புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் பிறந்து இருக்கிறது இனிப்பு எடுத்து கொள்ளுங்கள்
Page 1 of 1 •
மழையில் நனைந்த குழந்தையினை
தன் முந்தானையால் துடைத்துவிடும்
ஒரு தாயை
மழையில் நனைந்த படியே
பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு தாயில்லா சிறுவனைப் போல
கடற்கரையிலும் பூங்காக்கிலும்
இணை இணையாய் அமர்ந்திருக்கும்
காதலிகளை பார்த்தபடி
தன்னந்தனியே நிற்கிறது
ஏன் காதல் ....
***********************************************
என்னை
காதலோடு பார்க்கும்படி
காதல் உன்னிடம்
சொன்னதா?
இல்லை
என் இதயத்தில்
குடியிருக்கும் படி
நீ
காதலிடம் சொன்னாயா?
************************************************
ஒரு வைரம் உருவாக
பல நூற்றாண்டுகள் ஆகுமாமே,
நீ மட்டும் எப்படி
பத்தே மாதத்தில்.
***************************************************
நீ எனக்கில்லை என்றாலும்
என்னிடம் இருப்பதெல்லாம்
நீதான்
*****************************************************
நீ என்னை விட்டு
எவ்வளவு தொலைவில் இருக்கிறாயோ
அவ்வளவு தொலைவிற்கும்
காதல் என்னைச் சூழ்ந்திருக்கிறது
******************************************************
உன்னிடமிருந்து நான்
விடைபெறாமல்
வந்ததிற்கு காரணம்
கடைசி வரை
நீ என்னுடனே
இருக்க வேண்டும்
என்பதற்காக தான்
*****************************************************
நீ என் கண்ணுக்கும்
நான் உன் கண்ணுக்கும்
தெரியாத அளவுக்கு
இந்த உலகிலயே மிகமிக அகலமான
தண்டவாளங்கள் நாம்
என்றாலும்
எப்போதும் நாம் மீது
பயணித்துக் கொண்டே இருக்கிறது
காதல்
***********************************************************
இந்த உலகில்
எத்தனையோ
உலக அழகிகள்
இருக்கிறார்கள்.
ஆனால் நீயோ
ஓர் அழகான
உலகமாகவே இருக்கிறாய்
எனக்கு
**************************************************************
என் கவிதைகள்
நட்சத்திரங்கள் மாதிரிதான்
நிலவாக
நீ என்னருகில் இல்லாதததால்
கொஞ்சம் அதிகமாக
பிரகாசிக்கின்றன
அவ்வளவுதான்
***********************************************************
சொல்லாத காதல்
சொர்க்கத்தில் சேராது என்று
சொல்பவர்கள்
சொல்லிவிட்டு போகட்டும்
எனக்கு சொல்லாத காதலே
சொர்க்கம்தான்...
***********************************************************
நன்றி தபூ ஷங்கர்
தன் முந்தானையால் துடைத்துவிடும்
ஒரு தாயை
மழையில் நனைந்த படியே
பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு தாயில்லா சிறுவனைப் போல
கடற்கரையிலும் பூங்காக்கிலும்
இணை இணையாய் அமர்ந்திருக்கும்
காதலிகளை பார்த்தபடி
தன்னந்தனியே நிற்கிறது
ஏன் காதல் ....
***********************************************
என்னை
காதலோடு பார்க்கும்படி
காதல் உன்னிடம்
சொன்னதா?
இல்லை
என் இதயத்தில்
குடியிருக்கும் படி
நீ
காதலிடம் சொன்னாயா?
************************************************
ஒரு வைரம் உருவாக
பல நூற்றாண்டுகள் ஆகுமாமே,
நீ மட்டும் எப்படி
பத்தே மாதத்தில்.
***************************************************
நீ எனக்கில்லை என்றாலும்
என்னிடம் இருப்பதெல்லாம்
நீதான்
*****************************************************
நீ என்னை விட்டு
எவ்வளவு தொலைவில் இருக்கிறாயோ
அவ்வளவு தொலைவிற்கும்
காதல் என்னைச் சூழ்ந்திருக்கிறது
******************************************************
உன்னிடமிருந்து நான்
விடைபெறாமல்
வந்ததிற்கு காரணம்
கடைசி வரை
நீ என்னுடனே
இருக்க வேண்டும்
என்பதற்காக தான்
*****************************************************
நீ என் கண்ணுக்கும்
நான் உன் கண்ணுக்கும்
தெரியாத அளவுக்கு
இந்த உலகிலயே மிகமிக அகலமான
தண்டவாளங்கள் நாம்
என்றாலும்
எப்போதும் நாம் மீது
பயணித்துக் கொண்டே இருக்கிறது
காதல்
***********************************************************
இந்த உலகில்
எத்தனையோ
உலக அழகிகள்
இருக்கிறார்கள்.
ஆனால் நீயோ
ஓர் அழகான
உலகமாகவே இருக்கிறாய்
எனக்கு
**************************************************************
என் கவிதைகள்
நட்சத்திரங்கள் மாதிரிதான்
நிலவாக
நீ என்னருகில் இல்லாதததால்
கொஞ்சம் அதிகமாக
பிரகாசிக்கின்றன
அவ்வளவுதான்
***********************************************************
சொல்லாத காதல்
சொர்க்கத்தில் சேராது என்று
சொல்பவர்கள்
சொல்லிவிட்டு போகட்டும்
எனக்கு சொல்லாத காதலே
சொர்க்கம்தான்...
***********************************************************
நன்றி தபூ ஷங்கர்
உங்கள் வீட்டு முன்பிருக்கும்
சிமெண்ட் மேடையில்
மின்சாரம் போன இரவில் நீ
அமர்ந்திருப்பதை பார்க்கும் போதெல்லாம்
கோயிலுக்குள் இருக்கும் மீனாட்சி அம்மன்
காற்று வாங்குவதற்காக
வெளியே வந்து
கோபுரத்தின் மேல்
அமர்ந்திருப்பதை போலவே
தோன்றும் எனக்கு ...
*************************************
எனக்கெல்லாம்
காதல் வருமா என்று
நினைத்துகொண்டிருந்தேன்
" உனக்குத்தானடா வரவேண்டும்
என்பதைப்போல
நீ கொடுத்துவிட்டுப் போய்விட்டாய்
காதலை "..
**********************************
ஒரு முற்றுப்
புள்ளியையே
கவிதையாக்கிவிடும்
உன் நெற்றியே போற்றி...
***********************************
பாம்பாட்டி
பெட்டியைத் திறந்ததும்
படம் எடுக்கும் பாம்பு மாதிரி
என்னை பார்த்தும்
படம் எடுக்கும்
உன் பேரழகே போற்றி
***********************************
சின்ன மீன்களை
பெரிய மீன்கள் தின்றுவிடுவது மாதிரி
என் கண்களைத் தின்றுவிடும்
உன் கண்களே போற்றி
**********************************
நன்றி தபூஷங்கர்
சிமெண்ட் மேடையில்
மின்சாரம் போன இரவில் நீ
அமர்ந்திருப்பதை பார்க்கும் போதெல்லாம்
கோயிலுக்குள் இருக்கும் மீனாட்சி அம்மன்
காற்று வாங்குவதற்காக
வெளியே வந்து
கோபுரத்தின் மேல்
அமர்ந்திருப்பதை போலவே
தோன்றும் எனக்கு ...
*************************************
எனக்கெல்லாம்
காதல் வருமா என்று
நினைத்துகொண்டிருந்தேன்
" உனக்குத்தானடா வரவேண்டும்
என்பதைப்போல
நீ கொடுத்துவிட்டுப் போய்விட்டாய்
காதலை "..
**********************************
ஒரு முற்றுப்
புள்ளியையே
கவிதையாக்கிவிடும்
உன் நெற்றியே போற்றி...
***********************************
பாம்பாட்டி
பெட்டியைத் திறந்ததும்
படம் எடுக்கும் பாம்பு மாதிரி
என்னை பார்த்தும்
படம் எடுக்கும்
உன் பேரழகே போற்றி
***********************************
சின்ன மீன்களை
பெரிய மீன்கள் தின்றுவிடுவது மாதிரி
என் கண்களைத் தின்றுவிடும்
உன் கண்களே போற்றி
**********************************
நன்றி தபூஷங்கர்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அருமை சகோதரி
சுவைத்தேன்
சுவைத்தேன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|