை
பறிப்போரும்,பழிப்போரும்
இலர் .
மல்லிகையே
உமது மண விருட்சத்தால்
கூந்தல் குறைப்பட்டோரும்
சபரி முடி
சரம் சரமாய்
சூடினாளோ?
(மல்லி ) கையால் .
அன்பிற்கு உரிய
ஐவகை நிலத்தின்
தலைமை குறிஞ்சியே
உன் அழகைகாண
ஓராண்டு அல்ல
பன்னிரெண்டு ஆண்டுகள்
தவமிருந்தால் தான்
உமது தரிசனம் .
அரளியே
மக்களால் நி தீண்டத்தகாதவன்
கருவறைக்குள் புகும் பாக்கியத்தால்
நி மக்களுக்கு அல்ல
கடவுளின் சொந்தக்காரன் .
போர்க்காலத்தில்
தலைமகள் உடனில்லாது
தவிக்கும் தலைமகனுக்கு
கார்காலத்தை
களவு ஒழுக்கத்தை
ஓதும் முல்லையே
நி
காதலுக்கு தூது.
முகர்ந்தால் வாடும் அனிச்சமே
அழகை ரசிக்கலாம்
அடைய நினையாதே எனும்
அறவழி போணும்
அணிச்சமே
மக்களுக்கு நி வெளிச்சமே .
ஆங்கில மாத
கடை அச்சாணி
டிசம்பர்
மதப் பெயர் உனக்களித்ததால்
மக்கள் மனதில்
நீங்காது நிலைத்தாயோ .
இளையகவி
வாயார உணவளிக்கும்
அட்சையப்பாத்திரம்
முற்காலத்தில்
முப்பொழுது அறிய
இயங்கா கைகடிகாரம் .
உமது
பெயரை பிரித்துபார்த்தேன்
சூரிய+காந்தி
பகலைக் கொணரும் -சூரியன்
இருள் மாய்ந்த மாக்களை
வாழ் வெளிசம்மாக்கிய -காந்தி
உன்பெயர் பொருத்தமானதுதான் .
தலையில் பாரம்
சுமக்க மறுக்கும் நங்கை
அந்திப்பொழுது மலரும்
அல்லியே-உன்னை
அள்ளி சுமப்பதேனோ ?
தாமரை இலை மீது ஓட்ட
நிரைப்போல்
நி
நிலத்தை ஒட்டாது
நீரை ஒட்டி உள்ளதால்
உன்னை
பறிப்போரும்,பழிப்போரும்
இலர் .
மல்லிகையே
உமது மண விருட்சத்தால்
கூந்தல் குறைப்பட்டோரும்
சபரி முடி
சரம் சரமாய்
சூடினாளோ?
(மல்லி ) கையால் .
அன்பிற்கு உரிய
ஐவகை நிலத்தின்
தலைமை குறிஞ்சியே
உன் அழகைகாண
ஓராண்டு அல்ல
பன்னிரெண்டு ஆண்டுகள்
தவமிருந்தால் தான்
உமது தரிசனம் .
அரளியே
மக்களால் நி தீண்டத்தகாதவன்
கருவறைக்குள் புகும் பாக்கியத்தால்
நி மக்களுக்கு அல்ல
கடவுளின் சொந்தக்காரன் .
போர்க்காலத்தில்
தலைமகள் உடனில்லாது
தவிக்கும் தலைமகனுக்கு
கார்காலத்தை
களவு ஒழுக்கத்தை
ஓதும் முல்லையே
நி
காதலுக்கு தூது.
முகர்ந்தால் வாடும் அனிச்சமே
அழகை ரசிக்கலாம்
அடைய நினையாதே எனும்
அறவழி போணும்
அணிச்சமே
மக்களுக்கு நி வெளிச்சமே .
ஆங்கில மாத
கடை அச்சாணி
டிசம்பர்
மதப் பெயர் உனக்களித்ததால்
மக்கள் மனதில்
நீங்காது நிலைத்தாயோ .
இளையகவி
இளையராஜா .கா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மலர்கள்
கவிதை அருமை
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
Re: மலர்கள்
மலர்களின் கவிதை சூப்பருங்க கவியே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|