புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் பிறந்து இருக்கிறது இனிப்பு எடுத்து கொள்ளுங்கள்
Page 1 of 1 •
மழையில் நனைந்த குழந்தையினை
தன் முந்தானையால் துடைத்துவிடும்
ஒரு தாயை
மழையில் நனைந்த படியே
பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு தாயில்லா சிறுவனைப் போல
கடற்கரையிலும் பூங்காக்கிலும்
இணை இணையாய் அமர்ந்திருக்கும்
காதலிகளை பார்த்தபடி
தன்னந்தனியே நிற்கிறது
ஏன் காதல் ....
***********************************************
என்னை
காதலோடு பார்க்கும்படி
காதல் உன்னிடம்
சொன்னதா?
இல்லை
என் இதயத்தில்
குடியிருக்கும் படி
நீ
காதலிடம் சொன்னாயா?
************************************************
ஒரு வைரம் உருவாக
பல நூற்றாண்டுகள் ஆகுமாமே,
நீ மட்டும் எப்படி
பத்தே மாதத்தில்.
***************************************************
நீ எனக்கில்லை என்றாலும்
என்னிடம் இருப்பதெல்லாம்
நீதான்
*****************************************************
நீ என்னை விட்டு
எவ்வளவு தொலைவில் இருக்கிறாயோ
அவ்வளவு தொலைவிற்கும்
காதல் என்னைச் சூழ்ந்திருக்கிறது
******************************************************
உன்னிடமிருந்து நான்
விடைபெறாமல்
வந்ததிற்கு காரணம்
கடைசி வரை
நீ என்னுடனே
இருக்க வேண்டும்
என்பதற்காக தான்
*****************************************************
நீ என் கண்ணுக்கும்
நான் உன் கண்ணுக்கும்
தெரியாத அளவுக்கு
இந்த உலகிலயே மிகமிக அகலமான
தண்டவாளங்கள் நாம்
என்றாலும்
எப்போதும் நாம் மீது
பயணித்துக் கொண்டே இருக்கிறது
காதல்
***********************************************************
இந்த உலகில்
எத்தனையோ
உலக அழகிகள்
இருக்கிறார்கள்.
ஆனால் நீயோ
ஓர் அழகான
உலகமாகவே இருக்கிறாய்
எனக்கு
**************************************************************
என் கவிதைகள்
நட்சத்திரங்கள் மாதிரிதான்
நிலவாக
நீ என்னருகில் இல்லாதததால்
கொஞ்சம் அதிகமாக
பிரகாசிக்கின்றன
அவ்வளவுதான்
***********************************************************
சொல்லாத காதல்
சொர்க்கத்தில் சேராது என்று
சொல்பவர்கள்
சொல்லிவிட்டு போகட்டும்
எனக்கு சொல்லாத காதலே
சொர்க்கம்தான்...
***********************************************************
நன்றி தபூ ஷங்கர்
தன் முந்தானையால் துடைத்துவிடும்
ஒரு தாயை
மழையில் நனைந்த படியே
பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு தாயில்லா சிறுவனைப் போல
கடற்கரையிலும் பூங்காக்கிலும்
இணை இணையாய் அமர்ந்திருக்கும்
காதலிகளை பார்த்தபடி
தன்னந்தனியே நிற்கிறது
ஏன் காதல் ....
***********************************************
என்னை
காதலோடு பார்க்கும்படி
காதல் உன்னிடம்
சொன்னதா?
இல்லை
என் இதயத்தில்
குடியிருக்கும் படி
நீ
காதலிடம் சொன்னாயா?
************************************************
ஒரு வைரம் உருவாக
பல நூற்றாண்டுகள் ஆகுமாமே,
நீ மட்டும் எப்படி
பத்தே மாதத்தில்.
***************************************************
நீ எனக்கில்லை என்றாலும்
என்னிடம் இருப்பதெல்லாம்
நீதான்
*****************************************************
நீ என்னை விட்டு
எவ்வளவு தொலைவில் இருக்கிறாயோ
அவ்வளவு தொலைவிற்கும்
காதல் என்னைச் சூழ்ந்திருக்கிறது
******************************************************
உன்னிடமிருந்து நான்
விடைபெறாமல்
வந்ததிற்கு காரணம்
கடைசி வரை
நீ என்னுடனே
இருக்க வேண்டும்
என்பதற்காக தான்
*****************************************************
நீ என் கண்ணுக்கும்
நான் உன் கண்ணுக்கும்
தெரியாத அளவுக்கு
இந்த உலகிலயே மிகமிக அகலமான
தண்டவாளங்கள் நாம்
என்றாலும்
எப்போதும் நாம் மீது
பயணித்துக் கொண்டே இருக்கிறது
காதல்
***********************************************************
இந்த உலகில்
எத்தனையோ
உலக அழகிகள்
இருக்கிறார்கள்.
ஆனால் நீயோ
ஓர் அழகான
உலகமாகவே இருக்கிறாய்
எனக்கு
**************************************************************
என் கவிதைகள்
நட்சத்திரங்கள் மாதிரிதான்
நிலவாக
நீ என்னருகில் இல்லாதததால்
கொஞ்சம் அதிகமாக
பிரகாசிக்கின்றன
அவ்வளவுதான்
***********************************************************
சொல்லாத காதல்
சொர்க்கத்தில் சேராது என்று
சொல்பவர்கள்
சொல்லிவிட்டு போகட்டும்
எனக்கு சொல்லாத காதலே
சொர்க்கம்தான்...
***********************************************************
நன்றி தபூ ஷங்கர்
உங்கள் வீட்டு முன்பிருக்கும்
சிமெண்ட் மேடையில்
மின்சாரம் போன இரவில் நீ
அமர்ந்திருப்பதை பார்க்கும் போதெல்லாம்
கோயிலுக்குள் இருக்கும் மீனாட்சி அம்மன்
காற்று வாங்குவதற்காக
வெளியே வந்து
கோபுரத்தின் மேல்
அமர்ந்திருப்பதை போலவே
தோன்றும் எனக்கு ...
*************************************
எனக்கெல்லாம்
காதல் வருமா என்று
நினைத்துகொண்டிருந்தேன்
" உனக்குத்தானடா வரவேண்டும்
என்பதைப்போல
நீ கொடுத்துவிட்டுப் போய்விட்டாய்
காதலை "..
**********************************
ஒரு முற்றுப்
புள்ளியையே
கவிதையாக்கிவிடும்
உன் நெற்றியே போற்றி...
***********************************
பாம்பாட்டி
பெட்டியைத் திறந்ததும்
படம் எடுக்கும் பாம்பு மாதிரி
என்னை பார்த்தும்
படம் எடுக்கும்
உன் பேரழகே போற்றி
***********************************
சின்ன மீன்களை
பெரிய மீன்கள் தின்றுவிடுவது மாதிரி
என் கண்களைத் தின்றுவிடும்
உன் கண்களே போற்றி
**********************************
நன்றி தபூஷங்கர்
சிமெண்ட் மேடையில்
மின்சாரம் போன இரவில் நீ
அமர்ந்திருப்பதை பார்க்கும் போதெல்லாம்
கோயிலுக்குள் இருக்கும் மீனாட்சி அம்மன்
காற்று வாங்குவதற்காக
வெளியே வந்து
கோபுரத்தின் மேல்
அமர்ந்திருப்பதை போலவே
தோன்றும் எனக்கு ...
*************************************
எனக்கெல்லாம்
காதல் வருமா என்று
நினைத்துகொண்டிருந்தேன்
" உனக்குத்தானடா வரவேண்டும்
என்பதைப்போல
நீ கொடுத்துவிட்டுப் போய்விட்டாய்
காதலை "..
**********************************
ஒரு முற்றுப்
புள்ளியையே
கவிதையாக்கிவிடும்
உன் நெற்றியே போற்றி...
***********************************
பாம்பாட்டி
பெட்டியைத் திறந்ததும்
படம் எடுக்கும் பாம்பு மாதிரி
என்னை பார்த்தும்
படம் எடுக்கும்
உன் பேரழகே போற்றி
***********************************
சின்ன மீன்களை
பெரிய மீன்கள் தின்றுவிடுவது மாதிரி
என் கண்களைத் தின்றுவிடும்
உன் கண்களே போற்றி
**********************************
நன்றி தபூஷங்கர்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அருமை சகோதரி
சுவைத்தேன்
சுவைத்தேன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|