புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
59 Posts - 55%
heezulia
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
54 Posts - 55%
heezulia
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_m10தபூஷங்கர் காதல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தபூஷங்கர் காதல் வரிகள்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 29, 2013 3:02 pm

தபூஷங்கர் காதல் வரிகள்  1

தபூஷங்கர் காதல் வரிகள்  2

தபூஷங்கர் காதல் வரிகள்  3

தபூஷங்கர் காதல் வரிகள்  4

தபூஷங்கர் காதல் வரிகள்  5

நன்றி தபூஷங்கர்



தபூஷங்கர் காதல் வரிகள்  Mதபூஷங்கர் காதல் வரிகள்  Aதபூஷங்கர் காதல் வரிகள்  Dதபூஷங்கர் காதல் வரிகள்  Hதபூஷங்கர் காதல் வரிகள்  U



தபூஷங்கர் காதல் வரிகள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Aug 29, 2013 3:05 pm

தொடருங்கள் அருமை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 29, 2013 3:24 pm

பொம்மையை நீ கொஞ்சாதே
அதற்கு உயிர் வந்துவிட்டால்
யார் வளர்ப்பது
----------------------------------------------------

உப்பைக் கொட்டியவர்கள்கூட
அள்ளிக்கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ உன்
உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு
அலட்சியமாய்ப் போகிறாயே
----------------------------------------------------

எத்தனைக் குதிரைசக்தி கொண்டதோ
என்னைச் சுற்றிச் சுழலடிக்கும்
உன் குதிரைவால் கூந்தல்
----------------------------------------------------

நீ சுவெட்டர் போட்டிருப்பது
உனக்குக் குளிராமல் இருக்கவா
இல்லை
ஊருக்குக் குளிராமல் இருக்கவா
----------------------------------------------------

தினந்தோறும்
குழந்தைக்கு ஆடை அணிவித்து
பள்ளிக்கு அனுப்பும் தாயைப்போல
ஒரு நாளாவது
உனக்கு ஆடை அணிவித்து
கல்லூரிக்கு அனுப்பவேண்டும்
----------------------------------------------------

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்


அடுத்த தொகுப்பிலிருந்து
நன்றி தபூஷங்கர்




தபூஷங்கர் காதல் வரிகள்  Mதபூஷங்கர் காதல் வரிகள்  Aதபூஷங்கர் காதல் வரிகள்  Dதபூஷங்கர் காதல் வரிகள்  Hதபூஷங்கர் காதல் வரிகள்  U



தபூஷங்கர் காதல் வரிகள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Aug 29, 2013 3:36 pm

சங்கரின் காதலி பாக்கியசாலி இல்லையா நண்பர்களே ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 29, 2013 3:43 pm

அவளிடம் மயங்கு
..............................................
உனக்கென்று பிறந்தவள் இந்த உலகத்தில்தான் இருப்பாள்.
அவளை நீ தேடாதே.

தேடிக் கண்டுபிடித்து விடக்கூடியவள் இல்லை அவள்.

உனக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு காதல் கணத்தில், சட்டென்று அவளே உன் கண் முன்னே தோன்றுவாள்.

அவ்வளவுதான்... உன் மதி மயங்கிப் போய்விடும். முதல்முறையாக உன் உடல்வேறு; மனம் வேறு என நீ இரண்டாகிப் போவாய்.

அதன்பிறகு... வானத்தைப் பார்த்தபடியே எங்கெங்கோ திரியும் உன் உடல்.
வாசலைப் பார்த்தபடியே, அவள் வீடிருக்கும் வீதியில் ஓர் ஆனந்த மயக்கத்தில் அசையாது கிடக்கும் உன் மனம்.

யாரிடமும் பேசாமல், யார் குரலும் கேட்காமல் திரியும் உன் உடலைக் கண்ட உன் நண்பர்கள் உனக்கு என்ன ஆயிற்று என்று அலசி ஆராய்ந்து, அவள் வீதியில் கிடக்கும் உன் மனத்தைக் கண்டெடுத்து வந்து உன் உடலிடம் கொடுப்பார்கள்.

அது அவர்கள் நட்பின் கடமை. உன் கடமை என்ன தெரியுமா?

உன் நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்த உன் மனதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் அவள் வீடிருக்கும் வீதியில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வருவதுதான்.

நண்பர்கள் திட்டுவார்கள். திட்டிவிட்டுப் போகட்டும். அவர்களுக்கும் காதல் வரும்.


காதல் ஆத்திசூடி
தபூஷங்கர்




தபூஷங்கர் காதல் வரிகள்  Mதபூஷங்கர் காதல் வரிகள்  Aதபூஷங்கர் காதல் வரிகள்  Dதபூஷங்கர் காதல் வரிகள்  Hதபூஷங்கர் காதல் வரிகள்  U



தபூஷங்கர் காதல் வரிகள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 29, 2013 3:46 pm

ஆனால் அவர் காதலிக்கவில்லை என்று நினைக்கிறேன்....

அப்புறம் அவரிடம் எத்தனையோ பேர் காதல் கவிதை ஆரம்பித்து விட்டு பின்பு அரசியல் சமூகம் என்று எத்தனையோ கவிதை எலுதுகிறார்கள் ஆனால் நீங்கள் காதல் கவிதை மட்டும் எழுத காரணம் கேட்டதற்கு

என்னை முதன் முதலில் கவிஞன் ஆக்கியது காதல் தான் அதனால் நான் காதல் கவிதை மட்டுமே எழுதுவேன் என்று கூறினாராம்.




தபூஷங்கர் காதல் வரிகள்  Mதபூஷங்கர் காதல் வரிகள்  Aதபூஷங்கர் காதல் வரிகள்  Dதபூஷங்கர் காதல் வரிகள்  Hதபூஷங்கர் காதல் வரிகள்  U



தபூஷங்கர் காதல் வரிகள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக