புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_m10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10 
284 Posts - 45%
heezulia
கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_m10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_m10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_m10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_m10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10 
19 Posts - 3%
prajai
கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_m10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_m10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_m10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_m10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_m10கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red )


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Aug 31, 2013 5:28 pm

கனக்கிறது இதயம்,
கொதிக்கிறது இரத்தம்,
உதவி என்றதும் உதறி விட்டு
போகிற போக்கில்
போகும் மாமனிதர்களை
பார்க்கும் போதெல்லாம்
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!

பசியில் துடிப்பவன்
சாலையில் தவிப்பவன்
உதவிக்கு அலைபவன்
இவர்களை கோமாளியாக்கி
பேருந்து வரும் வரை
நேரம் போக ரசிக்கும்
(அ)நியாய மனிதர்களுக்கே
முதலில் என் கண்ணீர் அஞ்சலி..!!

எவனுக்கு என்ன நடந்தாலும்
தனக்கு தன் வேலையென,
மானம் கெட்ட பிறவிகள்
ஈனம் கெட்டுப் போய்
வேடிக்கை பார்க்கும் போது
மனம் வலித்து சொல்கிறது
இந்த பிணங்களுக்கே
வேண்டும் முதல் கண்ணீர் அஞ்சலி..!!

நெஞ்சில் ஈரம் இல்லாதவனுக்கு
கஞ்சி ஏறிய சட்டை எதற்கு..??
இரக்கம் இல்லாத அவளுக்கு
இரத்தம் சூழ்ந்த இதயம் எதற்கு.??
என்னை கேட்டால் சொல்வேன்
இரக்கமில்லா மனிதன் கொன்று
உடனே ஏற்றுவேன் கண்ணீர் அஞ்சலி..!!

கொலைகாரப் பாவிகள்
நிலைகொண்ட மண் இது..!!
கொடுங்கோலனாய் வாழும்
மக்களை சுமக்கும் மண் இது..!!
அப்பேற்பட்ட ஜீவன்களுக்கே
முதலில் கண்ணீர் அஞ்சலி..!!

நூலிழை அளவு கூட மனிதம் இன்றி
நூதன முறையில் வாழும் மக்கள்..!!
நிலை தடுமாறி சாக கிடப்பவனை
நிழற் படம் எடுக்க துடிக்கும் மக்கள்..!!
இழிவாய்ப் பிறந்த இச்சவ மனிதனுக்கே
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி..!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 31, 2013 5:52 pm

கோபம் தெறிக்கிறது கவிதையில்கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) 3838410834 கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) 3838410834 
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 02, 2013 4:51 pm

நன்றி மேடம்....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக