புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சித்தர்கள் Poll_c10சித்தர்கள் Poll_m10சித்தர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 7:13 am

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் (List of 18 Siddhas )







இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது.

பெயர் உத்தேச காலம் குரு சீடர்கள் சமாதி
நந்தி தேவர் சிவன் திருமூலர்
பதஞ்சலி
தக்ஷிணாமூர்த்தி
ரோமரிஷி

சட்டமுனி
காசி (பனாரஸ்)
அகஸ்தியர் சிவன் போகர்
மச்சமுனி
அனந்தசயனம்
(திருவனந்தபுரம்)
திருமூலர் கி.பி. 10ம் நூற்றாண்டு நந்தி சிதம்பரம்
போகர் கி.பி. 10ம் நூற்றாண்டு
/ கி.பி. 14 / கி.பி. 17
அகஸ்தியர்
காளங்கி நாதர்
கொங்கனவர்
கருவூரார்
இடைக்காடர்
பழனி
கொங்கனவர்கி.பி. 14ம் நூற்றாண்டு போகர் திருப்பதி
மச்சமுனி அகஸ்தியர்
புன்னக்கீசர்
பாசுந்தர்
கோரக்கர் திருப்பரங்குன்றம்
கோரக்கர் தத்தாத்ரேயர்
மச்சமுனி
நாகார்ஜுனர் போயூர்
(கிர்னார், குஜராத்)
சட்டமுனிகி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் நந்தி
தக்ஷிணாமூர்த்தி
சுந்தரானந்தர் ஸ்ரீரங்கம்
சுந்தரானந்தர் சட்டமுனி
கொங்கனவர்
கூடல் (மதுரை)
ராம தேவர் (Yakub / Jacob)கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் புலஸ்தியர்
கருவூரார்
அழகர் மலை
குதம்பை கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் இடைக்காடர்
அழுக்காணி சித்தர்
மாயவரம்
கருவூரார் போகர் இடைக்காடர் கருவை (கரூர்)
இடைக்காடர் போகர்
கருவூரார்
குதம்பை
அழுக்காணி சித்தர்
திருவண்ணாமலை
கமலமுனி திருவாரூர்
பதஞ்சலி நந்தி ராமேஸ்வரம்
தன்வந்தரி வைத்தீஸ்வரன் கோவில்
பாம்பாட்டி சட்டமுனி சங்கரன் கோவில்
வால்மீகி நாரதர் எட்டிக்குடி






இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது.


பதினெட்டு சித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள்
மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ள சித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர்,
பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும் சிலரது கூற்றுப்படி
பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர், காளாங்கி நாதர், அழுக்காணி போன்றோர் பட்டியலில் உள்ள
சிலருக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். இதன் மூலம், இவர்களும் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல
என்பதை அறியலாம்.


பதினெட்டு சித்தர்கள் என்பது ஒரு சபை எனவும், இது பல்வேறு நூற்றாண்டுகளில் கூடியது எனவும், அந்தந்த
காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் அதில் பங்கு பெற்றார்கள், ஆகவே பதினென் சித்தர்கள் பட்டியல் நூலுக்கு
நூல் வேறுபடுகிறது எனவும் கருதத்தக்க சில சுவடிகளும் கிடைத்துள்ளன.


உயர்ந்த மகான்கள் நிறைந்த இடத்தில் பதினெட்டுப் பேர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான காரியம்.
சர்ச்சைக்குரியதும் கூட. இவர்களின் உத்தேச காலங்கள் வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி இங்கு
குறிக்கப்பட்டுள்ளது.







ஆக்கம்: viggie -- நன்றி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 8:23 am

வணக்கம்
திரு தாமு
தயை கூர்ந்து என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய அனுமதியுங்கள்,
ஆத்ம தத்துவங்கள் மொத்தம் 18.
அவை
1.ஐம் பெரும் பூதங்கள்( ஆகாயம்,காற்று,தீ.நீர், நிலம்)
2.ஐம் பொறிகள் (கண் காது மூக்கு நாக்கு தோல்)
3.ஐந்து தன் மாத்திரங்கள்( சப்தம்,ஸ்பர்சம்,ரூபம்,ரஸம். கந்தம்)
ஆக மொத்தைம் பெளதிக தத்துவங்கள் 18
4. மனம்
5.புத்தி
6.சித்தம்
ஆக மொத்தம் 18 இவைகளைக் கடந்து ஆத்மாவில் நிலை நின்றவர்கள் சித்தர்கள்,பதினெட்டைக் கடந்த சித்தர்கள் என்பது மருவி பதினெண் சித்தர்கள் என்றாயிற்று
இங்கு ஒன்றினைக் குறிப்பிடுதல் நன்றென நினைக்கிறேன்
ஒவ்வொரு கடவுளர்களுக்கும் பக்தர்கள் உளர், அவர்கள் அந்த அந்த தெய்வத்தின் பக்தர்களாக அழைக்கப் படுவர், (உ.ம்) முருக பக்தர், சிவ பக்தர், விஷ்ணு பக்தர்) ஆனல் ஐயப்ப ஸ்வாமியின் பக்தர்களை ஐயப்பன் என்றே குறிப்பிடுகின்றனர், காரணம் அவர்கள் பதினெட்டுப் படிகளைக் கடக்க வேண்டி இருப்பதால். அந்தப்பதினெட்டுப் படிகளும் மேற்கூறிய 18 தத்துவங்கள் தாம். நேரமும் மனமும் ஒத்துழைத்தால் (QUANTUM PHYSICS AND POWER OF MIND)பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன், இறையருள் கிட்ட வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 11:36 am

அக்கா நீங்க தாராலாமா உங்க பதிவையும் போடுங்க.... ஏன்கிட்ட ஏன் கோக்குரிங்க?

எனக்கு சிச்த்தர்கள் பத்தி ஒரலவுக்கு தான் தெரியும்.. அதுவுன் பெயர் மட்டும் தான்.... இதுவும், தேடும்போது கிடைத்தது...

உங்கல மாதிரி இருக்குரவங்க பதிவு போட்டாதான் என்னை மாதிரி இருக்குரவங்க நிறைய தெரிஞ்சுக்க முடியும்....

உங்க பதிவை எதிர்பார்க்கிரேன்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 27, 2009 11:49 am

அதிர்ச்சி நல்ல விளக்கம் , நன்றி நந்திதா அவர்களே நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக