புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்கள் Poll_c10மலர்கள் Poll_m10மலர்கள் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
மலர்கள் Poll_c10மலர்கள் Poll_m10மலர்கள் Poll_c10 
2 Posts - 6%
heezulia
மலர்கள் Poll_c10மலர்கள் Poll_m10மலர்கள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மலர்கள் Poll_c10மலர்கள் Poll_m10மலர்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மலர்கள் Poll_c10மலர்கள் Poll_m10மலர்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்கள்


   
   
ilayakavi
ilayakavi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 30/08/2013
http://raja.ilaya0@gmail.com

Postilayakavi Sat Aug 31, 2013 4:46 pm

ஓரறிவு வண்டிற்கும்
வாயார உணவளிக்கும்
அட்சையப்பாத்திரம்
முற்காலத்தில்
முப்பொழுது அறிய
இயங்கா கைகடிகாரம் .
உமது
பெயரை பிரித்துபார்த்தேன்
சூரிய+காந்தி
பகலைக் கொணரும் -சூரியன்
இருள் மாய்ந்த மாக்களை
வாழ் வெளிசம்மாக்கிய -காந்தி
உன்பெயர் பொருத்தமானதுதான் .


தலையில் பாரம்
சுமக்க மறுக்கும் நங்கை
அந்திப்பொழுது மலரும்
அல்லியே-உன்னை
அள்ளி சுமப்பதேனோ ?


தாமரை இலை மீது ஓட்ட
நிரைப்போல்
நி
நிலத்தை ஒட்டாது
நீரை ஒட்டி உள்ளதால்
உன்னை
பறிப்போரும்,பழிப்போரும்
இலர் .


மல்லிகையே
உமது மண விருட்சத்தால்
கூந்தல் குறைப்பட்டோரும்
சபரி முடி
சரம் சரமாய்
சூடினாளோ?
(மல்லி ) கையால் .


அன்பிற்கு உரிய
ஐவகை நிலத்தின்
தலைமை குறிஞ்சியே
உன் அழகைகாண
ஓராண்டு அல்ல
பன்னிரெண்டு ஆண்டுகள்
தவமிருந்தால் தான்
உமது தரிசனம் .


அரளியே
மக்களால் நி தீண்டத்தகாதவன்
கருவறைக்குள் புகும் பாக்கியத்தால்
நி மக்களுக்கு அல்ல
கடவுளின் சொந்தக்காரன் .


போர்க்காலத்தில்
தலைமகள் உடனில்லாது
தவிக்கும் தலைமகனுக்கு
கார்காலத்தை
களவு ஒழுக்கத்தை
ஓதும் முல்லையே
நி
காதலுக்கு தூது.


முகர்ந்தால் வாடும் அனிச்சமே
அழகை ரசிக்கலாம்
அடைய நினையாதே எனும்
அறவழி போணும்
அணிச்சமே
மக்களுக்கு நி வெளிச்சமே .


ஆங்கில மாத
கடை அச்சாணி
டிசம்பர்
மதப் பெயர் உனக்களித்ததால்
மக்கள் மனதில்
நீங்காது நிலைத்தாயோ .






இளையகவி



இளையராஜா .கா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 31, 2013 6:09 pm

அடடா ஒவ்வொரு மலரைப் பற்றீயும் கவிதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Sep 03, 2013 2:38 pm

கவிதை அருமை



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
ilayakavi
ilayakavi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 30/08/2013
http://raja.ilaya0@gmail.com

Postilayakavi Tue Sep 03, 2013 3:47 pm

நன்றிகள் நண்பா .வாழ்த்துக்கள்



இளையராஜா .கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 5:44 pm

மலர்களின் கவிதை சூப்பருங்க கவியே




மலர்கள் Mமலர்கள் Uமலர்கள் Tமலர்கள் Hமலர்கள் Uமலர்கள் Mமலர்கள் Oமலர்கள் Hமலர்கள் Aமலர்கள் Mமலர்கள் Eமலர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 11:09 am

நல்ல கவிதை அழகு புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக